இலங்கையில் பிறப்புவீதம் தொடர்பில் அதிர்ச்சித்தகவல்!
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்…
சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 600 வெளிநாட்டவர்கள் மாயம்: மனித உரிமைகள் அமைப்பு தகவல்
சீனாவால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட 600 வட கொரியர்கள் காணாமல் போயுள்ளனர் என்று தென் கொரியாவை சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக
குறித்த 600 பேர்களும் வடகொரியாவில் சிறைத்தண்டனை,…
காதலன் குடும்பத்தால் ரத்தான திருமணம்: இளம் மருத்துவர் எடுத்த முடிவு
இந்திய மாநிலம் கேரளாவில் காதலன் குடும்பத்தினர் கோரிய வரதட்சணையை பூர்த்தி செய்ய முடியாமல் போக, இளம் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காதலன் மீது பொலிசார் வழக்கு
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில்…
இலங்கையில் ஒல்லாந்தர் கால பொருட்கள் கண்டுபிடிப்பு!
மாத்தறை கோட்டையில் மின்சார சபையினரால் தோண்டப்பட்ட குழி ஒன்றில் காணப்பட்ட எலும்புகள் மற்றும் பொருட்கள் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவை…
வடமாகாணத்திற்கு அனுப்பபட்ட 30 ஆயிரம் கிலோ தரமற்ற சீனி!
வடமாகாணத்திற்கு கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட 80 ஆயிரம் கிலோ சீனி யில் 30 ஆயிரம் கிலோ சீனி தரமற்றவையாக காணப்பட்ட நிலையில் அவை திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை…
கூடைப்பந்தாட்டத்தில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியன்
யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.
யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின்,…
யாழில் . சர்வதேச சதுரங்க போட்டி
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில்…
சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுக்கு யாழில் ஏற்பாடு!
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய காரியாலயமானது “Dignity,
Freedom, and Justice for All” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு ஒன்றினை நடாத்தத்…
ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்ததின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு அருகில்…
16 மாதங்களில் 5 முறை மாரடைப்பு.., 51 வயது பெண்ணுக்கு நிகழும் மர்மம்
16 மாதங்களில் 5 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் 51 வயது பெண் ஒருவர் காரணம் தெரியாமல் குழம்பி போயுள்ளார்.
5 முறை மாரடைப்பு
தற்போது மாரடைப்பு பற்றி பல தகவல்கள் பரவிவரும் நிலையில், மக்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த…
யாழில் மயானத்தையும் விட்டுவைக்காத கள்வர்கள்!
யாழில் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த…
இலங்கையில் சகோதரிகள் இணைந்து செய்த அதிர்ச்சிகரமான செயல்
தொலைகாட்சி நிகழ்ச்சி பாடகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 50 இலட்சம் ரூபாவை திருடிய சம்பவம் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில்…
ஜனாதிபதி வேட்பாளராக நால்வரை களமிறக்க திட்டமிடும் மகிந்த கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கட்சியின்…
யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்…
யாழில். இந்து மயானம் ஒன்றின் எரிமேடை இரும்பு தூண்கள் திருட்டு
யாழ்ப்பாணத்தில் இந்து மயானம் ஒன்றின் எரிமேடையில் இருந்த இரும்பு தூண்களை இரும்பு திருடர்கள் அபகரித்து சென்றமையால் , சடலங்களை எரியூட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்தில்…
யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை
யாழ்.மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும்…
கனடாவில் பாரிய வேலை நிறுத்த போராட்டம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நாளைய தினம் பாரிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
அரசாங்க ஊழியர்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.…
அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில்…
இலங்கை குறித்து கனடாவின் நிலைப்பாடு இதுதான் : வெளிவிவகார அமைச்சர்
கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்கு இலங்கையின் பிரதான நிலை நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், பிளவுபடாத வெளிவிவகார கொள்கையினால் தான் இந்த முன்னேற்றத்தை தம்மால் அடைய முடிந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…
ரணில் பக்கம் சாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் அந்தக்…
ஒன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு : இந்தியாவில் இலங்கையரின் செயல்
ஒன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடலூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுநரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இலங்கையர் ஒருவரை இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருஞ்சிப்பாடியைச் சேர்ந்த 32 வயதான எஸ். சம்பத்…
பெரு வெள்ளத்தில் குடும்பத்தை மீட்டு நீரில் மூழ்கிய மகன்.., 3 நாட்களுக்கு பிறகு தெரிந்த…
சென்னை, பள்ளிக்கரணையில் குடும்பத்தில் உள்ளவர்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு வெள்ளம்
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை…
அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி முன்னிலை
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி நான்காவது விவாத நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டிற்கான அதிபர் தேர்தலில் முன்னான் அதிபர் டொனால்ட் டிரம்ப்…
கிளிநொச்சியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!
கிளிநொச்சியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப…
கிம்புலாவலவில் உள்ள வீதியோர உணவகங்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு!
கிம்புலாவல பிரதேசத்தில் உள்ள வீதியோர உணவகங்களை உடனடியாக அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக அந்த…
மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை…
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார்.
இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின்…
சம்பள அதிகரிப்பு தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்
உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…
நெடுந்தீவில் கைதான 13 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றினர்.…
சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு இரவில் கேட்ட பயங்கர சத்தம்: காலையில்…
சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு இரவில் ஏதோ பயங்கர சத்தம் கேட்டுள்ளது. விடிந்ததும் அவர்கள் வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளோம் என்பது.
இரவில் கேட்ட சத்தம்
கடந்த…
கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!
கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்படுகிறது.
பைதா லஜின் (Paida…
2 நாள் பசியால் உயிரிழந்த யாசகர்; ஆனால் பாக்கெட்டில் லட்ச ரூபாய் பணம் – என்ன நடந்தது?
பாக்கெட்டில் ரூ.1.14 லட்சம் பணம் இருந்தும் யாசகர் ஒருவர் பசியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாசகர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் வல்சாட் என்ற இடத்தில் யாசகர் ஒருவர் 2 நாட்களாக நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தார்.…
விண்வெளிக்கு மனிதா்கள்:பூா்வாங்க சோதனை வெற்றி
விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான தங்களது திட்டத்தின் பூா்வாங்க சோதனையாக, விலங்குகளை விண்வெளிக்கு ஏந்திச் செல்லக்கூடிய ஆய்வுக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக ஈரான் புதன்கிழமை அறிவித்தது.
வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் தங்களது…
கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு
ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது.
கட்சித் தலைமைக்குத் தெரியாமல்…
யாழ் -பண்ணாகம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவி!
யாழ்ப்பாணம் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்த வரும் யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவியுமான வித்தகி பிரணவரூபன் 3A (உயிரியல் பிரிவு, மாவட்ட நிலை 34 ) பெற்றிருந்தார்.
இந்நிலையில் வெளியாகிய வெட்டுப்புள்ளியின் பிரகாரம் யாழ்.பல்கலைக்கழக…