;
Athirady Tamil News

விண்வெளிக்கு மனிதா்கள்:பூா்வாங்க சோதனை வெற்றி

0

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான தங்களது திட்டத்தின் பூா்வாங்க சோதனையாக, விலங்குகளை விண்வெளிக்கு ஏந்திச் செல்லக்கூடிய ஆய்வுக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக ஈரான் புதன்கிழமை அறிவித்தது.

வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் தங்களது வீரா்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரான், முதல்கட்டமாக விலங்குகளை அனுப்பி சோதிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.