இலங்கை மக்களுக்கு தொடரும் அதிர்ச்சி: 97 வகையான பொருட்களுக்கு வற் வரி
இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு அதனை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க…
ஐ.நா கொண்டு வந்த காசா போர் நிறுத்தம் தீர்மானம்: வீட்டோ பயன்படுத்திய அமெரிக்கா
காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தாக்குதலானது 2…
பயணப் பொதியில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியுடன் கடந்த மாதம் காணாமல் போனதாக கூறப்படும் "குஷ்" போதைப் பொருளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (2023.12.08) கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட "குஷ்"…
தென்னிலங்கையில் பரீட்சையில் 25 ஏ சித்திகளைப் பெற்ற மூன்று சகோதரர்கள்
தென்னிலங்கையில் ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் சாதாரண தர பரீட்சையில் 25 சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மாபலகமவில் வாழும்…
எதிர்வரும் ஜனவரி முதல் வடக்கில் நடைமுறையாகும் புதிய திட்டம்
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி அந்நாளில் இருந்து இலத்திரனியல்…
யாழில் கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ளதால் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த…
வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு : இந்திய மத்திய அரசு
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கல்வி கற்க சென்ற மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்றினை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து சென்று சுமார் 34 நாடுகளில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், கடந்த 2018 ஆம்…
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கடும் சரிவு
இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2019 மற்றும் 2022 க்கு இடையில் இந்த கணக்கெடுப்பில் கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
2023…
யாழில் வாள், கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்பு: காவல்துறையினர் தீவிரம்
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில்…
மத்ரஸா மாணவனின் உயிரிழப்பு: விசாரணையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!
மத்ரஸா மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் சிசிரிவி கமராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை…
குடியேறிகளின் வருகையால் கனடாவில் அதிகரிக்கும் பணவீக்கம்
அண்மைக்காலமாக கனடா பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அறிந்த ஒன்றே ஆகும்.
இந்நிலையில், கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் வருகை தருவதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக…
கொழும்பில் இன்று திறக்கப்படும் தெற்காசியாவிலேயே மிக உயரமான சுழலும் உணவகம்!
தெற்காசியாவிலேயே மிக உயரமான சுழலும் உணவகம் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது.
கடந்த புதன்கிழமை (06-12-2023) கொழும்பு தாமரைக் கோபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘Obit by Citrus’ திறப்பு விழா…
தரக்குறைவான உரப் பிரச்சினை தொடர்பில் விவசாய அமைச்சரின் மெத்தன போக்கு : சஜித் கண்டனம்
தரக்குறைவான உரப் பிரச்சினை தொடர்பில் தற்போதைய விவசாய அமைச்சர் கூட மெத்தனப்போக்கான மந்த கதியான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கும் விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்…
உணவகத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 60,000 டொலருக்கு…
சீனாவில் தான் ஆர்டர் செய்த உணவினை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டவருக்கு சுமார் 60, 000 டொலர் உணவக கட்டணமாக வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்டர் செய்த உணவை இணையத்தில் பதிவிட்ட பெண்
நம்மில் பலருக்கும் உணவகத்தில் நாம்…
விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
கர்நாடக மாநிலம், அரசு பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து சிர்ஸி தாலுகா, உத்தர கர்நாடக மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த அதே இடத்தில்…
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய சாட்சி
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர்களான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் வழக்கின் பிரதான சாட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது…
பிரித்தானியாவில் 7 வயது சிறுவனின் தந்தை வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்: அடையாளங்களை…
பிரித்தானியாவில் 7 வயது மகன் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி குறித்து தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கார் மோதி விபத்து
பிரித்தானியாவின் கென்ட்(Kent)…
திருமண விழாவுக்காக ஜாமீன் பெற்ற துஷ்பிரயோக குற்றவாளி..சிறுமி மீது ஆசிட் வீசிவிட்டு…
இந்தியாவின் டெல்லி நகரில் துஷ்பிரயோக குற்றவாளி ஒருவர், ஜாமீனில் வெளியே வந்ததும் சிறுமி மீது ஆசிட் வீசிவிட்டு தானும் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்
டெல்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள ஒரு…
சட்டவிரோதமாக செயல்பட்ட 19 தங்க சுரங்கங்கள்: வெடி வைத்து தகர்த்த பிரபல நாடு
கொலம்பியா காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
தங்க சுரங்கங்கள்
அமேசான் மழைக்காடுகளில் தங்கங்களை பிரித்து எடுப்பதற்காக பல்வேறு சட்டவிரோதமான தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த…
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு: 65 இலட்சம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அரசாங்கம் 13இலட்சம் அரச ஊழியர்ளுக்கு ஏப்ரல் மாதம் முதல் 10ஆயிரம் ரூபா அதிகரிப்பதாக தெரிவித்துள்ளபோது 65இலட்சம் ஊழியர்கள் இருக்கும் தனியார் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை. அதனால் வரவு செலவு திட்டத்துக்கு பின்னராவது அரசாங்கம் வரவு செலவு…
யாழ் சிறைச்சாலையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முறைப்பாடு…
குடியிருப்புகளைச் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பு: வசிப்பிடங்களைவிட்டு…
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனா்.
மிக்ஜம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலத்த மழை…
நெடுந்தீவுக்கு வந்து பாருங்கள்; பந்துலவுக்கு சவால்விடுத்த சிறிதரன் எம்.பி!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என தெரிவித்த சிறிதரன் எம்.பி, நெடுந்தீவுக்கு வந்து லேண்ட் மாஸ்டரில் பயணியுங்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துலவுக்கு சவால் விடுத்தார்.…
இஸ்ரேல் அமைச்சரின் மகன் ஹமாஸ் அமைப்புடனான மோதலில் பலி
இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது அந்நாட்டின் போர் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளவருமான காடி ஐசென்கோட்டின் மகன், , காஸாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வியாழன் அன்று வடக்கு காஸாவில் நடந்த மோதலில் 25 வயதான…
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்: ஜனாதிபதி பணிப்புரை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இது தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பெருந்தோட்ட…
திருவொற்றியூா்: மழை நீருடன் கச்சா எண்ணெய் கலந்ததா? சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு
பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய்க் கழிவு கலந்து மழை வெள்ளத்துடன் கடலுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதற்கு சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) நிறுவனம் தாங்கள் காரணம் அல்ல என மறுப்பு தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக…
ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வாகரை - மாங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த பத்தினி வழிபாட்டு ஆலயத்திற்கு குறித்த இருவரும்…
சீனாவின் கரிம உர இறக்குமதியில் பணமோசடி: மகிந்த அமரவீர குற்றச்சாட்டு
கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து தரம் குறைந்த கரிம உரத்துக்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குனருக்கு வழங்கியமை தொடர்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, அரச…
பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாட்கள் நீடிக்கும் ஆபத்தான இருமல்: பொதுமக்களுக்கு…
பிரித்தானியாவில் தொற்றும் தன்மை கொண்ட 100 நாட்கள் வரையில் நீடிக்கும் மிக ஆபத்தான இருமல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் சளி போன்ற அறிகுறிகளுடன்…
பாலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து
சென்னையில் பால் விநியோகம் ஓரளவுக்கு சீரடைந்துள்ள போதிலும் பல இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாலை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. அதிக விலைக்கு அல்லது கள்ளச் சந்தைகளில் பாலை விற்பது கண்டறியப்பட்டால் முகவா் உரிமம் ரத்து…
இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த கைகொடுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்துவதற்கான சலுகைக் கடன் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அரசாங்கத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது.
நிதித்துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டம் உள்ளிட்ட…
ஆபத்தான ஆயுதங்களுடன் ஹோட்டலில் சிக்கிய 8 இளைஞர்கள்!
இளைஞர்கள் 8 பேர் கொழும்பு - ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து நேற்று (07) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் துப்பாக்கியுடன் அவர்கள் கது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள்…
12 மாணவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதி!
பாடசாலை ஒன்றின் மனையியல் பாட வேளையயில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட 12 மாணவர்கள் திடீர் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா - மீரிகம, வெவல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தரம் 6 இல் கல்வி கற்கும்…
இன்னும் 06 மாதங்களில் லஞ்ச் ஷீட் தடை
இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி செயன்முறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு…