பிரித்தானிய ராணியாரை கொல்ல விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய இந்திய இளைஞர்: வெளிவரும் புதிய…
லண்டனில் நவீன வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நவீன வில் அம்பு ஆயுதத்துடன்
கடந்த 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்…
கொட்டித்தீர்க்கும் மழை; வான் கதவுகள் எந்த நேரத்திலும் திறக்கலாம்!
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கமான மவுசாகல மற்றும் காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது.
குறிப்பாக மவுசாகல நீர் தேக்கத்தின் நீர்…
யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் நீதிவேண்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் காலை 10 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு…
நாடாளுமன்றில் திடீரென போராட்டத்தில் குத்தித்த தமிழ் எம்.பிக்கள்!
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் தீர்வு கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய சபை அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பேசுவதற்கான…
பதவியை இழக்கும் அபாயத்தில் நசீர் அகமட் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்தினை மீறி 20 ஆவது திருத்தச்…
இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம்
இலங்கையர்கள் மூவர் மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன்…
அமெரிக்காவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா நர்கடே!
பெரிய நிறுவனங்கள் முதல் அதிநவீன ஸ்டார்ட்-அப்கள் வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் தொழில் முனைவோராக செழித்து வருகின்றனர். வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு ஒரு உதாரண பெண்ணாக நேஹா நர்கடே திகழ்கிறார்.
நேஹா நர்கடே கிளவுட் நிறுவனமான…
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (06) சோதனை முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த நான்காம் திகதி கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி…
விபத்து இடம்பெற்ற டுப்ளிகேஷன் வீதிக்கு பூட்டு!
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து காரணமாக, டுப்ளிகேஷன் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்…
யாழில் வீதியில் நடந்து சென்ற முதியவருக்கு உதவியவர்களால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
யாழில் உள்ள பகுதியொன்றில் முதியவர் ஒருவர் வீதியால் நடந்து சென்ற பொழுது அவ்வழியாக சென்ற வாகனம் அவருக்கு உதவியதோடு வாகனத்திலிருந்த இருவர் முதியவரிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் பூநகரி முற்கம்பம் பகுதியில்…
உக்ரைனின் இலக்கு தொடர்பில் ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்..!
உக்ரைன் எதிர்காலத்தில் ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவுடனான உக்ரைனின் யுத்தமானது முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணேமே காணப்படுகின்றது.
இந்நிலையில், ஆயுதப் பற்றாக்குறை…
கொழும்பில் மற்றுமொரு பேருந்து – கொள்கலன் மோதி விபத்து: 22 பேர் காயம்
கொழும்பில் பேருந்து மற்றும் கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று (06.10.2023) அதிகாலை 5 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.…
சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.…
கொழும்பில் கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் ஐவர் பலி – பலர் படுகாயம்!
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது. .
கொழும்பில் இருந்து…
பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞர் உயிரிழப்பு!
யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக காட்டு வழியாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை (04-10-2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.…
இறந்து பிறந்த குழந்தை மயானத்தில் கண்விழித்து அழுததால் பரபரப்பு..!
மருத்துவமனையில் இறந்து பிறந்ததாக தெரிவிக்கப்பட்ட குழந்தையை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றவேளை அங்கு குழந்தை திடீரென கண்விழித்து அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள…
நடுவீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட மரணம்
குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவர் மற்றவரை தள்ளியதில் குறித்த நபர் வீதியில் விழுந்து வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
அப்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கண்டெய்னர் லொரி மீது…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி காணவில்லை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவியை காணவில்லை என பெற்றோரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான சட்டமூலம் சமர்பிப்பு..!
2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று (05) நாடாளுமன்றத்தில் சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான 3இலட்சத்து 86084…
கொழும்பில் பயணிகள் பேருந்தில் விபத்து :17 பேர் காயம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது. .
இந்த அனர்த்தம் இன்று காலை லிபெட்டி பிளாசா அருகில் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 17 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
பலரை கடித்த அமெரிக்க அதிபரின் நாய் வெளியேற்றம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் பல ஊழியர்களைக் கடித்ததால் அது வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் ஷெபர்ட் (German Shepherd) வகையைச் சேர்ந்த அந்த 2 வயது நாயின் பெயர்…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனதிற்கு புதிய தலைவர் நியமிப்பு..!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (05.10.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சாலிய விக்ரமசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…
மண்சரிவினால் ஏற்பட்ட பாரிய விபத்து: பொலிஸாரினால் உயிர் தப்பிய 70 பேர்..!
அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தியலபே பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
மண்சரிவுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் சுதசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக…
இனி சூனியம் வைக்க பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்: பிரித்தானியப் பல்கலையில் முதன்முறை
இனி மாயமந்திரம் செய்யவும், சூனியம் வைக்கவும் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொள்ளலாம். பிரித்தானிய பல்கலை ஒன்று முதன்முறையாக அது தொடர்பான வகுப்புகளை அறிமுகம் செய்கிறது.
மாயமந்திரம் மற்றும் சூனியத்தில் முதுகலைப்பட்டம்
பிரித்தானியாவிலுள்ள…
நாளை முதல் வழமைக்குத் திரும்பவுள்ள புகையிரத சேவை
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரினரால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் (06.10.2023) தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா திடீரென்று தனது பதவியை இராஜினாமச் செய்தது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 23.09.2023 திகதியிடப்பட்ட, நீதிச் சேவை…
கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிய கார்!
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில்…
ஜெனிவாவில் எதிரொலித்த முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்..!
சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டுக்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதாகவே அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
நீதிமன்ற சிறைச்சாலை கூடத்தில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழப்பு..!
புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் தவறான துக்கில் தொங்கியவாறு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (05.10.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு…
கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிய கார்!
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில்…
ரவிராஜை கொலை செய்தவர் யார்..! விரைவில் வெளியாகும் அசாத் மௌலானாவின் ஆதாரங்கள்
ரவிராஜ் படுகொலை தொடர்பில் அசாத் மௌலானா கூறிய தகவல்கள் பல என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. அவை அதிகாரபூர்வமாக விரைவில் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ரவிராஜை படுகொலை…
கொச்சி டூ கத்தார்…நேரடி விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா நிறுவனம்..!
கேரள மாநிலத்தின் வணிக தலைநகராக கருதப்படும் கொச்சி மாநகரில் இருந்து, கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவுக்கு நேரடி விமான சேவையை இயக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி புதிய சேவை தொடங்கும் என்றும், தினசரி…
வளர்ப்பு நாய்க்கு இரு தரப்பினர் உரிமை கோரல்; நாயின் பரம்பரையின் டிஎன்ஏயை சோதனையிட…
நல்லின (பொமேரியன்) வளர்ப்பு நாய்க்கு தரப்பினர்கள் இருவர் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.
நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்…
பாரீஸ் முழுவதும் மூட்டைப்பூச்சி.. தொல்லை தாங்காமல் தவிக்கும் மக்கள்!
பொதுப்போக்குவரத்து, ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் பரவலான மூட்டைப்பூச்சி தொல்லையால் போராடி வருகிறது பாரிஸ். 2024 கோடைகால ஒலிம்பிக் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், இந்த மூட்டைப்பூச்சி…