;
Athirady Tamil News

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மேலும் 6 வழக்குகள்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து…

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் – பா.ஜ.க. எம்.பி.க்கு டெல்லி நீதிமன்றம்…

தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராடி வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில்…

வெள்ளை மாளிகையில் கோகைன் கண்டுபிடிப்பு: பைடன் மற்றும் அவர் மகன் மீது டிரம்ப் பரபரப்பு…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.…

இவர் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!!

பிச்சைக்காரன் என்றதும் அவர்கள் ஏழைகள் என்பது நினைவுக்கு வருவது சகஜமான ஒன்று. ஆனால் தற்போது பிச்சை எடுப்பது தொழிலாக மாறிவிட்டது. பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்று சொன்னால் நம்புவது கடினமாகத் தான் இருக்கும்.…

உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை சப்ளை செய்ய அமெரிக்கா முடிவு!!

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ "கிளஸ்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களில், ரஷியா கொத்து குண்டுகளை…

திரை நேரத்தின் தாக்கம் !! (கட்டுரை)

திரை நேரம் (Screen Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும். குறிப்பாக இன்றைய…

இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க…

இந்தியாவிற்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என…

பள்ளியில் புகுந்து முதல்வரை சரமாரியாக தாக்கிய இந்துத்துவா கும்பல்- புனேயில் பரபரப்பு!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல்…

விவசாயத்தை காக்க பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி: ரூ.8600 கோடி கடன் தள்ளுபடி!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார். 1986 ஆம்…

கர்நாடகாவில் விவசாய பண்ணையில் ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு- விவசாயி…

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடைத்தரகர்கள் தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. தக்காளியின் மதிப்பு உயர்ந்து வருவதால், திருடர்களின் பார்வை தக்காளியின் மீது…

தயாசிறி மகனின் நகையை கொள்ளையிட்டவர் கைது!!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனின் நகையை கொள்ளையிட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரால் திருடப்பட்ட நகையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் தெஹிவளை…

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த…

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவ அலட்சியத்தாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலா இடம்பெற்றது என சந்தேகங்களை எழும்பியுள்ளது.…

புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் பதில்!!

புதிய பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பது தொடர்பில் விரைவான தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று (07) காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், இது தொடர்பில் ‘மிக விரைவில்’ அதாவது அடுத்த 48…

மூன்று பிரதேசங்களுக்கு பலத்த பாதுகாப்பு!!

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் கொலைகள் மற்றும் ஏனைய…

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். கட்டணமானி பொருத்திய முச்சக்கர வண்டிகளுக்கு காவல்துறையினரால் விசேட…

மைத்திரியின் ஆட்சி காலத்திலையே யாழில் கடலட்டை பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டது!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த காலப்பகுதியிலேயே யாழ் அரியாலைப் பகுதியில் கடலட்டை குஞ்சுகள் வளர்ப்பதற்கான அனுமதி சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக…

பிரதமர் மோடியின் தெலுங்கானா நிகழ்ச்சியை புறக்கணிக்கும் கே.சி.ஆர்!!

பிரதமர் மோடி நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ.6100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியின் இந்நிகழ்ச்சிக்கு அம்மாநில…

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம்: டிரைவர் இல்லா டெலிவரி வாகனங்களுக்கு…

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் பில்லியன்ஸ் நகரம் முழுவதும் ஷாப்பிங் டெலிவரிகளை செய்து வருகின்றன. ஓட்டுநர் இல்லாத இந்த வாகனங்கள் சிறிய மற்றும் பெரிய ஆன்லைன் மளிகை ஆர்டர்களுக்கு ஏற்றவாறு பூட்டக்கூடிய பெட்டிகளை கொண்டிருக்கின்றன.…

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மூட்டு அறுவை சிகிச்சை!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மம்தா பானர்ஜிக்கு இடது…

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய மஹாகும்பாபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய நவகுண்ட பக்ஷ சம்புரோக்ஷண புனராவர்த்தன பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று(07.07.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

தெற்கு லெபனானில் குண்டு வெடிப்பு!!

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலின் எல்லைகள் சந்திக்கும் தெற்கு லெபனானின்…

அலைபேசியால் பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின்…

சிவப்பு எச்சரிக்கை துண்டு அனுப்பியதால் , வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு…

இலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு எச்சரிக்கை துண்டு (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சார நிலைய சேவை நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார். தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலை!!

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும்…

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- மீட்பு பணி…

தெற்கு டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர். விபத்து தொடர்பாக, காவல்…

இம்ரான்கான் மீது 6 புதிய வழக்கு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே மாதம் 9ம் தேதி கைதான போது, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை சூறையாடினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்…

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி!!

உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில்…

அறிமுகமானதுமே 3 கோடி பயனர்களை பெற்ற த்ரெட்ஸ்: ட்விட்டரை விட பெரிதாக வளருமா?!!

ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில் முதல் 7 மணி நேரங்களில் ஒரு கோடி பயனர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்…

தேர்தல் ஆணையம் தகவல் தெரிவிக்க தவறிவிட்டது- சரத் பவார்; செயற்குழு கூட்டம் ஏற்கக்கூடியது…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து உள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறியுள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு என்ற சண்டை தற்போது…

பாடசாலை மாணவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்த கிராமசேவகர் கைது!!

கண்டி பிரதேசத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை சேர்ப்பதற்காக போலி சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டில் கிராமசேவகர் ஒருவர் கண்டி விசேட குற்றப்புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரெல்லகம பிரதேசத்தில் வசிக்கும் 58…

சீனாவில் உருவான”வாடகை அப்பா” – வரவேற்கும் பெண்கள் !!

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று வாடகை அப்பா சேவையை அறிமுகம் செய்துள்ளது.பெண்களிடையே பெரும் வரவேறற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு சீனாவின் லியோனிங் என்ற மாகாணத்தில் ஒரு குளியல் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு…

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் சுமார் $3 பில்லியன் டொலர் வரவு!!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 2,823.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.…

வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் கடும் எச்சரிக்கை!!

மத்திய வங்கியின் நாணயசபை, நாட்டின் கொள்கை வட்டிவீதங்களை குறைத்துள்ளது. அதற்கு அமைவாக வட்டிவீதங்களை குறைக்கத் தவறும் வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…

காசிமேட்டில் 750 விசைப்படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கருவி- தமிழகத்தில் 5 ஆயிரம்…

ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை…