உக்ரைனுக்கு திரும்பிய 5 தளபதிகள் – துருக்கிக்கு ரஷ்யா கண்டனம்!!
உக்ரைன் - ரஷ்யா போர் முடிவடையும்வரை உக்ரைன் - துருக்கி இடையே கைதிகள் பரிமாற்றம் இருக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை கீவ்…
தெலுங்கானா மாநிலத்தில் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளை!!
தெலுங்கானா மாநிலம் வைரா மற்றும் தள்ளாடார் மண்டலங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கும்பல் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் பணம் கொள்ளையடித்து சென்று உள்ளனர். வைரா மண்டலத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் வங்கி ஊழியர் ஒருவர்…
லாக்மே: ஏர் இந்தியாவை அரசுடைமை ஆக்கிய நேரு அழகு சாதன பொருள் தயாரிக்க டாடாவை தூண்டியது…
கடந்த சில நாட்களாக வன்முறையில் சிக்குண்டு கிடக்கும் பாரிஸ் நகர வீதிகள், பல்வேறு தேசிய, சர்வதேச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவ்வாறான ஒரு நிகழ்வுதான், இந்தியாவில் பிறந்த அழகு சாதன பொருட்களுக்கான பிராண்டான 'லாக்மே'…
உள்ளூர் தயாரிப்பு டி.வி.கள் மீது பிரபல நிறுவன ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை- வாலிபர்கள் கைது!!
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் முகமது ஆசிப், ஷெஹனாஸ். இவர்கள் திருப்பதி போலீஸ் நிலையம் அருகே உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அப்போது உள்ளூர் தயாரிப்பு டிவிகள் மீது பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து…
இறந்த மனிதனுக்கு உயிர் கொடுப்பது சாத்தியமா? ‘இந்த தொழில்நுட்பத்திற்கு’…
மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புரட்சியாக அமைந்தது. அதனால் நாள்தோறும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது அதில் உருவாக்கப்பட்டுள்ள புதுமையான ஒரு தொழில்நுட்பம் இயற்கை…
கேரளாவில் தொடரும் மழை- போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிப்பு!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. தாமதமாக தொடங்கினாலும் நாளுக்கு நாள் மழையின் தீவிரம் அதிகமாகவே உள்ளது. மழையோடு காற்றும் பலமாக வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இந்த…
ஊர்தியை தாடியில் கட்டியிழுத்து சாதனை!! (PHOTOS)
7 நிமிடங்கள் 48 செக்கன்களில் ஆயிரத்து 550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின்…
ஓவர் லோடு காரணமாக 19 பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்ற விமானம்!!
ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5-ம் தேதி புறப்பட தயாராக இருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அங்கு தட்பவெப்ப நிலை மாறியதால் கடும் காற்றும்…
காஷ்மீரில் வானிலை சீரடைந்தது.. 3 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்!!
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. யாத்திரை தொடங்கிய பக்தர்கள், தங்கள் வழிப்பாதைகளில் முன்னேற…
கனடாவில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!!
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரி காலிஸ் தான் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய துணை…
இமாசலில் கனமழை எதிரொலி – மாண்டியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!
வட மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம்…
கனமழையால் பாதிப்பு- ஸ்பெயின் நகருக்குள் புகுந்த திடீர் வெள்ளம்!!
ஸ்பெயினின் ஜராகோசா மாகாணத்தில் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள நகருக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. சாலையில் கட்டுக்கடங்காத வேகத்தில் வெள்ளம் பாய்ந்து சென்றது.…
கவர்னர் பதவியை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் – ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின்…
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர் தனது உத்தரவை வாபஸ் பெற்றார்.…
மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை !! (மருத்துவம்)
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக…
கால்களால் இசை மீட்டும் சப்திகா – பிறவிக் குறைபாட்டை வென்று சாதிக்க துடிக்கும் பெண்!!…
காதல் ஒருவரை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் எனக் கேள்விப்பட்டிருப்போம். இது தன்னம்பிக்கைக்கும் பொருந்தும். பொருந்தும்.
ஒருவர் தன் மீது முழு நம்பிக்கையைக் கொண்டுவிட்டால், அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மிகச்…
அசுர வேகத்தில் யாழ்தேவி !!
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன
புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக அபிவிருத்தி செயற்திட்டத்தில் வவுனியா - .அனுராதபுரம் வரையில் 48…
மட்டு. மாணவன் பேராதனையில் தன்னுயிரை மாய்க்க முயற்சி !!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகமும் பேராதனை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
ஐ.ஜி.பியின் பதவிக்காலம் நீடிப்பு !!
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால், பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் !!
தேசிய கல்வி நிறுவகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் பிரசாத் சேதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவினால் இன்று (09) கல்வி அமைச்சின் வளாகத்தில் வைத்து பேராசிரியர் சேதுங்கவிடம் அதற்கான…
பிரேசிலில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்தவேளை நிகழ்ந்த அனர்த்தம் !!
பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான பெர்னாம்புகோவின்…
ரூ.1000 உதவித்தொகையால் சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்லத்திருமண விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்கள் சிற்றரசு- எழிலரசி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு – ஈரானை பார்த்து குலைநடுங்கும் உலக நாடுகள் !!
மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இங்கு ஆண்டுக்கு ஆண்டு தூக்கிலிடப்படுவோரின்…
அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் தமிழக பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள்……
அரபு நாடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலைகளுக்கு செல்லும் தமிழகப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த மீனா (வயது 35) (பெயர்…
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28ஆம் ஆண்டு நினைவுதினம்…
யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்…
அமெரிக்க நகர்வுக்கு எதிர்ப்பு : 13 விமானங்களை பறக்கவிட்ட சீனா !!
அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன் தாய்வானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தாய்வானுடன் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய…
காசிமேட்டில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு!!
காசிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விடுமுறை நாளான இன்று கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பவில்லை. இன்று காலை காசிமேடு துறைமுகத்துக்கு 150 முதல் 180 விசை படகுகள் மட்டுமே கரை…
உலகின் முதல் 10 பணக்காரர்கள் – முகேஷ் அம்பானி எத்தனையாவது தெரியுமா..!
உலகின் பில்லியனர்களின் முதல் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளதாக சர்வதேச பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இடம்…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு!!
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதற்கிடையே மைசூரு, குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2…
இராட்சத முட்டையிட்ட அதிசய கோழி – எங்கு தெரியுமா…!
கனடிய மாகாணங்களில் ஒன்றான மனிடோபாவில் இரண்டு வயது நிரம்பிய கோழி 202 கிராம் முட்டை இட்டு சாதனை படைத்துள்ளது.
ஓங்பேங்கின் தென்கிழக்கே அமைந்துள்ள பண்ணைத் தோட்டத்தில் ஹென்ரிட்டா எனும் கோழியே இவ்வாறு சாதனை படைத்துள்ளது.
சாதாரணமாக ஒரு கோழி…
புழல் சிறை காவலரிடம் நூதன முறையில் ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு- வடமாநில கும்பல் கைவரிசை!!
வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அதுதொடர்பான விவரங்களை கேட்டு வாங்கி மோசடி செய்யும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புழல் சிறை காவலரான ஜெய சீலனிடம் போனில் குறுஞ்செய்தி அனுப்பிய வட மாநில…
பிரான்ஸில் வெடித்த ஆர்ப்பாட்டம் – தபாலகங்களுக்கு நேர்ந்த நிலை!
பிரான்ஸில் சமீப நாட்களாக இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 150 தபாலகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இவற்றில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
தபாலங்களுடன் இணைந்துள்ள தானியங்கி…
உலகில் அறிமுகமாகும் புதிய தங்க நாணயம் !!
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் எனவும்,…
மாயமான சின்னங்களை தேட உதவுங்கள்!!
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு…