ரஷ்ய உளவுக் கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்!
கருங்கடலில் பயணம் செய்த ரஷ்ய போர்க்கப்பலை மூன்று உக்ரைன் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யா தரப்புகளில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்யாவின் குறித்த கப்பல் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
திடீரென வெடித்த குழாய் – மின்னல் வேகத்தில் பாய்ந்த தண்ணீரில் சிக்கி 2 பேர் பலி!!
அசாம் மாநிலத்தின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் வெடித்தது. இந்நிலையில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான அந்த பைப் லைனில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அசுர வேகத்தில்…
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை: புதிய தொலைதூர ஏவுகணை அறிமுகப்படுத்திய ஈரான்..!
தனது புதிய தொலைதூர ஏவுகணையை ஈரான் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
தலைநகா் டெஹ்ரானில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அந்த ஏவுகணையை அதிகாரிகள் செய்தியாளா்களுக்குக் காட்டியுள்ளனர்.
‘கொராம்ஷாா்-4’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த…
வான்கூவர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. மீண்டும் டெல்லிக்கு திரும்பியது !!
டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும்…
அமெரிக்கா மீது சீனா சைபர் தாக்குதல் – எச்சரித்த நிபுணர் குழு..!
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மீது சீனா சைபர் தாக்குதலை தொடுப்பதாக மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளும், மைக்ரோசொப்ட் நிறுவனமும் எச்சரித்துள்ளன.
எதிரி தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஊடுருவி, அவற்றை குலைப்பது மற்றும் நாசம்…
அணையில் விழுந்த செல்போன் – 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக வெளியேற்றிய அதிகாரி!!
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போன் அணைக்கட்டில்…
கொரோனாவால் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள சீனா..!
வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருகிறது என சீனாவின் உள்ளூர் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாக சீனா…
குரங்கு செய்யும் காமெடி சம்பவங்கள்!! (வினோத வீடியோ)
குரங்கு செய்யும் காமெடி சம்பவங்கள்
போலி ஆவணங்கள்.. தேர்வானதாக சொன்ன 2 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை: யுபிஎஸ்சி தகவல்!!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி, பீகாரைச் சேர்ந்த துஷார் ஆகியோர் தேர்வானதாக கூறியிருந்தனர்.…
உக்ரைன் டினிப்ரோ மருத்துவமனை மீது ரஷ்யா திடீர் தாக்குதல்!
கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்ய விமானப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்துள்ளனர் என்று…
இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கை !!
இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முதலீட்டாளர் ஒருவரதும், முதலீட்டுச் சபையினதும்…
இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை… அதிர்ச்சி தகவல் !!
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…
ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை – புதிய பாராளுமன்ற கட்டிட வீடியோவை பகிர்ந்த பிரதமர்…
புதிய பாராளுமன்ற கட்டிட வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இன்று பகிர்ந்துள்ளார். அதில் பாராளுமன்றத்தின் உட்புறக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தால் ஒவ்வொரு…
நகைக்கடைக்குள் புகுந்த மழைநீர்- அடித்து செல்லப்பட்ட 2.50 கோடி மதிப்பு தங்கம்:…
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. இதில், பெங்களூருவில் உள்ள சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு…
ஜனாதிபதி தேர்தலும் அவசரப்பட்ட சஜித்தும்!! (கட்டுரை)
கடந்த மே மாதம் 15ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, “ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்” என…
மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே !! (மருத்துவம்)
இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும்.
‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று…
தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது!!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர்…
இம்ரான் கான் கட்சியை சேர்ந்த மேலும் 3 தலைவர்கள் ராஜினாமா!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் கடந்த 9-ந்தேதி ஊழல் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக சென்றபோது துணை ராணுவ படையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது.…
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இல்லத்தின் மீது மர்ம கார் மோதல்- ஒருவர் கைது!!
இங்கிலாந்து நாட்டு பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில் பிரதமர் ரிஷிசுனக் தனது…
கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பது பா.ஜனதா அல்லாத கட்சிகளின் கடமை: சரத்பவார் பேட்டி!!
டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக சமீபத்தில் சுப்ரீம்…
மானுக்கு உணவளிக்கும் சிறுமி- நன்றி தெரிவித்த மான்!!
விலங்குகளை பார்த்தால் பயப்படும் சிறுவர்-சிறுமிகள் சிலர் உள்ளனர். சில சிறுவர்கள் விலங்குகளிடம் குறும்பு செய்வார்கள். சிலர் விலங்குகளுடன் நட்பாக பழகுவார்கள். அந்தவகையில், ஒரு சிறுமி மானுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம் – மத்திய அரசு…
இந்தியாவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும்…
விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி!!
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க…
யாழில்.பழுதடைந்த இறைச்சியில் கொத்து ; 45 ஆயிரம் தண்டம்!!
யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த இறைச்சியில் கொத்து றொட்டி தாயரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.
கடந்த 09ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் , ஆணைப்பந்தி சந்திக்கு…
கச்சதீவு திருவிழாவுக்கு 12 இலட்சம் ரூபாய் செலவு ! : 2 மாதங்கள் கழித்து யாழ்.மாவட்ட செயலகம்…
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கச்சதீவு திருவிழாவை நடத்துவதற்காக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் ஒரு மில்லியன் 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.
கச்சதீவு திருவிழாவுக்கான செலவு விபரங்கள் தொடர்பில்…
ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.…
பிரதமர் மோடி உலக தலைவராகி விட்டார்: தேவேந்திர பட்னாவிஸ் பெருமிதம்!!
பிரதமர் மோடி சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அடுத்த மாதம் அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜப்பானில்…
ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கோரும் மனு மீது இன்று விசாரணை!!
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட…
இன்று வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகள்!!
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரம் மற்றும் 05 வருட புலமைப்பரிசில் பரீட்சையின் மீள திருத்த பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாயாக உள்ளது.
அத்துடன், விற்பனை விலை 308.54 ரூபாயாக பதிவாகியுள்ளதாக…
ஐதராபாத்தில் கொடூரம்- பெண்ணை கொன்று 6 துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்தவர் கைது!!
டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சாரதா என்ற பெண்ணின் கொலை, நாட்டையே உலுக்கியது. அவருடன் சேர்ந்து வாழ்ந்த சமையற்கலை நிபுணர் அப்தாப் பூனவல்லா என்பவர், சாரதாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் ஆங்காங்கே…
வேற லெவல் டிசைன் – புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!!!
ஹூண்டாய் நிறுவனம் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் ஹேச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மேம்பட்ட வெளிப்புற டிசைன், புதிய அம்சங்கள் மற்றும் புதிய நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின்…
பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது: பசவராஜ் பொம்மை பேட்டி!!
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை…
எரிபொருள் கோட்டா அதிகரிப்பு !!
QR முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என அவர்…