;
Athirady Tamil News

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலை செய்தது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அன்று இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தங்கிய அவர் நேற்று கட்சி நிா்வாகிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல்…

கட்டாரில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அறிவிப்பு!!

கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் – பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!!

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக…

தனியார் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல் !!

ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட தனியார் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேம்நாத் டொலவத்தவினால் ஏப்ரல் 4ஆம் திகதியன்று…

குரங்குக்குப் பதிலாக எம்.பிக்களை ஏற்றுங்கள் !!

உயிரோடு இருக்கும் குரங்குகளின் மூளையை உண்பதற்காகவே அரசாங்கம் 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்பத் திட்டமிடுவதாக தங்களால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அறியக் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான நயனக்க ரன்வெல்ல, ஊடக சந்திப்பொன்றின் போது…

காங்கிரசாரை மிரட்ட பா.ஜனதா முயற்சிக்கிறது: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு !!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்.…

சுவிட்சர்லாந்தில் ரூ.50 கோடிக்கு ஏலம்போன டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு!!

சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் ஏலம் விடப்பட்டது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு நேற்று முன்தினம் (ஏப்ரல் 18ம் தேதி) சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: சொத்தை விட வழக்குகள் அதிகமாக வைத்திருக்கும் பிரமோத் முத்தாலிக்!!

ஸ்ரீராமசேனை சார்பில் அக்கட்சியின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உடுப்பி மாவட்டம் கார்கலா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம் கார்கலா தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதையொட்டி தாக்கல்…

கலிபோர்னியாவில் உலக சாதனை- ஸ்கை டைவிங் செய்த 101 முதியவர்கள்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயது மேல் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஸ்கைடைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி என பெயரிடப்பட்ட இந்த குழு, நடுவானில் உருவாக்கம்…

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் அஜித்பவார்- சஞ்சய் ராவத் இடையே திடீர் மோதல்!!

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான "சாம்னா"வில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரையில் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்…

யாழில். சிவாஜி கணேசன் நூல் வெளியீடு!!

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக…

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் மேலும் 4 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!!

கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், டுவிட்டர், பேஸ்புக்,…

புதுமண தம்பதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரமனப்பள்ளியைச் சேர்ந்தவர் சாய்குமார் ரெட்டி (வயது 29), குடிநீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஹேமமாலினி (28). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஹேமமாலினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக…

சபை அங்கிகாரம் பெற அமைச்சரவை அனுமதி !!

சர்வதேச நாணய நிதியத்துடனான (ஐஎம்எப்) உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி…

7 பக்க ஆட்சேபனையை சமர்ப்பித்தார் தப்புல !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தன்னை அழைப்பதற்கு எதிராக ஏழு பக்க ஆட்சேபனை கடிதத்தை முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, புதன்கிழமை (19) தனது கனிஷ்ட சட்டத்தரணி ஊடாக சமர்ப்பித்தார். முன்னாள் சட்ட மா…

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டு விலை!!

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக…

கைதடியில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான குருநாகலை சேர்ந்த ஆர்.எம்.குணரத்ன…

ஏமனில் நிதியுதவி நிகழ்ச்சியில் குவிந்த மக்கள்: கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி!!

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது. இந்த…

மின்சாரம் தாக்கி பலியான மகனுக்கு சிலை வைத்த பெற்றோர்!!

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் ஷங்கர் தாண்டவை சேர்ந்தவர் புக்யா பிகோஜி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மகன் சித்து (வயது 7). ஒரே மகன் என்பதால் அவரது பெற்றோர் மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

மாற்றத்துக்கு தயாராகும் தாய்லாந்து: மன்னராட்சிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்…

தாய்லாந்தில் மன்னர் ஆட்சிமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞர்களுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் பல ஆண்டுகளாக மன்னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது.…

பா.ஜ.க.வில் இணைய விரும்பும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் பாஜகவில் இணைய விரும்புவதாக கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவராக இருந்த முகுல் ராய், கட்சி…

“கனத்த இதயத்துடன் முடிவு செய்வோம்” – தலிபான்கள் நெருக்கடியால் வெளியேறுகிறதா ஐ.நா?

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் ஐ.நா. குழு, தலிபான்களின் கெடுபிடி காரணமாக வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. தலிபான்கள் ஒத்துழைப்பு கிட்டாவிட்டால் ஆப்கனிலிருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன்…

உள்நாட்டு சண்டை- சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பு !!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில்…

“இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்” – ஈரான் அதிபர் மிரட்டல்!!

“எங்களுக்கு எதிராக செயல்பட்டால் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ தினத்தையொட்டி, ஈரானின் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில்…

திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை…

ஐரோப்பாவில் நாசகாரத்திற்கு தயாரான ரஸ்யா..! அம்பலமான புடினின் புதிய நகர்வுகள் !!

ஐரோப்பாவில் நாசகார வேலைகளை செய்வதற்கு ரஸ்யா தயாராகி இருப்பதாக புதிய எச்சரிக்கை செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக வட ஐரோப்பிய கடலில் உள்ள மின் உற்பத்தி காற்றாலைகள் மற்றும் தகவல் தொடர்பு கேபிள்கள் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தவுள்ளதாக எச்சரிக்கை…

4 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு- கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில்…

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..! இன்று ஐ.நா வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் நீடிக்கின்ற நிலையில் அந்த நடுப்பகுதியில் சீனாவை விட இந்தியாவில் சனத்தொகை அதிகரித்த அளவில் பதிவாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 03 ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் சீன…

மக்கள் தொகையில் சீனாவை முந்தி முதலிடம் பிடித்தது இந்தியா- ஐ.நா. சபை தகவல்!!

உலக மக்கள் தொகை 804.5 கோடியாக உள்ளது. இதில் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வசிக்கிறார்கள். உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாட்டு சபை அவ்வப்போது ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். அதன்படி உலக நாடுகளின்…

குடி நீருக்கு திண்டாடும் உலக வல்லரசு நாடு அமெரிக்கா…!

உலகில் உள்ள வல்லரசு நாடுகள் தமக்கு தேவையான வளங்கள் பலவற்றை கொண்டிருந்தாலும், மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகளுக்கு அங்கும் பற்றாக்குறை நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலான உலக மக்கள் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்வதில் பல…

கர்நாடக தேர்தல் – முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்தார்!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 15-ம் தேதி…

ஜெர்மனியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் – பதாதைகளுடன் இடம்பெற்ற மாபெரும்…

ஜெர்மனியில் டிசுள்டோபில் bkk அமைப்புக்கு ஆதரவாக 3000 பேர் ஓன்று கூடி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது ஜெர்மனியின் டிசுள்டொப் நகரத்தில் ஏப்ரல் 15 ஆம் திகதி நடைபெற்றது. அதாவது துருக்கி நாட்டினுடைய bkk…

அருணாச்சலபிரதேசத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு பாங்க்ரா ராணுவ வீரர்கள்!!

'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு பாங்க்ரா ராணுவ வீரர்கள் தனுஷ் நடிப்பில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு உருவான 3 படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்திருந்தது.…

நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! நாசா வெளியிட்ட அறிவிப்பு !!

400 ஆண்டுகளுக்கு பிறகு பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின்…