இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!
நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்திலும்…
இன்று தேசிய எதிர்ப்பு தினம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு !!
புதிய வருமான வரி திருத்தத்தை மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று தேசிய எதிர்ப்பு தினத்தை செயற்படுத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன் பிரதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில்…
உக்ரைன் மீதான போரை நிறுத்த முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் பேச்சு !!
உக்ரைன் மீதான போரை நிறுத்த முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மீண்டும் சொல்கிறோம் போரைத் தொடங்கியது அவர்கள்தான்.
நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பிரயோகித்தோம் என அவர் தெரிவித்தார். உக்ரைன் நாட்டுக்கு…
சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரேயை கைவிட்டதா கூட்டணி கட்சிகள்? !!
சிவசேனா கட்சி மராட்டியத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதாவுடன் நட்பு பாராட்டி கூட்டணி வைத்து இருந்தது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பங்கிடுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து மாநிலத்தில்…
பாலிவுட்டில் நடிக்க கூப்பிட்டாங்க! சினிமா ஆசை குறித்து சோயிப் அக்தர் விரக்தி!!
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயிப் அக்தரை, பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் நடிக்க அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவருமான சோயிப்…
பயங்கரவாதிகள், சமூக விரோத கும்பல்களை ஒடுக்க 72 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!!
தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தான்…
எம்மி விருது பெற்ற ஹாலிவுட் மூத்த நடிகை மரணம்!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்த ஹாலிவுட் மூத்த நடிகை பார்பரா போசன் (83), கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர்…
ஆக்ராவில் களைகட்டும் “தாஜ் மஹோத்சவ்”- 300 கைவினை கலைஞர்கள் பங்கேற்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் அம்மாநில உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் நேற்று தாஜ் மஹோத்சவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
மஹோத்சவை தொடங்கி வைத்த…
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறியது ரஷியா!!
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2021ல்…
சீர்வரிசையாக பழைய பர்னீச்சர் பொருட்களை கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற…
உலகையே வயிறுகுலுங்க சிரிக்கவைத்த அதிபுத்திசாலித்தனமான வரலாறு நிகழ்வுகள்!
உலகையே வயிறுகுலுங்க சிரிக்கவைத்த அதிபுத்திசாலித்தனமான வரலாறு நிகழ்வுகள்!
பாகிஸ்தானில் தற்கொலைப்படை பெண் பயங்கரவாதி கைது- விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள்…
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது. அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான…
நட்பாக பழகிய நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகினார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது…
பிச்சையெடுக்கச் சுதந்திரம்? (கட்டுரை)
“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது.…
ரஷியாவுக்கு உதவ சீனா ஆயுதங்களை வழங்கலாம்: அமெரிக்காவின் கருத்தை எதிரொலித்த நேட்டோ தலைவர்!!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் அது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்…
திருமண விழாவில் கைத்துப்பாக்கியால் விருந்தினர்களை மிரட்டிய ஆன்மிகவாதியின் சகோதரர்!!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவிலான பாகேஷ்வர் தாம் கோவிலின் இளம் பீடாதிபதியாக திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி உள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இந்த…
மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால்… ரஷியாவின் அணு ஆயுத ஒப்பந்த விலகல் குறித்து…
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக…
விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சூறை- கார் தீ வைத்து எரிப்பு !!
ஆந்திர மாநிலம், விஜயவாடா கன்னவரம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வம்சி. இவர் ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். வம்சி எம்.எல்.ஏ. அடிக்கடி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்…
உக்ரைன் – ரஷ்ய யுத்தம் : பரிஸின் ஈஃபிள் கோபுரத்தில் நிகழவுள்ள மாற்றம்!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தொடர்ந்தும் போர் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், வியாழக்கிழமையுடன் ரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பல…
திருப்பதி கோவிலில் பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில் நுட்பம்!!
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன், லட்டுப்பிரசாதம், அறை ஒதுக்கீடு, பணத்தைத் திரும்பப் பெறுதல்…
உக்ரைன் – ரஷ்ய போர் : தனது நிலைப்பாட்டைக் கூறிய சீனா!
உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தொடர்பில் சீனா தனது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளது.
"பதட்டங்களை தவிர்க்க பொறுப்பாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்பட சீனா விரும்புகிறது."
இவ்வாறு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங் கூறியுள்ளார்.
சீனாவின்…
தேர்தலுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை…
நாட்டின் நிதி நெருக்கடி குறித்து திறைசேரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அதனையடுத்து தேர்தல் ஆணைக்குழு அதன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. எனவே எந்தவகையிலும் ஆளும் கட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு துணை போகவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர்…
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!! (படங்கள்)
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் அரசாங்கத்தின் பிரதேச செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் திட்டத்தின் பிரகாரம் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி…
மகிழ்ச்சியான செய்தி !!
சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகும் இறக்குமதி செய்யப்படும் அப்பிள், தோடம்பழம் , உள்ளிட்ட பழ வகைகளின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே…
யுபிஐ இணைப்பு மற்ற நாடுகளிலும் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது- பிரதமர் மோடி!!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய…
இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்!! (மருத்துவம்)
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும்.
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து…
ரஷ்யா, சீனாவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி: தென் ஆப்ரிக்காவுக்கு உலக நாடுகள் கடும்…
தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து அந்த நாட்டு கடல் பகுதியில் சீனாவும், ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும், உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யாவும்…
அமைதிப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள்…
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர்…
தேர்தலை நடத்துவதற்கான நிதியை திரட்டத் தயார் – பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி திரட்டுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தயாராக உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறை தான் உண்மையான பிரச்சினை என்றால்…
நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் தேர்தலை நடத்த உறுதிசெய்யுங்கள் – சுதந்திரமான…
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் செயற்முறை உறுதிசெய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மக்களுக்கு ஆதரவாக நாம் இருப்பதுடன், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் மக்களின் விருப்பம் உரியகாலப்பகுதியில்…
சுற்றி வளைத்து கடித்து குதறிய தெரு நாய்கள்- துடிதுடித்து உயிரிழந்த 5 வயது சிறுவன்!!
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி…
2050ல் காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ள 100 மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 36வது…
2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவநிலையால் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது. கிராஸ் டொமஸ்டிக் கிளைமேட் ரிஸ்க் என்ற தலைப்பில் நீண்டகால முதலீட்டிற்கு…
சிவசங்கரிடம் மேலும் 4 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!!
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும்…
ஈராக்கில் ஓவிய கண்காட்சி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தின் கோர முகத்தை கண்முன் நிறுத்திய…
ஈராக்கில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் துருக்கி, சிரியா நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தின் துயர நிகழ்வுகள் படமாக வரையப்பட்டிருந்தன. ஈராக்கின் பாஸ்ரா நகரில் அல்காதர் என்ற கலைவிழாவையொட்டி ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண்…