நெடுந்தீவில் வாடி எரிப்பு ; 15 இலட்ச ரூபாய் பொருட்கள் தீக்கிரை!! (படங்கள்)
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்தொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதன் போது…
யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று அழிக்கப்பட்டது – பிரதி…
யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்
யாழ் போதனா…
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு- ராணுவ வீரர் கொலை தொடர்பாக புகார்!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்…
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக் குழு விவகாரம் : ஹர்ஷாவின் பெயர் ஏன் சபைக்கு அறிவிக்கவில்லை…
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவராக நியமிக்குமாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு ஏன் சபைக்கு அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின்…
இந்திய வம்சாவளி இன்ஜீனியருக்கு நேஷனல் ஜியோகிராபிக் புகைப்பட விருது!!
இந்திய வம்சாவளியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியர் கார்த்திக் சுப்பிரமணியத்தின் புகைப்படத்துக்கு நேஷனல் ஜியோகிராபிக்கின் இந்தாண்டுக்கான சிறந்த புகைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. 5,000 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் சுப்பிரமணியத்தின் ``டான்ஸ்…
புதியவரிக்கொள்கை, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கல், வங்கிச் சேவை உட்பட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று…
இலங்கை என்பது இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் இல்லை – ஜெய்சங்கர்!!
பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பாக்கிஸ்தானின் எதிர்காலம் என்பதை அதன் தெரிவுகளும் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்…
பிபிசி ஆவணப்படம்: தைரியமில்லாதவர்களின் அரசியல் விளையாட்டு இது… வெளியுறவுத்துறை…
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்திய அரசியலில் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத்…
‘தீவிரவாதிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர்’ பாக்.கை சொந்த மண்ணில் விளாசிய பாலிவுட்…
புகழ்பெற்ற உருது கவிஞர் பைஸ் அகமது பைஸை நினைவு கூறும் வகையில் 7வது பைஸ் திருவிழா லாகூரில் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சிக்கு…
பிரதமர் மோடியுடன் ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் சந்திப்பு!!
ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசாட்சுகு அசகவா தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுதொடர்பாக, மசாட்சுகு அசகவா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து…
மைத்திரியின் மனு மீதான தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு!!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,792,545 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,792,545 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 678,912,121 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,670,512 பேர்…
சமூக வலைதளத்தில் மோதிய பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் – காத்திருப்பு பட்டியலுக்கு…
கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.…
பொரளை தனியார் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !!
தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சடலம், அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவனின் கழுத்துப் பகுதியில் போர்வை ஒன்று சுற்றப்பட்டவாறான புகைப்படத்தை…
10க்கும் மேற்பட்ட பெண்களை அச்சுறுத்தி பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்…
ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தமை தொடர்பில் தேடப்பட்ட “பொட்டே” என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து கொடூரமான முறையில்…
26,635 கஞ்சா செடிகள் சிக்கின!!
பனாமுர பொலிஸ்நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பனாமுர தொடம்வத்த பகுதியில் நேற்று (21)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 26,635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்…
1,137 உறுப்பினர்களை விரட்டியடித்தது யானை!!
உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 1,137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய கட்சியின் செயற்குழு நேற்று (21) தீர்மானித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் 341 மாநகர…
இந்தியர்கள் 2,400 பேருக்கு விசா வழங்கப்படும் :பிரிட்டன் அரசு!!
இந்தியர்கள் 2,400 பேருக்கு விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.இளைய தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.
இலங்கையில் நிலநடுக்கம்!!
புத்தள பிரதேசத்தில் சில கிராமங்களில் இன்று (22) பிற்பகல் 11.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனை தாங்கள் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.
ஒரு வினாடிக்கு மட்டுமே நிலம் நடுங்கியதாக தெரிவித்த மக்கள்,அப்போது மயில்கள்…
சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு!!
சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை…
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் :அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை !!
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா மீது பழிபோடுவது மற்றும் வெறுப்பை திணிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இன்று உக்ரைன், நாளை தைவான் என்ற அறிக்கைகளுடன் சீனா…
யாழில் 21ஆயிரம் கடலட்டைகளுடன் 12 பேர் கைது!!
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரையை அண்மித்த பகுதிகளில் , 21 ஆயிரத்து 175 கடலட்டைகளுடன் , 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில்…
சிவசேனா கட்சி விவகாரம் – உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று…
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர். இதற்கிடையே, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முதல் மந்திரி ஷிண்டே மற்றும்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக்…
அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை…
21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை !!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை…
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைப்பு !!
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
மன்னார் பிரதேச சபை உறுப்பினர் காலமானார் !!
மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக், இன்று புதன்கிழமை (22) காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும்.
திடீர் மாரடைப்பு காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு !!
கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் இயக்குபவர் என…
நான்கில் ஒருவருக்கு நீரிழிவு – புதிய ஆய்வு !!
இலங்கையில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு (23%) நீரிழிவு நோய் உள்ளதுடன், மூவரில் ஒருவருக்கு (31%) உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில இலங்கை பல்கலைக்கழகங்கள், அவர் கொழும்பில் உள்ள மருத்துவ…
இந்தியா-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பண பட்டுவாடா முறை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
இந்தியாவில் 'யு.பி.ஐ.' (ஒருங்கிணைந்த பண பட்டுவாடா முறை) என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் உள்ளது. இதேபோன்று சிங்கப்பூரில் 'பே நவ்' என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவின் 'யு.பி.ஐ.'…
உக்ரைன் ஒருபோதும் ரஷியாவிற்கு வெற்றியாக இருக்காது – அதிபர் ஜோ பைடன் பேச்சு!!
உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.…
கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 101 கிலோ தங்கம் பறிமுதல்!!
இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ.) நேபாள எல்லை வழியாகச் நடந்த சூடான் நாட்டினரின் தங்கக்கடத்தலை முறியடித்துள்ளது. பாட்னா, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வெவ்வேறு வழித்தடங்களில் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.…
சில அரசியல் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன !!
சில அரசியல் கட்சிகள், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டினதும் மக்களினதும்…
நிதி வழங்க திறைசேரி செயலாளருக்கு அனுமதி !!
அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாருக்கு அதிகாரமளிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின்…