வங்கித் தொழில் பாதுகாக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் உறுதி!!
வங்கித் துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(20) நடைபெற்ற தொழில்சார் வங்கியாளர்களின் சங்கங்களின் 33…
இன்று மாலை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்!!
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளியால், நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டமையும்…
நீதிபதிகளின் சம்பளத்தில் வரி விதிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை…
தேசிய பாதுகாப்பு சபை குறித்து புதிய தீர்மானம்!!
பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு சபையை சட்டப்பூர்வமாக்குவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம்…
அரச நிதிக்குழுவிற்கு ஹர்ஷ உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!
அரசாங்கத்தின் நிதிக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட பத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், பாட்டளி சம்பிக்க ரணவக்க, சந்திம…
வலிகாமம் கிழக்கு பற்றிய நூல் வெளியீடு!!
நீர்வேலியூர் த.பரராஜசிங்கம் எழுதிய வளம் மிகுந்தது வலிகாமம் கிழக்கு என்ற நூலின் வெளியீட்டு விழா 24.02.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன்…
காங்கிரசின் தரம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது: அமித்ஷா!!
நாகாலாந்து சட்டசபை தேர்தலையொட்டி, மான் டவுன் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி, உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். நாட்டின் 80 கோடி ஏழைகள்…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பாக பொதுமக்களுக்கு யாழ் மாவட்ட செயலாளர் விசேட…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்முறை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும்; சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன்…
பாராளுமன்றத்தை நள்ளிரவு கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு!!
இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…
சமையல் எரிவாயு சிலிண்டரில் செய்யப்பட்ட சதி!!
லாப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடவத்தை அதிவேக வீதி நுழைவுப் பகுதியில் இன்று காலை…
13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை!!
13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு: சபை ஒத்திவைப்பு!!
சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் யாவும் நாளை (22) காலை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கள்ள அரசாங்கமே ! தேர்தலை நடத்து என்ற வாசகம்…
துருக்கியை தொடரும் சோகம் – சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி!!
தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மீட்புப்…
குழந்தை திருமணங்கள் முழுமையாக முடிவுக்கு வரும்: ஸ்மிரிதி இரானி!!
2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.…
இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி- மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச…
இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120…
இமாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!
இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் வடக்கே 56 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 10.38 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம்…
இலங்கையிலிருந்து வெளியேறும் ஜப்பான் நிறுவனங்கள் !!
ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி(Mitsubishi) நிறுவனங்கள் இலங்கையிலுள்ள தமது அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த…
இன்று 12 மணித்தியால நீர்வெட்டு !!
களனியை அண்மித்த பல பகுதிகளில் இன்று காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை…
அதிவேக வீதிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு !!
அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும்…
உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது ஜப்பான்!!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.…
கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு ஜெயிலுக்கு அழைத்து வந்த போது தப்பிய கொள்ளையன் கைது!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த வேல்வார் பேட்டையை சேர்ந்தவர் தாலிப் ராஜா(28). இவர் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 2 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து…
அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார் ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ்!!
ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ். இவர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகிறார். வரும் 25-ம் தேதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும்…
கோவிலின் கதவை உடைத்து 5 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம ஆசாமிகள்!!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்று படுக்கையில் ராதா, ருக்மணி வாசுதேவ கண்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த…
பேஸ்புக், இன்ஸ்டாவிலும் புளூ டிக்கிற்கு கட்டணம்!!
டிவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களின் புளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு…
தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர்- அரசு பள்ளி நிகழ்ச்சியில்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை திரும்ப பெற்று மறு சுழற்சி செய்து பள்ளிக்கு தேவைப்படும் உபகரணங்களை செய்து தரும் நிகழ்ச்சியின்…
உக்ரைனில் ஜோ பைடன் – புடின் போட்ட தப்புக் கணக்கு !!
உக்ரைன் மீது போர் தொடுத்தமை, வெளிப்படையான தவறு என்பதை விளாடிமீர் புடின் தற்போது உணர்ந்திருப்பார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜோ பைடன், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின்…
ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு! மஹாசிவராத்திரி விழாவில்…
"பக்தி நயம் ததும்பும் தேவாரம் பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும் குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்" என சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேவாரம் ஆழமான பக்தி மற்றும்…
அடுத்த மெகா கட்டுமான திட்டத்தை அறிவித்தது சவுதி அரேபியா!!
வானளாவிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி உலக நாடுகளை வியக்க வைக்கும் சவுதி அரேபிய அரசு, அடுத்த பிரமாண்டமான ஒரு கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புதிய முராபா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதியை…
டெல்லியில் உள்ள ஓவைசி வீடு மீது கல்வீச்சு!!
அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி. ஐதராபாத்தை சேர்ந்த இவருக்கு டெல்லியிலும் வீடு இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அசோகா சாலையில் உள்ள ஓவைசியின் வீடு மீது மர்ம மனிதர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் கல்வீசி தாக்கியுள்ளனர்.…
மெடிக்கல் எமர்ஜென்சி… லண்டனுக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்!!
நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சுமார் 350 பேர் இதில் பயணம் செய்தனர். விமானம் நார்வே வான்பகுதியில் பறந்தபோது, மருத்துவ அவசர நிலை காரணமாக லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது.…
காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்!!
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு…
இரு பதவிகளில் ஒரே நபர்; தலைசுற்ற வைக்கும் சம்பள விபரம்!!
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் முறையான அனுமதி இல்லாமல், அந்த நிறுவனத்தில் இருவேறு பதவிகளுக்குரிய சம்பளம், வாகனம், எரிபொருள் கொடுப்பனவுகள் உட்பட இரண்டு பதவிகளுக்குமாக மாதம் சுமார் பதினைந்து இலட்சம்…
விசா பிரதானியின் மடிக்கணினி திருட்டு !!
இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தும்முல்ல பிலிப் குணவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இந்திய விசா நிலையத்தின் தலைமைப் பிரதிநிதி, தனது கடமைகளுக்காக பயன்படுத்திய மடிக்கணினி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்…
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 6.4 ரிக்டர் அளவில் பதிவு!!
தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.…