இறம்பொடையில் பெரும் துயரம் ; 15 பேர் பலி, 50 பேர் காயம், பலர் மாயம்
இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும் நேற்று (28) அதிகாலையும்…
69 பேருடன் மீட்கப்பட்ட பேருந்து ; யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர்…
யாழில் முண்டியடித்த மக்கள்; சிலமணி நேரங்களில் பல ஆயிரம் Mobitl சிம் விற்பனை !
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் dialog, airtel, தொலை பேசி பாவனையாளர்களுக்கு நெட்வேர்க் கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
எனினும் mobitle, hatch,சிம்களுக்கு நெட்வேர்க் கிடைத்த நிலையில் யாழில்…
செட்டிகுளம் – கந்தசாமி நகரில் வீட்டு கூரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6…
செட்டிகுளம், கந்தசாமி நகர் பகுதியில் வெள்ளம் காரணமாக வீட்டின் கூரையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா , செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு…
வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இருவர் மரணம்
வவுனியா வில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது டன்இ அதில் பயணித்த இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த…
நாய் மற்றும் பூனை இறைச்சிக்கு தடை விதித்த நாடு
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த தடை ஜகர்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால்…
சர்வதேச மாணவர்கள் தொடர்பில் கனடா அரசு எடுக்க இருக்கும் முடிவு
கனடா அரசு, அடுத்த ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
கனடா அரசு, சர்வதேச மாணவர்கள் அல்லது சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக்…
வெள்ளை மாளிகை அருகே மர்மநபரால் பரபரப்பு ; ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம்
வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே…
இத்தாலியில் பெண்ணை கொலை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
இத்தாலியில், பெண்ணை கொலை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம், அந்நாட்டு நாடாளுமன்றில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பிரத்யேக சட்டத்தை கொண்டு வர முடிவு…
ஒரு அங்குலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் ; ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை
கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நாட்டின் “ஒவ்வொரு அங்குலத்தையும்” “ஏகாதிபத்திய அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து” பாதுகாப்பதாக…
ஷேக் ஹசீனா வங்கி பெட்டகத்தில் 10 கிலோ தங்கம்!
பங்களாதேக்ஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குச்(Sheikh Hasina) சொந்தமான வங்கி பெட்டகத்தில் இருந்து சுமார் $1.3 மில்லியன் மதிப்புள்ள சுமார் 10 கிலோகிராம் (22 பவுண்டுகள்) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச ஊழல் தடுப்பு அதிகாரிகள்…
இம்ரான் கான் தொடர்பில் வெளியான சமூக ஊடகங்களில் பரப்பிய வதந்திகள் நிராகரிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவா்கள் கூறினா்.
இது…
தாய் போல் வேடமிட்டு மகன் தில்லுமுல்லு – எதற்காக தெரியுமா?
தாய் போல் வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பென்சன் ஆசை
இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோவைச் சேர்ந்தவர், கிராசியெல்லா டால் ஓக்லியோ. நர்சாக பணியாற்றிய இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
இந்நிலையில்…
இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடம்! நேபாளம் வெளியிட்ட புதிய பணத்தாளால் சர்ச்சை!
நேபாளத்தில், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள வரைபடத்துடன் கூடிய புதிய ரூ.100 பணத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உத்தரகண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உரிமைக்கோரி வருகின்றன.…
சிறையில் அடைக்கப்பட்ட பிரேசில் முன்னாள் ஜனாதிபதி
ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சோனாரோ, 2019 முதல் 2022…
லண்டனில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
லண்டன் ஒக்ஸ்போட்டிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்து.…
வவுனியாவில் பெய்து வரும் மழையினால் நொச்சிமேட்டையுடன் ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடை
வவுனியாவில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக ஏ9 வீதியின் நொச்சிமோட்டை பாலம்பகுதியில் வெள்ள நீரானது வீதியை மேவி 3 அடிக்கு மேல்…
உக்ரைனுக்கு பணியாற்றிய எண்மருக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை
ரஷ்ய – உக்ரைன் போரில் கிரிமியா பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட 08 பேர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது.
குறித்த 08 பேரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு…
நைஜீரியாவில் வரலாறு காணாத உணவுப்பஞ்சம் ; ஐ.நா. எச்சரிக்கை
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரிப்பால் அங்கு உணவுத் தட்டுப்பாடு உச்சத்தை…
பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை
வவுனியா பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன்இ…
கிளிநொச்சி கண்டாவளையில் வெள்ளம்: இராணுவ உதவியுடன் துரித மீட்புப் பணிகள்!
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவின் கீழான பிரதேசங்களில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நிலமையில் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு…
இந்தோனேசியா: வெள்ளம், நிலச்சரிவுகளில் 49 போ் பலி!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 49 போ் உயிரிழந்தனா்; 67 போ் மாயமாகினா்.
வெள்ளப் பெருக்கெடுத்துள்ள ஆறுகளிலும், நிலச்சரிவின் இடிபாடுகளிலும் உடல்களை மற்றும் உயிருடன்…
யாழில் இருந்து சென்ற பேருந்து பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ; தீவிரமடையும் மீட்பு பணி
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால்…
சீற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள்…
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு.…
காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்
அகர்தலா,
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள ஹோலாஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நேற்றுமுன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக்…
சீனா: ரயில் விபத்தில் 11 போ் உயிரிழப்பு
சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: யுன்னான் மாகாணத்தின்…
வெள்ளத்தில் மூழ்கிய வைத்தியசாலை ; மின்சாரம் துண்டிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த அந்த வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல் தளங்களில் உள்ள வாட்டுகளுக்கு கொண்டு…
உடனடியாக வெளியேறுங்கள் ; ஒரு பகுதி மக்களுக்கு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் இருபுறமும் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள்…
கோர தாண்டவம் ஆடும் தித்வா புயல் ; வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கின்றது.
அது வடக்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய…
வெள்ளத்தில் மூழ்கிய வீடு ; மாடியில் சிக்கிக்கொண்ட குடும்பம்
தெதுறு ஓயா பெருக்கெடுத்தமையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
விமானப் படையின் ஹெலிக்கொப்டர் மூலம் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மஹவ எல்ல பிரதேசத்தில் தங்களது வீடு வெள்ளத்தால்…
ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!
ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன், இந்த விபத்தில் மாயமான 280 பேரைத் தேடும் பணிகளில் ஹாங்காங் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…
47 பேரைப் பலியெடுத்த மோசமான காலநிலை ; அபாயத்தின் உச்சத்தில் பல பகுதிகள்
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று மற்றும் இன்று ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல்…
அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று(28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணித்தியாலங்களில் இந்தியாவிற்குள் நுழைய போகும் தித்வா புயல்
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான 'டிட்வா புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் நுழையும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தமிழ்நாடு துறைமுகங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள்…