வான் மோதி மூவர் பலி !!
வெல்லவாய- மொனராகலை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வீதியில் நடந்துச் சென்ற தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோரின் மீதே வான் மோதியுள்ளது.
அந்த வான் நிறுத்தப்படாமல் சென்று,…
மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு புதிய வீடுகள் – பதில் ஜனாதிபதி!!
மே 9 வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளை மீள நிர்மாணித்து தருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மொட்டு கட்சியின் பாராளுமன்ற…
சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை – டாக்டருக்கு ஆயுள் தண்டனை..!!
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் டொல்டா கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு வெனிராம் மீனா (வயது 30) என்ற டாக்டர் பணியில் சேர்ந்தார். அப்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த 13 வயது சிறுமிக்கு வெனிராம் பாலியல் தொல்லை…
15 நாட்களுக்குள் வெளியேறவும்- கோட்டாவுக்கு சிங்கப்பூர் அரசு கோரிக்கை!!
கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற…
எரிபொருள் விலைகள் குறைப்பு!!
எரிபொருள் விலையினை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டென் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால்…
மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.60 ஆயிரம் கோடி கடன் வாங்க அனுமதி- மகாராஷ்டிரா…
ரூ.1¾ லட்சம் திட்டப்பணிகள் மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மேம்பாலம் கட்டுதல், கடற்கரை சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.…
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆக குறைவு – இந்திய பொருளாதார ஆய்வு மையம்…
கடந்த ஜூன் மாதத்தில் 7.8% ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜூலை 15-ந்தேதி நிலவரப்படி 7.3% ஆக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது. கொரோனாவிற்கு முன்பு 2019-ல் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.9% ஆக இருந்தது. அதன் பின்னர்,…
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆக குறைவு – இந்திய பொருளாதார ஆய்வு மையம்…
கடந்த ஜூன் மாதத்தில் 7.8% ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜூலை 15-ந்தேதி நிலவரப்படி 7.3% ஆக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது. கொரோனாவிற்கு முன்பு 2019-ல் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.9% ஆக இருந்தது. அதன் பின்னர்,…
பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்த பதில் ஜனாதிபதி!!
ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
சமூக…
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது- கோடீஸ்வரன்!! (வீடியோ)
தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.
சமகால…
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான அறிவிப்பு !!
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்கு செல்லும் மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி காரணமாக செல்ல முடியாத நிலைமை ஏற்படின் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட…
வாசுவின் வாக்கு டலஸுக்கு !!
ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் தனது வாக்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கே வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பிரதாய பிரிவினைகளால் இல்லாமல் சர்வகட்சிகளின் இணக்கத்துடன்…
தாயை உலக்கையால் அடித்து கொன்ற மகள் கைது !!
தாயொருவரை உலக்கையால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பொரலை பகுதியில் பதிவாகியுள்ளது.
பொரலை பேஸ்லைன் வீதியிலுள்ள சிங்கபுர குடியிருப்பில் வசித்து வந்த மொஹமட் ஜெஸ்மின் என்ற 65 வயதான தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை…
அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் – ஈரானில் கோஷமிட்ட போராட்டக்காரர்கள்..!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் ஜோர்டான் சென்றுள்ளார். அதிபர் ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும்…
அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் – ஈரானில் கோஷமிட்ட போராட்டக்காரர்கள்..!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் ஜோர்டான் சென்றுள்ளார். அதிபர் ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும்…
உரிமை சார்ந்த விடயங்களை பாதுகாக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் – கோடீஸ்வரன்!…
தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.
சமகால…
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டி! சபாநாயகருடன் இந்திய…
இலங்கை புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இலங்கையின் பதற்றமான அரசியல் சூழலில் அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பாவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து ஆலோசனை…
பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் – IMF.!!
வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
தற்போதைய உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம்…
ஜி20 நிதி மந்திரிகள் மாநாட்டில் ரஷியா பங்கேற்பது அபத்தமானது – கனடா மந்திரி..!!
இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தோனேசியா, ரஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின்நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாட்டில்…
பண்பாட்டு பேரவை 10 அம்ச கோரிக்கையை முன் வைத்துள்ளது!!!
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிற்கும் அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…
லண்டனில் நடைபெற்ற புளொட் வீரமக்கள் தினம்.. (படங்கள், வீடியோ)
லண்டனில் நடைபெற்ற புளொட் வீரமக்கள் தினம்.. (படங்கள், வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) லண்டன் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது லண்டன் கிளையின் பொறுப்பாளர் தோழர்.பாலா தலைமையில் தோழர்.நேதாஜி (பிரேம்சங்கர்) அவர்கள்…
மருத்துவ சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடும்…
கடினமான காலத்தில் பொதுவெளியில் மருத்துவச் சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடுமென யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையில்…
ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுலாகும் விதம்!!
நாடளாவிய ரீதியில் ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு…
காலி முகத்திடலில் போராட்டம் தொடங்கி இன்றோடு 100 நாட்கள் நிறைவு!!
கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது.…
நடமாடும் எரிபொருள் விநியோகம் – புதிய முறைமை அறிமுகம்!!
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்பும் முன்னோடித் திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மூன்று சக்கர வாகனங்கள், டெலிவரி மோட்டார் வண்டிகள் மற்றும்…
யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர்.
குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டினுள் நிறுத்தி…
பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, புளொட் வீரமக்கள் தின நிகழ்வு..(படங்கள், வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது நேற்றையதினம் பிரான்ஸ் பாரிஸில் உள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக…
இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளது – மன்சுக் மாண்டவியா…
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.…
குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? – அரசியல் சட்டம் என்ன…
இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல்…
மணிப்பூரில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!
மணிப்பூரில் உள்ள மாய்ரங் நகரத்தின் தென் கிழக்கு பகுதியில் நேற்று இரவு 11.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த…
140க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் !!
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 140க்கு அதிகமான வாக்குகளைப் பெறுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் ஸ்ரீ…
கோட்டாவின் கோரிக்கை ஏற்க இந்தியா மறுப்பு !!
இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த…
யாழ்.வலிகாமத்தில் குரக்கன் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!!
யாழ்.மாவட்டத்தின் வளங்களில் முக்கியமான ஒரு தானிய வகையாக காணப்படும் பெருமளவு இரும்புச் சத்தைக் கொண்டுள்ள குரக்கன் செய்கையில் தற்போது யாழ்.வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் தற்போது…
பொலிஸார் துரத்திய டிப்பர் மாலு சந்தி ஆலய திருவிழாவிற்குள் புகுந்தது – 7 பேர் காயம்!!
யாழ்ப்பாணம் நெல்லியடி - மாலுசந்தி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு…