;
Athirady Tamil News

வரலாறு காணாத வெப்ப அலை: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வெப்பம் தகிக்கிறது. நேற்று லண்டனில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி அங்குள்ள மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில்…

மலேசியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்வு..!!

மலேசியாவின் கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்ட தொடரில் முதல்-மந்திரி முகமது சனூசி முகமது நூர் தாக்கல் செய்த திருமணம் தொடர்புடைய திருத்த சட்டமசோதா ஒன்று அவையில் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இதன்படி, முஸ்லிம் பெண்களின் சட்டப்பூர்வ வயது…

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கவிழ்ந்த வேன்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாலை ஒன்றில் வரிசையாக கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்றிரவு அந்த பகுதியில் சாலையில் திடீரென பெரிய அளவில் இயற்கையாக பள்ளம் ஒன்று உருவானது. இதனால், அந்த பெரிய…

ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் – மத்திய அரசு தகவல்..!!

நாடாளுமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த புகார்கள் அனைத்தும் பயணிகள்…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; ஒரு சீட்டுக்கு ரூ.20 லட்சம் வசூல்..! சிபிஐ விசாரணையில்…

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று முன் தினம் நடந்தது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில்…

அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம்- மத்திய நிதி மந்திரி…

சண்டிகரில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) கவுன்சிலின் 47-வது கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி…

ராணுவ வீரர்கள் தேர்வுக்கு சாதி கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு- ராஜ்நாத்சிங்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர்…

கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய…

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை நடத்திய ஊழியர்கள் மீது போலீசார்…

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை 10 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த தேர்வில் மாணவிகளுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில்…

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யாழ். பல்கலை…

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை (Media and Information Literacy) மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையமும் (Center for Media and Information Literacy) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும்…

நாடி வைத்தியத்தை நம்பி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!!

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி…

டிக்கெட் தட்டுப்பாடு: திணறுகிறது ரயில்வே !!

ரயில் நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு குறைந்து வருவதால், இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த…

TNA ஆதரவும் டலஸ்க்கு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித், டலஸ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.…

கால்நடை சந்தையில் ருசிகரம்- வாங்கியவருடன் செல்ல மறுத்து உரிமையாளரை கட்டிப்பிடித்து அழுத…

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உரிமையாளர் ஒருவரை அவர் வளர்த்து வந்த ஆடு கட்டிப்பிடித்து அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆட்டை…

உலகின் 4-வது மிகப்பெரிய கோடீஸ்வரர் கவுதம் அம்பானி- பெண் கோடீஸ்வரர்களில் சாவித்ரி…

உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க தொழிலதிபர் எலான்மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். லூயிஸ் உயிட்டன் பெர்னார்ட் அர்னால்டு…

பதுளை மாவட்ட தமிழ் வாக்கொன்று ரணிலுக்கு !!

நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வாக்கே பதில்…

வாக்குச்சீட்டை படம் பிடித்தால் 7 வருடங்கள் தடை !!

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை(20) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இரகசிய வாக்கெடுப்பு என்பதால் வாக்கு சீட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் படம் பிடிக்கக்கூடாது என சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற…

டலஸை ஆதரிக்க மனோ, ஹக்கீம் முஸ்தீபு !!

பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகேகொடையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்துக்கு…

எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை – சம்பந்தனின் இல்லத்திற்கு…

ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தோடு அவர்களை நேரில் அழைத்து கோருவதெனவும் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.…

மீண்டும் வந்துவிட்டேன்… மீண்டு வந்துவிட்டேன்: இன்று இரவு 8 மணிக்கு மீண்டும்…

சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி அவர் பக்தர்களுக்கு விளக்கினார். அவரது…

கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் – மாநில…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை ஆந்திர மாநில அரசு வறட்சி நிவாரண திட்டத்துக்கு மாற்றியதாக தெரிகிறத. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.…

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு!!

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. அந்த வகையில், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20…

இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் – யாருக்கு வெற்றி சாத்தியம்?…

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று…

வவுனியாவில் இரு உயிர்களைக்காவுகொண்ட பாதுகாப்பற்ற புகையிதைக்கடவைக்கு பாதுகாப்பு கடவை…

வவுனியா செட்டிகுளம் துடரிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பாதுகாப்புக்கடவை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது . வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையினால் இறம்பைக்குளம் ஈஷி மிஷனிடம்…

ரணிலின் அறிக்கையை ஏற்கமுடியாது !!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைகளை நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். பதில்…

யாழில் QR கோர்ட் விற்பனை!! (படங்கள்)

எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , பாஸை அடையாள அட்டை போன்றும் , கீ டேக் போன்றும் செய்து கொடுத்து கட்டணம் அறவிட்டு வருகின்றனர். யாழில் உள்ள ஒருவர் QR கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக்…

இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கும் நாட்களில் திருத்தம்!!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை…

மத்தியபிரதேசத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கனமழைக்கு இடையே பாலத்தை கடக்கும்போது நீரினால் கார் சிக்கியது. பின்னர் காரில் இருந்தவர்கள் வெளியே வந்து ஜீப்பை பாதுகாப்பாக இழுக்க முயன்றனர். கயிறு மூலம் இழுக்க முயன்றும் பலனில்லை. இறுதியில் கார் பலத்த…

சர்வதேச அளவிலான தரவரிசையில் இடம்பெற்றது சண்டிகர் பல்கலைக்கழகம்..!!

என்.எஇ.ஆர்.எப். வெளியிட்டு உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் சண்டிகர் பல்கலைக்கழகம் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்து சண்டிகர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சட்னம் சிங் சந்து, சண்டிகர்…

உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய கசப்பு உணவுகள்…. !! (மருத்துவம்)

சமையல் உலகில், கசப்பான உணவுகள் தான் எப்போதும் எல்லாராலும் ஒதுக்கப்படுவது. நாங்கள் இனிப்பு வகைகளைச் சாப்பிடுகிறோம், சுவையான உணவுகளை ஆறுதல்படுத்துவதற்காக அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் கசப்பான உணவுகள் அதன் வலுவான சுவை காரணமாக எவரும்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் – தயாசிறி!!

ஜனாதிபதியை தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் என கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனால் பாராளுமன்றத்தில் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுப்பதற்குப்…

இனி “டோக்கன்” முறை இல்லை !!

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து 'டோக்கன்'களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 'தேசிய எரிபொருள் உரிமத்தின்' படி வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில்…

பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு!!

அனைத்து அரச மற்ற அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் ஜூலை 25ஆம் திகதி வரை விடுமுறை நீடிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 21 பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. "அதிரடி" இணையத்துக்காக…