;
Athirady Tamil News

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. துருக்கியின், பாலிகேசிர் மாகாணத்தின் சிந்தீர்கி எனும் நகரத்தில் நேற்று முன்தினம் (அக். 27) இரவு 10.48…

16 வருடங்கள் தன் வாழ்வை சிறைகளில் கழித்த அரசியல் கைதியின் ‘துருவேறும்…

தமிழ் அரசியல் கைதியாக 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' , நெருக்கடிமிகு சிறைக்குள் இருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாவன நூலை கவிப்பேரசு வைரமுத்திடம்…

வெளிநாடு செல்லவிருந்த கிளிநொச்சி இளைஞன் காட்டுக்குள் சடமாக மீட்பு; உறவுகள் அதிர்ச்சி

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும்…

யாழில் ஹெரோயினுடன் கைதானவர் பொலிஸ் காவலில்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. பொம்மை வெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில்…

யாழில். சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ,…

மின்கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் – 2 பேர் பலி

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் நேற்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அந்த பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பஸ் நெடுஞ்சாலையில்…

கொழும்பு – நாரஹேன்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து

கொழும்பு - நாரஹேன்பிட்டி, தபரே மாவத்தையில் இன்று (29) தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுள்ளதாக அந்த தகவல்கள் மேலும்…

மேல் நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ள சம்பந்தன் உள்ளிட்ட நால்வரின் உத்தியோகபூர்வ இல்லங்கள்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த இல்லங்கள் விரைவில் மேல்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய பயணி; நடுவானில் களேபரம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் பயணி ஒருவர் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது அக்டோபர் 26 ஆம் தேதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல் நடந்த பதட்டமான சம்பவத்தை சமூக ஊடகங்களில் பரவி…

இலங்கை கடலில் மிதந்து வந்த திரவத்தால் பறிபோன உயிர்கள்; துயரத்தில் உறவுகள்

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏர்படுத்தியுள்ளது. குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில்…

கென்யாவில் சுற்றுலா விமான விபத்து: ஜேர்மானியர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

கென்யாவின் கடற்கரை அருகே சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம், பிரபலமான Diani கடற்கரை விடுதியில் இருந்து Maasai Mara வனப்பகுதிக்கு செல்லும் வழியில், உள்ளூர் நேரப்படி காலை 5:30 மணிக்கு (GMT…

டெல்லி விமான நிலைய பஸ்சில் திடீர் தீ; அசம்பாவிதம் தவிர்ப்பு

புதுடெல்லி, புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகளை விமானத்திற்கு அழைத்துச் செல்லும் அந்நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது, திடீரென அதில்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

இந்தோனேசியாவில் நேற்று (28) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு…

யானைக்கால் நோய் பரிசோதனைக்காக இரவில் வரும் அதிகாரிகள்

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு, யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

திருமண விளம்பரத்தில் ஏமாற்றம் ; 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர்

மணமகன் தேடுவதாக போலியான விளம்பரத்தை வெளியிட்டு, பொதுமகன் ஒருவரிடமிருந்து ரூ.300,000 நிதிமோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் நேற்று (28) நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். குறித்த இருவரும் நேற்று முன்தினம் கொழும்பு பிரதான நீதவான்…

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ! இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணேமுல்ல…

யாழில். உணவகத்தில் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் , ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர்…

கனடாவில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய குடும்பம்

கனடாவின் ஒட்டாவா உணவுக் வங்கிக்கு இதுவரை இல்லாத அளவிலான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இது, நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அமைப்பின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிநபர் நன்கொடையாகும். இந்த பெரும் நன்கொடையை…

ஓடும் ரயிலில் இளம்பெண் மீது பலாத்கார முயற்சி ; சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் பயணம் செய்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் அலறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த…

கனடாவில் இந்திய ஊழியர் மீது இனவெறி சம்பவம்: இணையத்தில் வெடித்த கண்டனம்

கனடாவில் உணவகம் ஒன்றில் நடந்த இனவெறி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ஊழியர் மீது இனவெறி சம்பவம் கனடாவின் ஆக்வில்லில் (Oakville) உள்ள பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இந்திய ஊழியர் ஒருவரை…

ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

நுவரெலியா ராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் இன்று (28) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…

ஜேர்மனியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு அணு உலைக் கட்டிடங்கள்: வீடியோ

ஜேர்மனியில், அணு உலைக் கட்டிடங்கள் இரண்டு தரைமட்டமாகும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. தரைமட்டமான அணு உலைக் கட்டிடங்கள் ஜேர்மனியின் Gundremmingen நகரில், அணு உலைகளை குளிர்விப்பதற்காக கட்டப்பட்டிருந்த இரண்டு கட்டிடங்கள் இடித்துத்…

ஆண் நண்பர் மீது எண்ணெய், ஒயின் ஊற்றி எரித்துக் கொலை!

டெல்லியில் ஆண்நண்பரை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலைசெய்த பெண் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியின் திமார்பூர் நகரில் காந்தி விகார் பகுதியில் தங்கி, அரசுத் தேர்வுக்கு ராம் கேஷ் மீனா (32) படித்து வந்தார். இவருக்கும் அம்ரிதா…

யாழ்பாணத்தை அடுத்து வவுனியாவில் ஆரம்பமாகும் வேட்டை ; சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில்…

நியூயார்க்கில் உயிருக்கு போராடிய தாய், குழந்தை! ஹீரோவாக காப்பாற்றிய ஓய்வுபெற்ற காவலர்கள்

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், பெண் மற்றும் அவரது குழந்தையை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை பெற்றது. நீரில் மூழ்கிய தாய்-குழந்தை நியூயார்க் நகரில் நதியில் 30 வயது பெண்ணும், அவரது குழந்தையும் நீரில் மூழ்குவதை, ஓய்வுபெற்ற…

இந்த மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சி…

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு…

காசாவில் மஞ்சள் கோட்டை நெருங்கிய பாலஸ்தீனியர்கள்: துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேல்!

காசாவில் சண்டை நிறுத்தத்திற்கு மத்தியில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மஞ்சள் கோட்டிற்கு அருகே மோதல் திங்கட்கிழமை காசா பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட மஞ்சள் கோடு பகுதியை பாலஸ்தீன குழு ஒன்று கடக்க முயன்றதால் இஸ்ரேலிய…

மீண்டும் நீதிமன்றுக்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப்…

மருத்துவமனை விஜயம், MRI ஸ்கேன்: வெளிப்படையாக பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப்

தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், சமீபத்திய மருத்துவமனை விஜயத்தின்போது தனக்கு முறையான MRI ஸ்கேன் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வயதான ஜனாதிபதி மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ…

‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புடின்!

ரஷிய அதிபர் விளாதிமீர் புடினுடன் வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹீ சந்தித்துப் பேசினார். ரஷிய அதிபர் மாளிகை க்ரெம்லினில் திங்கள்கிழமை(அக். 27) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ரஷிய அமைச்சர் செர்கே லாவ்ரோவ் உடனிருந்தார். அப்போது சோ…

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையில் வெளியான புதிய தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 6 பேர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு…

புதிய படகு பாதை சேவை ஆரம்ப விழாவில் நடந்த அசம்பாவிதம்

பெக்கோ இயந்திரம் தடம்புரண்டு கடலில் குடைசாய்ந்த சம்பவம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில், நேற்று (28) இடம் பெற்றுள்ளது. கிண்ணியா குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்…

உலகிலேயே முதல் முறையாக அமைச்சரை நியமித்த செயற்கை நுண்ணறிவு

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரான 'டயல்லா' (Diella) விரைவில் 83 குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் என்று அல்பேனியப் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில், அல்பேனியா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட, டயல்லா (Diella) என்பது…

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை ; இராணுவத்தினரால் கௌரவிக்கப்பட்ட யாழ் இளைஞன்

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சுரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை " பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை" என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி…