;
Athirady Tamil News

போா் நிறுத்தம் மீண்டும் அமல்: இஸ்ரேல் அறிவிப்பு

காஸா முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய கடும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, போா் நிறுத்தம் மீண்டும் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை அறிவித்தது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நிர்க்கதியான இலங்கை படகு ; உணவின்றி இருவர் உயிரிழப்பு

இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் 6 இலங்கை மீனவர்களுடன் மீன்பிடி படகு விபத்துக்குள்ளான நிலையில் நிர்க்கதி நிலைக்குள்ளானது. இந்நிலையில், குறித்த படகில் இருந்த 6 பேரில் இருவர் உணவின்றி உயிரிழந்துள்ளனர். ஏனைய நால்வரும் இந்தோனேஷிய…

ட்ரம்ப் தலையில் இடியை இறக்கிய புதின் ; உருவாகிறது அணு ஆயுத ஆபத்து!

உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் பிடிகொடுக்கவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே கோபத்தில் உள்ளார். இந்த சூழலில், அமெரிக்காவுடன் ரஷ்யா கையெழுத்திட்ட புளூட்டோனியம் ஒப்பந்தத்தை புதின் ரத்து செய்து ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி…

பிள்ளையானை மேலும் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை (31)…

திடீரென ஜனாதிபதியின் முன் வந்து கதறிய போதை ஆசாமி! திகைத்து நின்ற பாதுகாபு அதிகாரிகள்

போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான "'முழு நாடுமே ஒன்றாக'" தேசிய பிரச்சார திட்டத்தை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (30) இடம்பெற்றது. இதன்போது போதை ஆசாமி ஒருவர் திடீரென கூட்டத்தில் ஓடிவந்து தம்மை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம்…

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல்: சவுதியின் கனவுத் திட்டம்!

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்தத் திடல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை…

கனடாவின் இந்தப் பகுதியில் மீண்டும் பரவும் நோய்த் தொற்று

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேசர் பள்ளத்தாக்கு (Fraser Valley) பகுதியில், பறவைக் காய்ச்சல் (Avian Influenza) தொற்றுகள் திடீரென அதிகரித்துள்ளன. பறவைகளின் இலையுதிர் கால இடம்பெயர்ச்சி தொடங்கியுள்ள நிலையில் நோய் பரவுகை…

யாழில் சீரழியும் இளம் சமூகம்; நால்வர் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட…

விஷ போதைப்பொருளுக்காக துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

நூதன முறையில் லஞ்ச வசூல்: ராஜஸ்தான் உயர் அதிகாரியின் மனைவிக்கு ரூ.37.54 லட்சம் சம்பளம்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை இணை இயக்​குனர், லஞ்​சத்தை தனது மனைவி மூலம் சம்​பள​மாக பெற்​றுள்​ளது லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை​யில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை​யில் இணை இயக்​குன​ராக…

திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்

திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு; வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை!

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. வருடாந்த வளர்ச்சி வீதம்…

வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை அறுத்த இந்திய பெண்; சம்பவத்தால் க்ஷாக்

அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை இந்திய பெண் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வசித்து வந்தவர் அரவிந்த். இவரது மனைவி சந்திர பிரபா (வயது 44). அவர் அங்குள்ள ஒரு பள்ளியில்…

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய…

ஒலியைவிட வேகமாகச் செல்லும் நாசாவின் ‘சூப்பா்சோனிக்’ விமானம்!

ஒலியைவிட வேகமாகச் செல்லும் புதிய ‘சூப்பா்சோனிக்’ விமானத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதித்தது. எக்ஸ்-59 என்ற இந்த விமானத்தை பயணிகள் போக்குவரத்தை மனதில் கொண்டு, நாசாவுக்காக லாக்கீட் மாா்டின் நிறுவனம் வடிவமைக்கிறது.…

அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்”

தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி "செம்மணி உடனிருப்பு வேண்டுதல்" இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். வளைவுக்கு அருகில் , அணையா தீப சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் அடையாளப் போராட்டத்தில்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளர் நியமனம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் இன்றைய தினம் (30.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் முன்னர்…

சூடானில் 460 பேரைக் கொன்ற துணை ராணுவப் படை!

சூடான் நாட்டில், எல் - ஃபேஷர் நகரத்தைக் கைபற்றிய துணை ராணுவப் படையினர் அங்குள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உள்பட 460 பேரைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூடானில், அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப்…

பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர் ; புகழ்மாலை சூட்டும் ட்ரம்ப்

பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். ஆனால் சற்று கடினமானவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார…

நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம்; திகிலில் உறைந்த பயணிகள் ; திசை திருப்பட்ட விமானம்!

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரஜையான பயணி ஒருவர் உணவு உண்ணப்…

மோதுவதற்கு நங்கள் தயார் ; ஜனாதிபதி அனுர குமார!

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். விஷ…

அரசாங்கத்திற்கு பெரும் சுமையை ஏற்றிய 705 வைத்தியர்கள்; வௌியான அதிர்ச்சித் தகவல்

நாட்டில் சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து, அரசாங்கத்துக்கு ரூபாய் 1,277 மில்லியனுக்கும் அதிகமான பணம் நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. பதவிகளை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து,…

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி தொடர்பில் பகீர் தகவல்கள்!

கனேமுல்லை சஞ்ஜீவ கொலை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்குரிய ஏற்பாடுகளை செய்த பெண் சட்டத்தரணி தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்ஜீவ, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து…

உயிர் மாய்க்க முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே விளையாட்டுக்காக பெருமளவான…

NPP உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

ஹோமாகம பிரதேச சபை தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி, நண்பகல் அலுவலகத்தில் பொதுமக்கள் தினத்தை நடத்திக்கொண்டிருந்தபோது அலுவலக…

காவல்துறை துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழப்பு – 46 பள்ளிகளுக்கு விடுமுறை

காவல்துறை மற்றும் போதைக்கும்பலுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 64 பேர் உயிரிழப்பு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த திட்டமிட்ட காவல்துறை கடந்த ஒரு…

சத்தீஷ்காரில் 9 பெண் உள்பட 51 நக்சலைட்டுகள் சரண்

பிஜாப்பூர், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 9 பெண் நக்சலைட்டுகள் உள்பட 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசார் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர். அவர்களில் 20 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.66 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு…

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள்; பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின்…

‘சினிமா குழுமங்களை உருவாக்குதல்‘ – கோப்பாய் பிரதேச செயலகம் முன்மாதிரி!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘திரைப்படக்கலையை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வோம்‘ என்னும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் குறும்படத்திரையிடலும் கலந்துரையாடலும் கோப்பாய் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று…

துருக்கியில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடி கட்டடம்! 2 குழந்தைகள் பலி; பெற்றோரைத் தேடும்…

துருக்கி நாட்டில், திடீரென 7 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். துருக்கியின் கெப்ஸே நகரத்தில், நேற்று (அக். 29) காலை 7 அடுக்குமாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது, அங்கு…

மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

மத்தள சர்வதேச விமான நிலையம் வன விலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான…

சிறைக்குள் உயிர்மாய்த்துக்கொண்ட கைதி ; தீவிரமாகும் விசாரணை

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான் அணிந்திருந்த சாரத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை அறிந்த…

காலில் விழ வந்த விஜய்; போட்டோவை கட்டிப்பிடித்து அழுதார் – 2 குழந்தைகளை இழந்த தந்தை…

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நடந்த நிகழ்வு குறித்த தகவல்களை 2 குழந்தைகளை இழந்த தந்தை பகிர்ந்துள்ளார். கரூர் குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல்…

கத்திமுனையில் அட்டகாசம் ; விற்பனை நிலைய உரிமையாளருக்கு அரங்கேற்றப்பட்ட சம்பவம்

குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், விற்பனை நிலைய உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கை மற்றும் கால்களை கட்டி வைத்துவிட்டு 07 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு…