பிளாஸ்டிக் பைகளுக்கு மேலதிக கட்டணங்களை விதிக்க திட்டம்
வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கான மேலதிக கட்டணங்களை விதிப்பதற்குத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மு.சு உடுவாவல தெரிவித்துள்ளார்.
சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட…
போலந்தில் விழுந்து விபத்துக்குள்ளான பறக்கும் தட்டு?
போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.
போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில் வானில் பறந்து வந்த மர்ம பொருள்…
மாணவர் பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டம்; BASL வலியுறுத்து
தேசிய கல்வி பாடத்திட்டத்தில் "சட்டம்" ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில், சட்டம் அல்லது அதுபோன்ற…
நடுவானில் தீப்பிடித்த ஜேர்மன் விமானம்: பதறவைக்கும் காட்சி
ஜேர்மன் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி மனதை பதறவைத்துள்ளன.
நடுவானில் தீப்பிடித்த ஜேர்மன் விமானம்
சனிக்கிழமை இரவு, 300 பேரை சுமந்துகொண்டு ஜேர்மனி நோக்கி வந்துகொண்டிருந்த போயிங் ரக விமானம் ஒன்றின்…
பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு
பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக…
60,000 ரிசர்வ் வீரர்கள் திரட்டும் இஸ்ரேல்! காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு பேரழிவு…
காசா நகரை முழுவதும் கைப்பற்றும் நோக்கில் 60,,000 ரிசர்வ் வீரர்களை திரட்டுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
60,000 ரிசர்வ் வீரர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக காசா நகரை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்திற்காக சுமார் 60000…
முச்சக்கர வண்டி – சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி
காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடகொஹொட - மஹலுதண்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி…
நாளைய வெப்பநிலை குறித்த அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் நாளை (22) வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று (21) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளை வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம்…
வெள்ளிகிழமை தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை – ஆசிய நாடொன்றில் புதிய சட்டம்
வெள்ளிகிழமை தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்போவதாக ஆசிய நாடு ஒன்று அறிவித்துள்ளது.
தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை
தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள தெரங்கானு Terengganu மாநிலத்தில், பான் - மலேசிய இஸ்லாமிய கட்சி…
இந்தியாவிற்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கச்சா எண்ணெய் – ரஷ்யா அறிவிப்பு
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிக்கு மத்தியில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5 சதவீதம் தள்ளுபடியை ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா, இந்தியாவிற்கு கச்ச எண்ணெய் விற்பனையில் 5 சதாவீதம் தள்ளுபடி வழங்கும் முடிவை எடுத்துள்ளது.…
குஜராத் கடற்பகுதியில் பரபரப்பு; 3 படகுகள் மூழ்கியதில் 11 மீனவர்கள் மாயம் தேடும் பணி…
குஜராத் கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கொண்டிருந்தன. இதில் அம்ரேலி மாவட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 3 படகுகள் கடலில் மூழ்கின. அவற்றில் இருந்த 28 மீனவர்கள்…
கொழும்பு துறைமுகத்தில் 88 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக…
சிறையில் அடைக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காலி முகத்திடலில்…
நல்லூர் தேருக்கு சென்றவர்கள் வீட்டிற்கு தீ வைப்பு
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை…
மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை
சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட செயலர் ம. பிரதீபன்…
நாடாளுமன்றத்தின் உள்ளே உயிரை மாய்த்துக்கொண்ட இளம் எம்.பி – பின்லாந்தில் அதிர்ச்சி…
30 வயது எம்.பி பின்லாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் எம்.பி உயிரிழப்பு
30 வயதான eemeli peltonen, கடந்த 2023 ஆம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சி சார்பில்(SDP) போட்டியிட்டு, முதல்முறையாக பின்லாந்து…
1000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பிய ரஷ்யா: சிறையிலேயே இறந்த ஐவர்?
உக்ரைனின் 1000 வீரர்களின் உடலைகளை ரஷ்யா திருப்பி அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
மூன்று ஆண்டுகளைக் கடந்து உக்ரைன், ரஷ்யா இடையேயான சண்டை நீடித்து வருகிறது
கடந்த ஜூன் மாதம் இஸ்தான்புல்லில் நடந்த…
டிரம்ப் உடனான சந்திப்பின் போது ரூ.2.2 கோடி பணம் கொடுத்த புடின்! ஏன் தெரியுமா?
டொனால்ட் டிரம்ப் உடனான புடினின் சந்திப்பின் போது அமெரிக்காவிற்கு ரூ 2.2 கோடி ரொக்கப்பணமாக ரஷ்யா கொடுத்துள்ளது.
டிரம்ப்-புடின் சந்திப்பு
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…
தங்குமிடத்தில் பரவிய தீ ; பரிதாபமாக பலியான இளைஞன்
குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் வத்தேகம…
விமான சேவைகளில் மோசடி ; பொதுமக்களின் ஆலோசனைகளை நாடும் ஜனாதிபதியின் குழு
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை…
நீரில் மூழ்கி மாயமான இரு இளைஞர்கள் ; தீவிரமடையும் தேடுதல்
வெவ்வேறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற வனமெடகம, பிபில பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர்…
திடீரென கனடா வந்திறங்கிய உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க் திடீரென கனடா வந்திறங்கிய விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
எலான் மஸ்குக்கும் கனடாவுக்கும் என்ன தொடர்பு?
எலான் மஸ்க், தென்னாப்பிரிக்காவிலுள்ள Pretoria என்னுமிடத்தில் பிறந்தவர் ஆவார்.…
டயானா கமகேவை கைது செய்ய உத்தரவு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.…
பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.
இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு…
கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதியால் ஏற்பட்ட சிக்கல்
கொழும்பு, பொரளையில் திடீரென வீதி தாழிறங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொரளை, மொடல் பார்ம் சந்திப்புக்கு அருகில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்திப்பு வரை கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளது.…
மைதானத்திலிருந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு ; சிக்கிய துப்பாக்கிதாரி
பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் 5 இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில் மறைந்திருந்த போது…
நடு வீதியில் கசிந்த எண்ணெய் ; அடுத்தடுத்து நடந்த விபத்துக்களால் பலர் படுகாயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் புதன்கிழமை (20) காலை 7.30 - 8.30மணிக் கிடையில் 4 விபத்துக்கள் சம்பவித்தன.
ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த 4 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு…
அரச நிறுவனங்களில் உள்ள தேவையற்றவற்றை அகற்ற விசேட திட்டம்
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
"செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை…
ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
ஹெராத் மாகாணத்தின், குஸாரா மாவட்டத்தில் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய ஆப்கன் மக்கள் பயணித்த…
ஜப்பானில் விழுந்த விண்கல் – சில நொடிகளுக்கு பகல் போல் மாறிய இரவு
ஜப்பானில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு பகுதியில் நேற்று இரவில் விண்கற்கள் விழுந்துள்ளது.
விண்கல்லால் பகல் போல் மாறிய இரவு
அங்குள்ள ஃபுகுவாகோ விமான நிலையத்தின் கேமராக்கள் இதனை படம்பிடித்துள்ளன.
A brilliant fireball lit up Japan’s Kyushu…
ஒருதலைக் காதலின் வெறிச்செயல் ; ஆசிரியை மீது பெற்றோல் ஊற்றி தீவைத்த மாணவர்
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் 18 வயது மாணவன் 26 வயது ஆசிரியை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
வயயோதிப பெண்ணுக்கு கிடைத்த லொட்டரி பணத்தில் மோசடி
பதுளையில் வயதான ஒரு பெண்ணுக்கு கிடைத்த லொட்டரி சீட்டு பணத்திலிருந்து ரூ. 96,298,759.58 தொகையை மோசடியாகப் பெற்றதற்காக சீட்டிழுப்பு விற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.…
பாலஸ்தீன மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கும் திட்டம்! இஸ்ரேல் ஒப்புதல்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொண்டு, அப்பகுதியை இரண்டாகப் பிரிக்கக்கூடிய சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, மேற்கு கரையின்…
யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம் ; அனுர அரசின் புதிய அறிவிப்பு
மாறி மாறி ஆட்சியிலிருந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களை போன்றே யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமென அனுர அரசும் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து,…