;
Athirady Tamil News

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை மாலைமுதல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு வன்முறையில் ஈடுபட்ட…

சவப்பெட்டியால் வெடித்த சர்ச்சை ; தாயிற்காக 15 கோடி செலவழித்த மகன்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் டெல்டா மற்றும் பேயல்சா மாகாணத்திற்கான மத போதகராக இருப்பவர் ஜெரேமியா புபெயின். இவரின் தாயான மாமா அசெட்டு, கடந்த மே மாதம் தன் 104வது வயதில் மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு சமீபத்தில் நடந்தது. தன்…

மனித உயிருக்கு அச்சுறுத்தலான பறவைக் காய்ச்சல் ; விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் எவ்வாறு மனிதர்களுக்குப் பரவக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த பறவைக் காய்ச்சல் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி, உலகளாவிய சுகாதார நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து…

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

லெபனானின் தெற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக…

கோஷத்தை விழுங்கிய “டித்வா”

முருகானந்தம் தவம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துவந்த நிலையில் அதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுவதாக அரசாங்கமும் சாட்டுப்போக்குகளைக் கூறி தாமதித்து வந்த நிலையில் அண்மையில் இலங்கையை புரட்டிப்போட்ட…

புர்கா அணியவில்லை; மனைவி மகள்களை கொன்று வீட்டிற்குள் புதைத்த நபர்; பீதியில் உறைந்த…

புர்கா அணியவில்லை என ஏற்பட்ட தகராறில் மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவத்தால் கிராமமே பீதியில் உறைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

காய்கறிகளின் விலை வேகமாக அதிகரிப்பு; மக்கள் திண்டாட்டம்!

நாட்டில் டிட்வா சூறாவளியால் காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வெங்காயம், கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட வளர்க்கப்படும் பல வகையான…

வர்த்தக நிலையங்களில் திடீர் வெடிப்பு ; அவசரமாக வெளியேற்றபட்ட மக்கள்

கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் புஸல்லாவை நகரில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (19) மூடப்பட்டது. அத்துடன், அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களில் திடீரென…

காங்கோவில் இருந்து வெளியேறும் பயங்கரவாதிகள்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில் ருவாண்டா பயங்கரவாதிகள் அங்கிருந்து வெளியேற உள்ளனர். காங்கோவில் கனிம வளங்கள் அதிகம் மிக்க இந்த நாட்டில் அதிக அளவில் சுரங்கங்கள் தோண்டி வைரங்கள்,…

நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொன்ற மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பிரான்ஸில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை செய்த மருத்துவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸின் கிழக்கு பகுதியில் உள்ள பேசான்கொன் நகர நீதிமன்றம், இந்த தண்டனையை விதித்துள்ளது. முன்னாள் மயக்க மருந்து (Anaesthetist)…

யாழ் தையிட்டி விஹாரை தொடர்பில் புதிய தீர்மானம்

யாழ்ப்பாணம் தையிட்டி விஹாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.…

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ; எச்சரிக்கும் புடின்

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம்…

விபத்துக்குள்ளான ஜெட் விமானம் ; பலி எண்ணிக்கை தொடர்பில் எழுந்துள்ள அச்சம்

வடகரோலினாவில் உள்ள பிராந்திய விமான நிலையத்தில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் பலர் பலியாகி இருக்கு கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது, தரை இறங்க முற்பட்டபோது…

பேருந்தில் நடத்துநர் வசூல் மன்னனிடம் ஏமாந்த பயணிகள்; அவதானம் மக்களே!

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் நபர் ஒருவர் நடத்துநர் போல் நடித்து, பயணிகளிடம் பண மோசடி செய்த சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார்…

சர்ச்சைக்குரிய Ondansetron தடுப்பூசி மருந்திற்குள் பக்டீரியா; GMOA பகீர் தகவல்

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (19) வெளிப்படுத்தியுள்ளது.…

25,000 ரூபா; இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா ஆரம்பக்கட்டக் கொடுப்பனவு, இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவு

இம்பால், மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.58 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.19…

பெற்றோரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய மகன்: மனைவியை பிரிய பணம் வழங்காததால் ஆத்திரம்

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரை கொன்று உடலை மகன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் பிடிவாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் அம்பேஷ் என்ற பொறியாளர் தனது வீட்டை எதிர்த்து மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை…

நான் அவனில்லை; போலி மஹேல ஜெயவர்தன தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, தனது படத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தும் மோசடி நிதி முதலீட்டு விளம்பரங்கள் குறித்து சமூக…

மானிப்பாய் பிரதேச சபையின் வீதிகளில் முறைகேடு என குற்றம்சாட்டி சாந்தை மக்கள் போராட்டம்

மானிப்பாய் பிரதேச சபைக்கு எதிராக சாந்தை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றம் சாட்டியே அப்பகுதி மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக மூன்று பேராசிரியர்களாக நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக…

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள்…

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனின் போா் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக பல கோடி யூரோக்களை கடனாக வழங்கும் திட்டம் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனா். இது…

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இந்தியா – ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

வளைகுடா நாடான ஓமன் தலைநகா் மஸ்கட்டில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த விரிவான பொருளாதார…

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால்…

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 கொல்லப்பட்டது “பெருமைக்குரிய விஷயம்” என ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்…

மூவருக்கு இடையில் தகராறு; காதலனின் கத்திக்குத்தில் காதலி படுகாயம்

காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) இரவு வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

வவுனியாவில் வெள்ள நிவாரண கொடுப்பனவு; பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி

வவுனியாவில் பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. கடந்த கிழமை வவுனியாவில் கிராம அலுவலர் ஒருவரை வெள்ள நிவாரண கொடுப்பனவு தொடர்பில் தாக்குதல்…

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

ஈக்வடாரில் இருக்கும் பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் (33 வயது) கடை வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதே இடத்தில் உயிரிழந்திருக்கும் அடையாளம் காணாத மற்றுமொரு உடலைக் குறித்து…

உ.பி.: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

மதுரா, உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் கடந்த 16-ந்தேதி யமுனை விரைவுச்சாலையில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டன. 8 பஸ்கள் மற்றும் 2 சிறிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்தன. இந்த பயங்கர விபத்தில் 15…

யாழில்.போதைப்பொருள் வழக்கில் இருந்து பிணையில் வந்தவர் உயிரிழப்பு

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இளைஞன் மூன்றாவது நாளே போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில…

கொழும்பில் புத்த சாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு…

"தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் , விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் , வலி…

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் அதிரடியாக நீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன பணி இடைநீக்கம் செய்ய்யப்பட்டுள்ளார். அவரது இடைநீக்கம் தொடர்பில் , சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடதத்தலைப்பின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ…

எடப்பாடி பழனிச்சாமியாரையும் சந்தித்த கஜேந்திரன் குழு!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை (18) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகி…