இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன
இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேற்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று…
செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு – அடையாளம் காட்டி விசாரணைக்கு…
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன.
இதன்போது…
காராம்பசு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
ஏழாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி…
யாழில். பற்றைக்காடொன்றில் இருந்து 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு , கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக…
ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து; காதலி வெறிச்செயல் – திடுக் சம்பவம்!
ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூஸில் விஷம்
கேரளா, பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் காவல்நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த…
யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு
யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
எத்தியோப்பியாவிலிருந்து யேமனின் அப்யான் பகுதியை நோக்கி சுமாா் 157 அகதிகளை சட்டவிரோதமாக…
இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்
நியூயாா்க்: ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட்…
சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!
சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி…
இளம் தாய்க்கு மகள் கண் முன்னே நேர்ந்த விபரீதம் ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.…
வெளிநாடொன்றில் மருமகள்களுக்காக உயிரை விட்ட இலங்கை தமிழ் இளைஞன் ; கதறும் குடும்பம்
நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக குதித்த ஈழத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் வேல்ஸ் நாட்டில் Swanseaயில் நடந்துள்ளது.
நீர்வீழ்ச்சிக்குள் குதித்த…
புதிதாகத் திறக்கப்பட்ட “City Of Dream”க்கு செல்ல இலங்கையர்க்கு அனுமதி இல்லை
இலங்கை பிரஜைகள் கெசினோ சூதாட்ட விடுதிகளுக்கு செல்வதை அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவிக்காது என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சூதாட்ட விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின்…
போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகம் முழுவதும் இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில் இது பற்றி டிரம்ப்…
பிரித்தானிய கடற்கரையில் 3 நாட்களில் 4 சடலங்கள்: தொடர் மரணங்களால் பரபரப்பு!
விட்பை(Whitby) நகரின் சான்ட்சென்ட் (Sandsend) அருகே உள்ள கடற்கரையில், பாறைகளுக்கு அடியில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இந்த பகுதியில் கண்டெடுக்கப்படும் நான்காவது…
இந்த லேப்டாப் தான் வெடிகுண்டு..!நடுவானில் பீதியை கிளப்பிய பயணி: விமானி எடுத்த துரித…
அமெரிக்காவில் நடுவானில் விமான பயணி ஒருவர் லேப்டாப்பில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடுவானில் பீதியை கிளப்பிய விமான பயணி
புளோரிடாவில் இருந்து வர்ஜீனியாவுக்குச் சென்று கொண்டிருந்த…
600 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த ரஷ்ய எரிமலை
ரஷ்ய கம்சற்கா (Kamchatka) எரிமலையில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
கம்சற்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையானது 600 ஆண்டுகள் கழித்து தற்போது…
முஸ்லிம் எம்.பிக்கள் என்ன செய்கின்றார்கள்?
மொஹமட் பாதுஷா
பதவி என்பது சம்பந்தப்பட்ட நபர் வெறுமனே அதிகாரங்களைச் சுகிப்பதற்கான ஒரு ஏற்பாடல்ல, அது பல பொறுப்புக்களையும் பொறுப்புக்கூறலையும் கொண்டதாகும்.
தான் சார்ந்த மக்களுக்கு அப்பதவியின் ஊடாக சேவையாற்றாமல் வருடக் கணக்காக சும்மாவே…
ஆந்திரா: கிரானைட் குவாரியில் விபத்து – 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள பல்லிகுராவா அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான கிரானைட் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த கல் குவாரியில் வழக்கம்போல காலை 9 மணியளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.
அப்போது…
தனக்குத் தானே கல்லறை தோண்டிய இஸ்ரேலிய பிணைக்கைதி : ஹமாஸ் வெளியிட்ட பகீர் வீடியோ: நடப்பது…
காசாவில் உள்ள சுரங்கப்பாதையில் இஸ்ரேலிய பிணைக்கைதியின் திகிலூட்டும் வீடியோ ஆதாரத்தை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர்.
பிணைக்கைதியின் வீடியோ
ஹமாஸ் அமைப்பால் வெளியிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோவில், 24 வயதுடைய இஸ்ரேலிய பிணைக்கைதியான…
கஞ்சாவுடன் இருவர் கைது-சம்மாந்துறையில் சம்பவம்
video link-
https://fromsmash.com/Y7VOJNVIwJ-dt
ஒரு தொகை கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில்…
மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்
video link-
https://fromsmash.com/MveQF3y4ko-dt
காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு…
3 மில்லியன் யுவான் சொத்துக்கு அடித்துக்கொண்ட சகோதரன், சகோதரி: பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி
சீனாவில் தந்தையின் சொத்துக்கு சண்டையிட்ட சகோதரன், சகோதரிக்கு இருவருமே தத்துப்பிள்ளைகள் என தெரிய வந்த நிகழ்வு அரங்கேறியது.
3 மில்லியன் யுவான் சொத்து
தியான்ஜின் நகரைச் சேர்ந்த நபர் தனது இறப்பிற்கு முன், 3 மில்லியன் யுவான் சொத்தின்…
இந்தோனேசியாவில் 20 கி.மீ உயரத்திற்கு தீ பிழம்பை கக்கிய எரிமலை – விமானங்கள் ரத்து
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியா எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் வெவோடோபி நகரில் 1,500 மீட்டர் உயரமுள்ள லிவோட்பி எரிமலை உள்ளது.
லக்கி லக்கி என அழைக்கப்படும் இந்த…
கல்முனை விவகாரம் – முஸ்லிம் எம்பிக்களுடன் விசேட கலந்துரையாடல் : ஆதம்பாவா எம்பி…
கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்துப்பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே சனிக்கிழமை (02) ஒலுவில் கிறீன் வில்லாவில் இடம்பெற்றது.…
மருதமுனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
video link-
https://fromsmash.com/PPZZ9K4oab-dt
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு சட்ட நடவடிக்கை…
கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ,…
கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்)
##########################
கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் சங்கீத்…
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து… 50 கடந்த இறப்பு எண்ணிக்கை: டசின் கணக்கானோர்…
சுமார் 150 புலம்பெயர்ந்தோருடன் பயணமான படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக ஏமன் கடற்பகுதியில் மூழ்கிய நிலையில் குறைந்தது 54 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டசின் கணக்கானோர்
டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை…
காத்தான்குடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட 35 வது தேசிய ஷுஹதாக்கள் தினம்.
விடுதலை புலிகளால் காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் 1990 ஆகஸ்ட் மாதம் 03 திகதி இரவு நேர தொழுகையில் ஈடுபட்டுவந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 103 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தை…
ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது…
கர்நாடகாவில் கணக்கில் வராத பெருமளவு சொத்துக்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த சோதனைகளில், கர்நாடகாவில் உள்ள லோக் ஆயுக்தா அதிகாரிகள், அரசு ஊழியர்களிடம் கணக்கில் வராத மிகப்பெரிய அளவில் சொத்துக்கள் இருப்பதை…
கிளிநொச்சி கோர விபத்தில் பெண் படுகாயம்
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த உந்துருளியும் அதே திசையில் இருந்து பயணித்த மற்றுமொரு பெண் செலுத்திய உந்துருளியும் மோதி விபத்துக்குள்ளானது.…
மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (04) இரவு 11.00 மணி வரை அமுலில்…
பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்க – போலீஸார் ஒட்டிய போஸ்டர்!
பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சர்ச்சை போஸ்டர்
குஜராத் அகமதாபாத் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பெண்கள் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க…
செம்மணி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார்
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான…
அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் பலியாகினர்.
அமெரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் நியூயார்க்கின் பஃபலோவிலிருந்து பிட்ஸ்பர்க் மற்றும் மேற்கு பென்சில்வேனியாவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4…
நடுவானில் திடீரென்று மாயமான விமானம்… தேடுதல் நடவடிக்கை தீவிரம்
பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் ஒன்று திடீரென்று மாயமானதை அடுத்து, விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மேனிய நாட்டவர்கள்
விக்டோரியா மாகாணத்தின் லியோங்காதா வழியாக நியூ சவுத் வேல்ஸின் காண்டோபோலின்…