50 மில்லியன் ரூபாய்க்கு காணி கொள்வனவு; பசிலுக்கு சிக்கல்
மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று (23) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பசில்…
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்..…
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்.. நடந்தது என்ன?? மக்களின் கருத்தென்ன?? (படங்கள்)
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்…
ஐ.நா.வின் 90 லொறி அத்தியாவசிய பொருட்கள்! காசாவில் மனிதாபிமான உதவிகள் தீவிரம்
காசா பகுதியில் 90 லொறிகளுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களால் சேகரிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் 11 வார கால முற்றுகையை தளர்த்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.…
சில தினங்களில் 50 சதவீதத்தால் குறையவுள்ளது உப்பின் விலை
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும்,…
இலங்கையில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம்
இலங்கையில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை (24) வழங்கப்படவுள்ளன.
இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு…
பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம்
அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் - சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை…
சீன விண்வெளி நிலையத்தில் மர்ம பாக்டீரியா கண்டுபிடிப்பு
சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில், விஞ்ஞானிகள் இதுவரை பார்த்திராத மர்மமான பாக்டீரியா இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இது விண்வெளியில் வளர்ந்துள்ள முதன்மையான உயிரி வகையாக இந்த புதிய கண்டுபிடிப்பு…
அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு சுமண ரதன தேரர் கைது…
நாங்கள் எங்கே செல்வது? கரண்ட் இல்லாததால் ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம்
தொடர் மின்வெட்டு காரணமாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஏடிஎம்-ல் தஞ்சம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்சி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.…
விமானநிலையத்தில் கைதான இளைஞன் ; சோதனையில் சிக்கிய சட்டவிரோத பொருட்கள்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 35 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்…
யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சி.சி.ரி.வி பொருத்த நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட…
அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
தவாங்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு…
பிரித்தானியாவில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்…
பிரித்தானியாவில் மருத்துவமனை கூரையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மருத்துவமனையில் தீ விபத்து
நேற்று பிற்பகல் பிரிஸ்டல் நகர மையத்தில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் மருத்துவமனையின் கூரையில்…
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!
வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்துக்கு வெளியே வைத்து மர்ம நபர்…
யாழில் திடீரென உயிரிழந்த யுவதி ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
குறித்த யுவதி நேற்றையதினம்…
பாகிஸ்தான் நிராகரிப்பால் ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த விமானம்: திடுக்கிடும் தகவல்!
தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி, அசம்பாவிதத்தை தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு கேட்கப்பட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம் கடுமையாக…
ரோமில் அமெரிக்கா – ஈரான் இன்று அணுசக்திப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின்…
யாழ். இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா
யாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று(23.05.2025) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆடைத் தொழிற்சாலையில் சற்றுமுன் தீ விபத்து ; சொத்துக்களுக்கு பெரும் சேதம்
வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ…
கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த கடற்படை சிப்பாய்
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய…
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்
சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில்…
ரோமில் அமெரிக்கா – ஈரான் இன்று அணுசக்திப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின்…
பட்டப்பகலில் நடுவீதியில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயம்
திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரு நபர்களளுக்கு இடையில் ஏற்றபட்ட தகராறாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று பகல் சன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.…
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) யாழ் .மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில்…
கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 8.49 மணிக்கு நிலநடுக்கம்…
ஆபரேஷன் சிந்தூர்: ஜப்பானில் அனைத்துக் கட்சிக் குழு!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜப்பான் அரசுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிக் குழுவினர், அந்நாட்டுத் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளனர்.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…
உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை: இஸ்ரேல் மீது சர்வதேச மருத்துவ அமைப்பு குற்றச்சாட்டு
காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது ஏமாற்று வேலை என்று சா்வதேச தொண்டு அமைப்பான ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்’ அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்கால ஒருங்கிணைப்பாளா்…
சீனாவில் இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான மிங் வம்ச கோபுரம்! பெரும் அதிர்ச்சி!
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் அமைந்துள்ள சுமார் 650 ஆண்டுகள் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பான…
மியான்மா் – விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டா்
மியான்மரில் கிளா்ச்சியாளா்களுடன் மோதல் நடைபெற்றுவரும் காசின் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவம் கூறினாலும், தங்களால்தான் அந்த ஹெலிகாப்டா் சுட்டுவீழ்த்தப்பட்டதாக…
லக்மாலி ஹேமசந்திரவுக்கு புதிய பொறுப்பு
இலங்கை பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார்.
குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு இன்றையதினம் (22) பாராளுமன்றத்தில் கூடியபோது,…
அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க டிஜிட்டல் அட்டை
அரசு நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்த்து செயல்திறனை…
தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு…
தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து, பின்னர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர் யார் என்பதை பார்க்கலாம்.
யார் அவர்?
நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு…
தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!
தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் புழுதிப் புயல்…