;
Athirady Tamil News

யாழில். அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மடக்கி பிடிப்பு

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களை நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி…

யாழ். பல்கலை பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டி நடைபவனி

யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர்…

யாழில். நிமோனியாவால் முதியவர் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் உயிரிழந்துள்ளார். பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக சுகயீனமடைந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா…

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள் கூறியதாவது: காஸாவிலும்,…

வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்ல தடை

வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும்…

8 வயது சிறுவனை பலியெடுத்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல - திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. தனது தந்தையுடன் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த…

அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராணுவ கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட சூழலில் இருநாடுகளும் அணு ஆயுதங்களைக் குறித்த தங்களது கருத்துக்களை…

43 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த 104 வயது முதியவரை நீதிமன்றம் நிரபராதி என கூறி விடுவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், ஆகஸ்ட் 16, 1977 அன்று இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்ற நபர்…

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி கருத்துகளையும் பகிர்ந்தனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இரண்டும் செயல்படவில்லை…

இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை நேற்று (24) மற்றும் இன்று (25) எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு…

முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

முகத்தை வெண்மையாக்க பாவிக்கும் ஆபத்தான கிரீம்கள் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் தனுஷா பாலேந்திரின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இத்தகவலை அவரது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம்…

‘அம்மா நான் திருடவில்லை’ – கடிதம் எழுதிவிட்டு 12 வயது சிறுவன் எடுத்த…

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் 12 வயது சிறுவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கிரிஷேந்து தாஸ். 7ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன்…

நாட்டில் 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, இன்று(24) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு…

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், கடந்த 24…

ரஷியா – உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந்த வாரம் முதல்முறையாக இருநாட்டு…

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்

பிரித்தானியாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகள் மற்றும் புலம்பெயர்தல் கொள்கைகளால் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன. வெளியேறிய பல்லாயிரக்கணக்கான…

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள்

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி…

தேர்தலில் அடைந்த வாக்கு வீழ்ச்சி

முருகானந்தம் தவம் ‘மாற்றங்களின் தலைவர்’ அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களாகி விட்டபோதும், நாட்டில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாத நிலையிலும் அவர்களின் ‘திசைகாட்டி’ தவறான திசை காட்டுவதனாலும்,…

உலகின் இளம் வயது கோடீஸ்வரராகி மாஸ் காட்டிய Mr. பீஸ்ட் ; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார். அவரது நிகர மதிப்பு தற்போது 1 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதில் பரம்பரை சொத்து எதுவும்…

கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கேரளத்தில் இதுவரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.…

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட காரணத்தால் இளைஞன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம்…

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை…

இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பரவும் நோய்!

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில்…

ரஷ்யா, சீனாவுடன் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்ய ஆப்கானிஸ்தான் முயற்சி

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தங்கள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தைத் தொடங்க ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைமையிலான அரசு, அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்க ரஷ்யா மற்றும்…

யாழில் மாட்டிறைச்சியுடன் சென்றவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பொலிஸாரால் மருதங்கேணி பொதுச் சந்தை முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தனது குடிமக்களை பொது இடத்தில் வைத்து எடை பார்க்கும் நாடு: எழுந்துள்ள விமர்சனங்கள்

துருக்கி நாடு, தனது குடிமக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிவதற்காக அவர்களை பொது இடத்தில் வைத்து எடை பார்க்கத் துவங்கியுள்ளது. பொது இடத்தில் வைத்து... நாட்டின் 81 மாகாணங்களிலுமுள்ள மால்கள், பேருந்து நிலையங்கள்,…

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள்

நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என…

பிரித்தானிய நதியொன்றில் கலக்கப்பட்ட 3 டன் யுரேனிய கழிவுகள்., சுற்றுச்சூழல் நிபுணர்கள்…

பிரித்தானியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட நதியொன்றில் 3 டன் யுரேனியம் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் மிக அதிகமாக பாதுகாக்கப்படும் இயற்கை பகுதிகளில் ஒன்றான ரிபிள் நதியில், கடந்த 9 ஆண்டுகளில் 3 டன் யுரேனியம்…

இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும், இந்தியா அல்லது வெளியே எங்கு உற்பத்தி செய்தாலும் 25 சதவீத வரியை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

நீர்கொழும்பு உணவக உரிமையாளர் கொலையில் இருவர் கைது

நீர்கொழும்பு - எத்துகால பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை…

சற்று முன் மீண்டுமொரு பேருந்து விபத்து ; 7 பேர் படுகாயம்

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் இன்று (24) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்து…

இலங்கையில் 10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த புழுவால் அதிர்ச்சி

இலங்கையில் முதன்முறையாக 10 வயதான சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 70cm நீளத்தை விடவும் அதிகமான இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.…

பார்வை இல்லாதது தான் என் பலம்! எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வரலாறு படைத்த இந்திய பெண்

பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo), உலகின் மிக…

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின்…