ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; அடுத்தடுத்து தாக்கப்பட்ட அமெரிக்கத் தளங்கள்
குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்துத் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் வரும் மணித்தியாலங்களுக்கு தொடரும் என்றும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளதாக ஈரான் அரச…
ஈரானை வேரறுக்க காத்திருக்கும் ட்ரம்ப் ; போரை நிறுத்த கிடைத்த இறுதி வாய்ப்பு
நிபந்தனையற்ற சரணடைதலை தவிர, ஈரானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், நாட்டிற்கு யார்…
கமேனியின் அதிநவீன பதுங்கு குழி அழிப்பு; 50 போர் விமானங்கள் 100 குண்டுகள் பயன்படுத்திய…
தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி (Ali Khamenei) உயிருடன் இருந்தபோது…
பற்றி எரியும் வளைகுடா.. இலங்கையின் தலையீடு அச்சுறுத்தலாக அமையுமா! – ஜனாதிபதி…
ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கையின் ஈடுபாடு பெரும் அச்சுறுத்தலாக அமையுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் திடீரென இடம்பெற்ற ஜனாதிபதியின் உரையின் போது ஊடகவியலாளர் ஒருவர், ஈரானிய…
உச்சமடையும் போர் சூழல் ; இந்திய பெருங்கடலில் 183 ஊழியர்களுடன் மற்றொரு ஈரானிய யுத்தக்…
ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
IRIS Lavan கப்பலானது கடந்த…
இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு ; ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்
இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க உள் வெளியுறவுத்துறை கேபிள் தெரிவித்துள்ளதாக…
இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் ; நாடாளுமன்றில் வெளியான தகவல்
இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த…
புதிய ஆயுதங்கள் வருகின்றன…நீண்டகால போருக்கு தயார் – ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான்,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை தொடர்ந்து…
இங்கிலாந்தின் அதிரடி அறிவிப்பு ; 4 நாடுகளுக்கு கல்வி விசா ரத்து
இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுப்பதற்காக கல்வி விசா வழங்குவதை நிறுத்து வதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான்…
மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்தது.
வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில்…
இலங்கைக்கு ட்ரோன் தாக்குதலை தடுக்க நடவடிக்கைகள் ; பொலிஸ் நிலையங்களுக்கு சென்ற அறிவுறுத்தல்
ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ்…
டொனால்ட் ட்ரம்ப் வரி விவகாரம் ; அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ட்ரம்ப் சர்வதேச அவசரகால பொருளாதார…
பொரித்த கோழியில் புழுக்கள்; கடையை மூடிவிட்டு ஓட்டமெடுத்த உரிமையாளர்!
சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர், இன்று (06) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025…
ஈரானுக்கு எதிராக கிளம்பியது உக்ரைன்! அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றார் ஜெலன்ஸ்கி
ஈரானிய Shahed ட்ரோன்களை எதிர்க்க அமெரிக்கா உக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தொடங்கிய போருக்குப் பிறகு இந்த Shahed தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்வதில் உக்ரைன் பெரிய அனுபவம்…
காங்கோ சுரங்கத்தில் மீண்டும் விபத்து: 200 பேர் பலி
கின்ஷாஷா
கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கல் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வழக்கம். குறிப்பாக ருபாயா நகரில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி கோல்டான் கனிம…
நாட்டில் வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் (Heat Index) கணிசமாக அதிகரிக்கும் என…
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
துசான்பே,
தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த…
லெபனானின் திரிப்போலியில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
லெபனானின் வடக்கு நகரமான திரிப்போலியில் (Tripoli) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதி வாசிம் அத்தல்லா அலி (Wasim Attallah Ali) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய கடற்படை வீரர்கள்!-->!-->…
ஹார்முஸ் அச்சுறுத்தல்… ஈரானுடன் பேச்சுவார்த்தையில் சீனா
ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதிக்க சீனா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஹார்முஸ் நீரிணை
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் மிக மோசமான…
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது மாதமாக…
லொறி மோதி உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்கள்
புத்தளம், மதுரங்குளி, கடையமோட்டை, கிழமடுச்சேனை பகுதியில், லொறி ஒன்று மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் தரம் 03 இல் கல்வி கற்கும் ஆண் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த…
சாய்ந்தமருது கடலில் மூழ்கிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு
அம்பாறை, கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (05) மாலை…
2000 இலக்குகள் அழிப்பு ; 17 கப்பல்களை தாக்கிய அமெரிக்க ராணுவம்
ஈரான் மீதான தாக்குதல்களில் 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு, 2,000 இலக்குகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல்…
ஈரானை முடித்துவிட்டு… அமெரிக்காவின் அடுத்த இலக்கு அந்த நாடு: ட்ரம்ப் மிரட்டல்
ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததும் அமெரிக்காவின் நடவடிக்கை கியூபா மீது திரும்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கியூபாவை அச்சுறுத்தி
வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் உரையாற்றுகையில், கியூபாவில் அற்புதமான பணியைச்…
யாழ் குருநகர் படகு விபத்து; இருவர் பலி…10 பேர் மீட்பு ….மேலதிக விபரம்
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தினார்.
நீரில் மூழ்கி…
யாழில் பெரும் துயரம்; அந்தோனியாரை தரிசிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
இது தொடர்பில் மேலும்…
யாழ். படகு விபத்து: கடற்படை மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர…
யாழ்ப்பாணம் படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணையை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்…
ஈரானிலிருந்து வந்த ஏவுகணைகள் ; நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
இஸ்ரேலில் ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கை இருக்கும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து…
பிரித்தானியா விமானப்படை தளத்தை தாக்கியது ஈரான் அல்ல
சைப்ரஸிலுள்ள பிரித்தானியாவின் ஆக்ரோட்டிரி விமானப்படை தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் நேரடிப் பொறுப்பல்ல என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த தாக்குதலுக்கு…
மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் ; போர் சூழலில் ட்ரம்பை எதிர்க்கும் ஐரோப்பிய நாடு
அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு பயந்து எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு…
சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு
பீஜிங்,
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.45 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட…
பாலைதீவு யாத்திரையில் நேர்ந்த பெரும் சோகம்: படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80)…
யாழில். இருந்து பாலை தீவு சென்ற படகு விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர்…
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார்
பலர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
யாழில். இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி கம்போடியாவில் கைவிடப்பட்ட பெண்…
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததுடன் , தனது சகோதரியை கம்போடியா நாட்டில் அநாதரவாக கைவிட்டு சென்றுள்ளதாகவும் வைத்தியர்களான தம்பதியினர் மீது பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்
சம்பவம்…