காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; 27 பேர் பலி – தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹால்காம் பகுதி அங்குள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கோடை விடுமுறையில், ஆயிரக்கணக்கானோர் அங்கு வருகை தருவது உண்டு.
பஹால்காம் தாக்குதல்
அதே போல், இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.…
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக…
தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து
பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக…
‘உக்ரைனுடன் நேரடி பேச்சுவாா்த்தைக்கு புதின் தயாா்’
உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை…
வட்டு. இந்து மாணவன் விபத்தில் காயம் – விபத்தினை ஏற்படுத்தியவர் தப்பி சென்றுள்ளார்
பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு , சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
விபத்தில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவன்…
யாழில் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் – நடவடிக்கை எடுக்க தயங்கும் பொலிஸ் ; அரசியல்…
தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன் , வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம்…
வடக்கில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இராணுவத்திடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது
வடமாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினரிடம், ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும்…
யாழில் அதிகரிக்கும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துங்கள்
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும் , ஜனநாயக தமிழ்தேசிய கூட்டனியின் மானிப்பாய் கிளை செயலாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ…
இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 17 பேர் பலி!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை…
யாழில். அறநெறி பாடசாலை மாணவர்களை ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுங்கள்
அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு விஷேட கருத்தரங்குகள், ஆன்மீகச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண…
சைவநாதம் மலருக்கான ஆக்கங்கள் கோரல்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினரால் 2025 யூன் மாதம் 1 ஆம் திகதி நடத்தப்படவுள்ள சைவப்புலவர் பட்டமளிப்பு மற்றும் சைவ மாநாட்டில் வெளியிடப்படவுள்ள சைவநாதம் - 12 மலருக்கான ஆக்கங்கள் சைவப்புலவர்களிடம் இருந்து கோரப்படுகின்றது என அகில இலங்கை…
சென்னையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிப்பு
சென்னையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 பேருக்கு பாதிப்பு
உலகத்தை உலுக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் கொரோனா வைரஸ்…
பாகிஸ்தான்: மலைப்பகுதியில் அதிவேகப் பயணம்! வேன் கவிழ்ந்து 16 பேர் பலி!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி…
இனி புல்லாங்குழல், வயலின் இசையில் மட்டுமே ஹாரன் – இந்தியாவில் வர உள்ள புதிய சட்டம்
வாகன ஹாரன்களாக இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய இசைக்கருவி ஒலிகளில் ஹாரன்
வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும்…
ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் அரசியல் பணிமனை திறப்பு விழா
ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் சார்பாக காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் வண்ணாத்துப் பூச்சி சின்னத்தில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் இளம் ஆளுமை சமூக செயற்பாட்டாளர் ஆர்.எம். தானிஸ் ரஹ்மதுல்லாஹ்வின் தேர்தல் காரியாலய…
புதிய பேருந்து நிலையத்தில் வாகனத்தரிப்பிடம் அமைக்கப்படும்! ஜனநாயக தேசிய கூட்டணி வேட்பாளர்…
வவுனியா புதிய பேருந்து நிலையத்தை மாநகரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதுடன் அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும் என்று ஜனநாயக தேசியகூட்டணியின் வவுனியா மாநகரசபையின் முதன்மை வேட்பாளர் ப.கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
இது…
டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான நிதியை நிறுத்திவைக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றும்…
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521% வரி விதிப்பு!…
வாஷிங்டன்: அமெரிக்காவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521% வரி விதிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா, வியத்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய…
மூன்று மாதங்களுக்குள் ஒரு மெகா சுனாமி… ஜப்பானின் வங்கா பாபா எச்சரிக்கை
மூன்று மாதங்களுக்குள் மெகா சுனாமி ஒன்று ஜப்பானைத் தாக்கவிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் அதனால் உயிரிழப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார் ஜப்பானின் வங்கா பாபா என அழைக்கப்படும் பெண்ணொருவர்.
ஜப்பானின் வங்கா பாபா
ஜப்பானின் வங்கா பாபா என…
கனடாவின் மன்னர் நான்தான்… அழுத்தம் திருத்தமாக கூறிய மன்னர் சார்லஸ்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டிவரும் நிலையில், கனடாவின் மன்னர் தான்தான் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.
கனடாவின் மன்னர் நான்தான்...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து…
ஈஸ்டரே அனைத்துக்கும் காரணம்
லக்ஸ்மன்
எதிர்காலத்தில் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் துன்பப்பட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஓர் அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் பார்க்க மாட்டோம் என்பது மக்கள் விடுதலை…
அமெரிக்கா, பிரான்ஸ் சார்பை தவிர்க்கும் பிரித்தானியா., சொந்தமாக வெடிபொருள் உற்பத்தி
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெடிபொருள் சார்பில் இருந்து விடுபட, பிரித்தானிய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
BAE Systems எனும் பிரித்தானியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனத்தின் வழியாக, RDX (Hexogen) எனப்படும்…
இந்தியாவுக்குக் கடத்த முயன்ற எட்டு கிலோ தங்கம்
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 8 கிலோகிராம் தங்கம் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு(21) சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த கட்டுமரத்தில் மிகவும் சூட்சுமமாக மறைத்து…
ஜம்மு – காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹால்காம் பகுதியில் குதிரைகள் அல்லது நடந்து மட்டுமே செல்லக்கூடிய பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று…
மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் ; அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்
மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு…
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோயிலை சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளா்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனா்.
இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து கோயில்கள், அங்கு வரும் பக்தா்களை…
27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்கள் திடீர் ரத்து: இஸ்ரேல் அதிரடி
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் இஸ்ரேல் செல்ல இருந்த நிலையில், அவர்கள் பயணப்பட இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விசாக்களை இஸ்ரேல் அரசு ரத்து செய்துள்ளது.
27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்…
எரிவாயு சிலிண்டர் கசிவு; கிளிநொச்சியில் பெண் உயிரிழப்பு
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது பெண்ணின் ஆடையில் தீப்பற்றி. பலத்த காயங்களுடன் அவர்…
இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்: ராஜித
இன்னும் சில மாதங்களில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்…
காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்
அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய…
ஏமனில் அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல்கள்: 12 பேர் உயிரிழப்பு!
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல்கள்
சமீபத்தில் ஏமனின் தலைநகரான சனாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர்…
சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்!
சவுதி அரேபியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் கவலை
பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் விவகாரம் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப்…
யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட…
சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து இன்று (22) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் சுற்றுலா…