வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு: அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி
சியோல்: வட கொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் (படம்) சாடியுள்ளாா்.
அமெரிக்கா, தன் கொரியா, ஜப்பான்…
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் நிலை?
மொஹமட் பாதுஷா
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரங்களை விட, பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விடயமே இப்போது மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் அதிக கவனத்தைப்…
கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது
காலாவதியான விசாக்களின் கீழ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று (10) பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.
இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு…
மிருகங்களை கூட விட்டுவைக்காத ஈனப் பிறவிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுக்களுடன் இயற்கைக்கு மாறான 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த…
ஊற வைத்த பாதாம், வால்நட்…. மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
மூளையை ஆரோக்கியமாக வைப்பதற்கு ஊற வைத்த பாதாம் நல்லதா? அல்லது வால்நட் நல்லதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவது மூளைக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
ஆதலால் பலரும் இதனை ஊற…
களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்!
களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்…
சீன முதியோா் காப்பகத்தில் தீ: 20 போ் உயிரிழப்பு
பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதி மாகாணமான ஹெபெயில் உள்ள முதியோா் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
செங்டே நகரத்தின் லாங்ஹுவா பகுதியில் உள்ள முதியோா் காப்பகத்தில் தீ…
தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இல்ங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, தேசபந்து தென்னகோனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில்…
டோமினிக் குடியரசு: இரவு விடுதி உயிரிழப்பு 113-ஆக உயா்வு
சான்டோ டமிங்கோ: மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 113-ஆக அதிகரித்துள்ளது.
தலைநகா் சான்டோ டமிங்கோவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 15…
புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா…
புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா நிகழ்வு.. (படங்கள்)
புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா இன்றையதினம் வித்தியாலய அதிபர் திரு.சோ.ராஜீவ்…
சீனா 84%; அமெரிக்கா 125% பரஸ்பரம் வரி!
பெய்ஜிங்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 84 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா புதன்கிழமை அறிவித்தது.
இதற்கு பதிலடியாக சீன இறக்குமதி பொருள்களுக்கு…
30 வருடங்களின் பின் யாழ் சித்த மருத்துவமனை காணியும் விடுவிப்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர்.
நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் கையகப்படுத்தி நிலை…
சீனாவுக்கு 125% வரி! மற்ற நாடுகளுக்கு 10% வரி, 90 நாள் அவகாசம்: டிரம்ப் அதிரடி
சீனா மீதான அதிரடி நடவடிக்கையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு 125% வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
சீனாவுக்கு 125% வரி
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்து இருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி…
7விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ செயலி ; இந்திய சிறுவனின் சாதனை
7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ. செயலியை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள…
ஷிரந்தி ராஜபக்ச மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிலத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.…
தந்தை எரித்துக்கொலை; சிக்கிய மசாஜ் நிலைய யுவதி; விசாரணையில் பகீர் தகவல்!
அநுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கடத்திச் சென்று தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலைய பணிப்பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அநுராதபுரம் பொலிஸ் குற்றப்…
விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு
டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் தரையிறங்கும் சமயத்தில் இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர்…
சீனாவுக்குத்தான் இழப்பு: 84% வரி விதிப்பு குறித்து அமெரிக்கா கருத்து!
அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு விதித்துள்ளது. சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முந்தைய வரியில் இருந்து கூடுதல் வரியை சீன அரசு விதித்துள்ளது.…
பலாலி ஊடாக கே.கே.எஸ் வரையில் பேருந்து சேவைகள்
யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக இன்றைய தினம் வியாழக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து, காங்கேசன்துறை - பலாலி - யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும்…
அச்சுவேலி கூட்டுறவு சங்க காணியும் விடுவிப்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது
சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின்…
மருந்துப் பொருள்களுக்கு விரைவில் வரி உயர்வு: டிரம்ப்
மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மருந்துப் பொருள்களின் உற்பத்தி அதிக அளவு இல்லையென்றாலும், மருத்துவத் துறை வணிகத்தைக் கட்டுப்படுத்தும்…
போர்வைக்குள் சடலங்களாக கிடந்த தாய் மற்றும் மகள் ; காணாமல் போன கணவன்
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது…
தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர…
தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
2025ம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான விளையாட்டு…
காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 23 பேர் பலி!
காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸாவின் ஷிஜாயா பகுதியிலுள்ள 4 மாடி குடியிருப்புக் கட்டடத்தின்…
கடும் பாதுகாப்புடன் நீதிமன்ற வந்த தேசபந்து
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின்…
இந்தோனேசியாவில் பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம்! அதிபர் அறிவிப்பு!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான காஸா மீதான போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.…
பாதசாரி கடவையில் பெண் பரிதாப உயிரிழப்பு ; சாரதி தப்பியோட்டம்
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய - கொட்டா வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ராஜகிரிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பத்தரமுல்லவில் இருந்து பொரளை நோக்கி பயணித்த லொறியொன்று பாதசாரி கடவையில் சென்ற…
பிரியாணியால் பிரிந்த தாயின் உயிர் ; நிர்கதியாக நிற்கும் குழந்தைகள்
வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா (வயது36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான…
கொழும்பில் சிக்கிய பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பு, பொரலஸ்கமுவவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் உள்ளிட பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில்…
35 வருடங்களின் பின் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி பொதுமக்களின்…
35 வருடங்களின் பின் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி நிபந்தனைகளுடன் முற்றாக பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து விடப்பட்டுள்ளது.
இராணுவத்தால் மூடப்பட்டிருந்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை…
அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள கெஞ்சும் உலக நாடுகள்: டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபராகி, உலக பொருளாதாரத்தையே வீழ்ச்சியடைய செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவரும் டொனால்ட் டிரம்ப், வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் தன்னிடம் கெஞ்சுவதாக மிகத்தரம் தாழ்ந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.…
ரஷிய வெற்றி தின அணிவகுப்பு: மோடிக்கு அழைப்பு
மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் நினைவாக ரஷியாவால் கொண்டாடப்படும் 80-ஆவது ஆண்டு வெற்றி தின அணிவகுப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவா்களுக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.…
வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள்: கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வி அமைச்சு (Ministry of Education) ஈடுபட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266…
கிளிநொச்சியில் அரச பேருந்தின் மீது தாக்குதல்
கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(09.04.2025) கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள் புரம் பகுதியில் நடந்துள்ளது.
திருகோணமலையில் இருந்து…