எந்தவொரு அறிக்கையிலும் கையெழுத்திட முடியாது! கனடாவில் நடைபெறும் சந்திப்பு குறித்து…
கனடாவில் நடைபெற உள்ள சந்திப்பில், ரஷ்யா மீதான எதிர்ப்பு மொழியை அமெரிக்கா எதிர்க்கும் என்று வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு
கடந்த மாதம் ரஷ்யா கைப்பற்றிய பிரதேசத்தில் இருந்து முழுமையாக வெளியேற…
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ; போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் அதிபர் அறிவிப்பு
அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில், ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர உறுதிபூண்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மூன்று ஆண்டு போரை முடிவுக்கு கொண்டுவரும்…
அதிகளவு மாத்திரையை உட்கொண்ட மாணவி பலி
நல்லதண்ணி பொலிஸ் பிரிவின், மறே தோட்டத்தில் நேற்று(10) பாடசாலை மாணவி ஒருவர் அதிக மாத்திரைகளை விழுங்கி உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் மஸ்கெலியா மாவட்ட…
கெட்ட கொழுப்பு மெழுகு போல கரையணுமா? இந்த விதை இருந்தால் போதும்
உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு போன்ற பிரச்சனைகள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானவை. உடல் பருமனுடன் பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் கெட்ட கொழுப்பு தான்.
ஆனால் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது…
நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் – எலான் மஸ்க் சொல்லும் காரணம்
நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
உதவிகளை நிறுத்திய அமெரிக்கா
உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவுக்கு கைமாறாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை காலவரையின்றி வெட்டி எடுக்கும் உரிமத்தை…
பிரித்தானியாவில் நடுக்கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள் ; 32 பேர் காயம்!
பிரித்தானியாவுக்கு வடக்காக உள்ள கடற்பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் பிரித்தானியாவின் கிழக்கு யோக்ஷயர்…
பெண் மருத்துவர் மீது பாலியல் அத்துமீறல்: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையால் , அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண்…
கனடா துப்பாக்கி சூட்டில் யாழ் யுவதி உயிரிழப்பு; வெளியான பகீர் காரணம்!
கடந்த 7 ஆம் திகதி கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தொழில்போட்டி காரணமாக இக் கொலை சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய…
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர். சக்திவேல், பி. தனபால் ஆகிய இருவரும் கூடுதல்…
“பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்”…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தினர் யாழ். பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த "பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்" என்ற…
டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது…
டாக்டராக இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாறிய தனு ஜெயின் என்ற பெண் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
யார் அவர்?
ததாஸ்து ஐ.சி.எஸ் (Tathastu ICS) நிறுவனர் டாக்டர் தனு ஜெயின், UPSC தேர்வில் தேர்ச்சி பெற விரும்புவோருக்கு…
தமிழர் பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு ஒவ்வாமை
இதன்போது,…
ரெலோ முக்கியஸ்தர் விந்தன் கனகரெட்ணம் தனது மகனுடன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்தார்..…
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்ட விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்டார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தனது கல்வியங்காடு அலுவலகத்தில்…
17 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய தமிழரசு கட்சி
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி…
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஊடான சான்றிதழ் கற்கைநெறிகளை ஏனைய மாகாணங்கள்…
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஊடான சான்றிதழ் கற்கைநெறிகளை ஏனைய மாகாணங்கள் பயன்படுத்துவதைப்போன்று எமது வடக்கு மாகாணம் பயன்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எமது மாகாணத்தைச் சேர்ந்த இளையோரும் இந்தக் கற்கைநெறிகளை அதிகளவில்…
கடலுக்குள் பொலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வட கொரியா
வட கொரியா கடலுக்குள் பல பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்களின் வருடாந்த கூட்டு இராணுவப்பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும்…
யாழில் போராட்டம்
பயங்கரவாத தடைச் சட்டம் ( PTA) மற்றும் மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு (VAT) உள்ளிட்டவற்றை வாக்குறுதி அளித்தபடி அனுர அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி
பொதுப் பாதையில் கையொப்பம் என்னும்…
நாயின் வயிற்றில் 24 சாக்ஸ்.. மருத்துவர்களை மிரளவைத்த சம்பவம்- பகீர் பின்னணி!
நாயின் வயிற்றில் 24 சாக்ஸ் சிக்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவில் உரிமையாளர் ஒருவர் தனது செல்ல பிராணி லூனா என்ற பெர்னீஸ் நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வயிற்று வலி,…
துர்நாற்றத்துடன் கிடந்த கைப்பெட்டி..திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் கைப்பெட்டிக்குள் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவின் ராவின் மாவட்டத்தில் உள்ள துர்ஷெட் கிராமத்தில், சந்தேகத்திற்கிடமாக கைப்பெட்டி ஒன்று சாலையோரம்…
“கல்முனையில் சமய தீவிரவாதம்” எனும் குற்றச்சாட்டு தொடர்பில் மக்களுக்கான அறிவித்தல்.
"கல்முனையில் சமய தீவிரவாதம்” எனும் குற்றச்சாட்டு தொடர்பாக கல்முனையின் பிரதானபள்ளிவாசலான கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலும் , கல்முனை வாழ் அனைத்து மக்களும் கவலையுற்றிருப்பதுடன் மேற்படி விடயம் தொடர்பில் மிக அவதானமாகவும்…
முகநூல் ஊடாக 450 லட்சம் ரூபாய் மோசடி; பெண் தொடர்பில் பகீர் தகவல்!
சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூல் மூலம் கவர்ச்சிகரமான வட்டி தருவதாக விளம்பரம் செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி, சுமார் 450 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை கைது செய்து சந்தேக நபர் , ஹட்டன் நீதவான் முன் ஆஜர்படுத்திய…
ரோயல் பார்க் கொலை சம்பவம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பாணை
ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றத்தால் இன்று (11) அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி…
வங்கியின் கதவை உடைத்து கொள்ளை
களுத்துறை , புலத்சிங்கள பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வங்கி ஒன்றின் கதவை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள பொலிஸாருக்கு…
9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – திகதியை அறிவித்த நாசா
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது தொடர்பான அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி…
காசாவில் மின்சாரத் தடை: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடக்கம்: இஸ்ரேல் அதிரடி…
காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
காசாவில் மின்சாரத் தடை
ஹமாஸ் பிடித்து வைத்துள்ள மீதமுள்ள பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை…
வெடிகுண்டு மிரட்டல்: நியூயாா்க் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் தரையிறக்கம்
மும்பை: வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், 9 மணி நேர பயணத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
322 பயணிகள், 19 ஊழியா்களுடன்…
கால்வாயில் கவிழ்ந்த கார்: இருவர் பலி.
அலிகந்த பகுதியில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் பலி.
பக்கமுன பொலிஸ் பிரிவின் எலஹெர வீதியில் உள்ள அலிகந்த பகுதியில் நேற்று (10) இரவு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி,…
இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை
இன்று (11) நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற…
கிரீன்லாந்தில் இன்று தோ்தல்!
டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) தோ்தல் நடைபெறவிருக்கிறது.
வழக்கமான தோ்தல்களில், டென்மாா்க்கில் இருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதா, வேண்டாமா என்பதுதான் முக்கிய விவாதமாக…
இறுதிச் சடங்கிற்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி
நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மற்றொரு சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (11)…
மாணவர்களை பிரம்பால் தாக்கிய டியூஷன் ஆசிரியர்: பொலிஸார் தீவிர விசாரணை
தனியார் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகேகொடை மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் வணிக பிரிவில் கல்வி…
ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண்; பதறவைத்த சம்பவம்
இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் ஒருவரை , பாதுகாப்பு அதிகாரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மும்பை போரிவலி ரயில் நிலையத்தில்…
திடீரென முடங்கிய எக்ஸ்(ட்விட்டர்) – ஸ்தம்பித்த பயனர்கள்!
எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. நேற்று (மார்ச் 10) மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது.
எக்ஸ் தளத்துக்குப் போட்டியாக இருக்கும்…
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதி அரசராக பதவியேற்க தயாராகும் அன்னலிங்கம் பிரேம சங்கர்
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கவுள்ளார்.
மேலும் இப்பதவியேற்பு நிகழ்வில் கண்டி மேல் நீதிபதி…