ஆவி புகுந்ததாக கூறி தீயின் முன் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை
ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை…
யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!
ஏமனின் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்.
ஆதரவை கைவிட வேண்டும்
சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை 31 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய…
மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது கற்களால் தாக்கி படுகொலை
கொழும்பு கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கியதில் நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
நுகேகொடை - நாலந்தராம வீதியில் நேற்று (16) குறித்த…
எரிபொருள் நிலத்தடி குழாய் கசிவை சரி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவை
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்கு துறையில் இருந்து கொலன்னாவை களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகிக்கும் நிலத்தடி குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்வதற்கு இரண்டு நாட்களுக்கும் அதிக நாட்கள் தேவைப்படும் என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
2 சகோதரிகள் கொலை சம்பவம் ; 15 வயதான சிறுமியின் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர…
வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா்.
வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 2.30 மணியளவில் இசை நிகழ்ச்சி…
சக நண்பர்களால் ஐந்தாம் தர மாணவருக்கு நேர்ந்துள்ள துயரம்
கண்டி கம்பளை கல்வி வலயத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்கள் குழு ஒன்று, ஓவியம் தீட்டும் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட தின்னரில் (tinner) எஞ்சி இருந்ததை தரையில் கொட்டி தீ வைத்து வேடிக்கை பார்த்துள்ளனர்.
ஒரு மாணவன் சிறிது…
கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்கள்
கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் மற்றும் கமல் கேரா கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.…
பிரித்தானியாவில் மாற்றாந்தந்தையால் திருமணத்தில் ஏற்பட்ட சங்கடம்: வேதனையை வெளிப்படுத்திய…
தனது மாற்றாந்தந்தை தன்னை ஆச்சரியப்படுத்த, திருமண வரவேற்பில் செய்த ஏற்பாட்டினால் அனைவரும் சங்கடப்பட்டதாக பிரித்தானியப் பெண் தெரிவித்துள்ளார்.
திருமணத்தில் சங்கடம்
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ரெடிட் சமூக வலைதளத்தில் தனது…
மணிக்கு 450 கிமீ வேகம்.., உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயிலை நாடு ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
உலகின் அதிவேக ரயில்
சீனா சமீபத்தில் CR450 ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 400 கிமீ/மணி (சுமார் 249 மைல்) வேகத்திலும் 450 கிமீ/மணி (சுமார் 280…
நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா
ஒரே இரவில் ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி ட்ரோன்களால் தாக்கிக்கொண்டன.
14 பிராந்தியங்களில் ட்ரோன் தாக்குதல்
சனிக்கிழமை இரவு உக்ரைன் மீது 130 ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. நாடு முழுவதும் இந்த ட்ரோன்கள் தாக்கியுள்ளன.
ஆனால் அவற்றை சுட்டு…
அமிருதசரஸில் ஹிந்து கோயில் மீது குண்டுவீச்சு!
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள ஹிந்து கோயில் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக மா்ம நபா்கள் இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீதான…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சில விமானங்களுக்கு புதிய வயர்லெஸ் பொழுதுபோக்கு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பயணிகள் தங்கள் கைகளில் எடுத்துச் செல்லும் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசி, டெப் அல்லது…
நாளை பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகும் அரச தாதியர் சங்கம்
நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்று மணித்தியால பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
பதவியுயர்வு வழங்கப்படாமை மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த பகிஷ்கரிப்பு…
ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 1,600 பேர்: காரணம் என்ன?
கடந்த ஆண்டு, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.
புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு
அதாவது, 2024ஆம் ஆண்டு, 1,662 பேர், பெர்லின் புலம்பெயர்தல்…
இரக்கமின்றி… உக்ரைன் வீரர்கள் குறித்து முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி கடும் கோபம்
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள் இரக்கமின்றி அழிக்கப்படுவார்கள் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெத்வெதேவ் கொந்தளித்துள்ளார்.
உயிருடன் விட்டுவிட
குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை…
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை…
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
ஓட்ஸ்
கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று…
நான்கு நாட்கள் காத்திருந்து… 2,000 மீற்றர் தொலைவில் இருந்து சம்பவம் செய்த உக்ரைன்…
உக்ரைன் துப்பாக்கிச் சுடும் வீரர் ஒருவர் சுமார் 2 கி.மீற்றர் தொலைவில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
2,069 மீற்றர் தொலைவில்
வரலாற்றிலேயே மிகத் தொலைவில் இருந்து முன்னெடுக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட கொலைகளில் ஒன்று…
விளையாட்டு வேண்டாம்… புடினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரதமர் ஸ்டார்மர்
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் இன்னும் போக்கு காட்ட வேண்டாம் என ரஷ்ய ஜனாதிபதிக்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
25 நாடுகளின் கூட்டணி
உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்பட்டால், அதன் பின்னர் முன்னெடுக்க…
திருமணத்திற்கு பின் ஆபாசமாக உரையாட கூடாது; நீதிமன்றம் உத்தரவு
திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என இந்தியாவின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனை , எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை…
குடும்பத் தகராறினால் கைக் குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு
குடும்பத் தகராறு காரணமாக தம்புள்ளை கண்டலம பகுதியில் பெண் ஒருவர் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காயமடைந்த 3 பிள்ளைகளின் தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.…
சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்ததால் பல தொடருந்து சேவைகள் தாமதம்
கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, அனைத்து வழித்தடங்களிலும் தொடருந்து தாமதங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம்
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத்…
59 வயது மகனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய 80 வயது தாய்
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுநீரக தானம்
இந்திய தலைநகரான டெல்லியில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 59 வயது மகனுக்கு 80 வயதான தாய்…
சோளப் பைக்குள் விநாயகர் : சிக்கிய சந்தேக நபர்
மன்னாரில் இருந்து கொழும்புக்கு சென்ற பேருந்தில் பெறுமதியான விநாயகர் சிலையை மக்காச்சோளப் பையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர், முருங்கன் பகுதியில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் என்று…
பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!
பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் 41 நாடுகளைச் சேர்ந்த…
நள்ளிரவில் போதைப்பொருளுடன் நடந்த விருந்துபசாரம்: 29 இளைஞர்கள் கைது
பியகம பகுதியில் முகநூல் மூலம் விருந்துபசாரத்துக்கு ஒன்றுகூடிய இளைஞர்கள் 29 பேரை இன்று (16) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த விருந்து நேற்று (15) இரவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விருந்து நடைபெறுவதாகவும்,…
ஹொட்டல் மேஜை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபரால் 4000 பேருக்கு இழப்பீடு
ஹொட்டலில் உள்ள மேஜை மீது ஏறி நபர் ஒருவர் உணவில் சிறுநீர் கழித்ததால் 4000 பேருக்கு இழப்பீடு வழங்குவதாக நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
உணவில் சிறுநீர் கழித்த நபர்
சீனாவின் மிகப்பெரிய உணவகங்களில் ஒன்று ஹைடிலாவ் உணவகம் ஆகும். இந்த…
கனடாவில் நச்சுவாயுவை சுவாசித்த இந்திய இளைஞர் உயிரிழப்பு
கனடாவில், காரில் உட்கார்ந்திருந்த இந்திய இளைஞர் ஒருவர், நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூபக் சிங் (25). சில ஆண்டுகளுக்கு முன் கல்வி விசாவில் கனடாவுக்கு வந்துள்ளார் சிங்.
நேற்று…
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி…
ட்ரம்ப் தூதரை எட்டு மணி நேரம் காக்கவைத்த புடின்
உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ட்ரம்பின் பிரதிநிதியாக மாஸ்கோ சென்ற தூதரை புடின் எட்டு மணி நேரம் காக்கவைத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் தூதரை எட்டு மணி நேரம் காக்கவைத்த புடின்…
காஸாவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: 6 பேர் பலி!
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள டிரோன் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில்…
பொறியியலாளர் உட்பட்ட 9 பேர் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது
சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர்…