இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமங்களை வழங்க இத்தாலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வழங்கிய ஓட்டுநர்…
கலவரத்தில் முடிந்த இசை நிகழ்ச்சி
ஹிங்குராக்கொடை திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (14) இரவு திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இசை…
மீட்டெடுக்க வேண்டும்… இராணுவத்திற்கு திடீரென்று ஆணையிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்
பனாமா கால்வாயை மீட்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தனது இராணுவத்தை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்வாயை மீட்டெடுக்கும்
தீவிரமாக வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக ஜனாதிபதி…
இ.போ.ச பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
கதிர்காமத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த மூதாட்டி ஒருவர் மீது மோதியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு - பெரியமுல்லை பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த…
யாழில் பாடசாலை சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி…
யாழ்ப்பாணம் சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் வைத்து யாழ்ப்பாணம் சிங்கள…
வெளிநாட்டில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி
நெதர்லாந்தில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமான நிலையில், அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இந்திய மாணவரான தேவேஷ் (Devesh Bapat, 23), நெதர்லாந்திலுள்ள Eindhoven University of Technology என்னும் கல்வி…
தமிழக எம்.எல்.ஏ-விற்கு 1 ஆண்டு சிறை – உறுதிப்படுத்திய நீதிமன்றம்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவரான ஜவாஹிருல்லா, 2021 சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில், திமுக சார்பில்…
சிறையிலிருந்து தப்பியோடிய 50க்கும் மேற்பட்ட கைதிகள்!
இந்தோனேசியாவில் சிறைக்கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் தப்பியோடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆசிய நாடான இந்தோனேசியாவில் உள்ள குடகேன் நகரின் பிரதான சிறையில் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அங்கு தங்குவதற்கு போதைய இடம்…
முதியவர் மீது தாக்குதல்; காப்பாற்ற சென்ற தந்தை கொலை
குருணாகல் பிரதேசத்தில் பொல்லால் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் - மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேஉட பிரதேசத்தில் நேற்று (14) இரவு…
காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; பெண்ணை தேடும் பொலிஸார்
மட்டக்களப்பு - சந்திவெளி மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் இன்று (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு…
கொழும்பில் கொடூர சம்பவம் – சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை
கொழும்பில் (Colombo) சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் இன்று (15) காலை கொழும்பு, கிராண்ட்பாஸ் - களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
23 மற்றும் 24 வயதுடைய…
உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்
மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனில்…
கனேடிய வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ். ஈழத்தமிழர்
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய…
ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!
பலூசிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபா் பக்துன்குவா மாகாணத்தில்…
அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது.
முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும்,…
வௌிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று (14) மாலை நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு…
நாளை முதல் பொது மக்கள் பார்வைக்கு பட்டலந்த அறிக்கை
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர்…
மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…
உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் வேட்புமனுக்கள் ஏற்பு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதால் அது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று…
ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!
ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மார்ச்.12 அன்று மாலை அங்குள்ள…
துஷ்பிரயோகத்தால் சிறுமி உயிரிழப்பு; கொந்தளிக்கும் மக்கள்
பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்ததால் சீற்றமடைந்த மக்கள் சந்தேக நபரின் வீட்டை கொழுத்தியுள்ளனர்.
மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு சென்ற சிறுமி பாலியல்…
பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் ; நளின் பண்டார சூளுரை
பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி அந்த முகாம்கள் உருவானமைக்கான காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். நீதி வழங்கல் ஒருதலைபட்சமாக அமைய கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற…
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் நியமிப்பு
பொலன்னறுவை மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் எச்.எம்.ஐ.யு. கருணாரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரும்…
தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் பலி
மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பதில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண…
கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு
கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) பதவியேற்றார்.
Bank of Canada மற்றும் Bank of England என இரண்டு மிகப்பெரிய நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநராக இருந்த மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
லிபரல்…
காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!
கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.
பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு சாலை அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டப்பட்டுள்ள…
ஹிஜாப் விவகாரத்தில் செயலி, சிசிடிவி, டிரோன் மூலம் கண்காணிக்கும் அரசு: ஐநா அறிக்கை!
ஹிஜாப் விவகாரத்தில் அந்நாட்டுப் பெண்களை நவீன முறைகளில் ஈரான் அரசு கண்காணிப்பதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை மீறுவது…
பசி, வலி, சோர்வு இல்லாத இளம்பெண் – உலகில் ஒருவருக்கே உள்ள அரியவகை நோய்
பசி, வலி, சோர்வு இல்லாத உலகில் ஒருவருக்கே உள்ள அரிதான நோயால் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
வலி இல்லாத பெண்
அடிபட்டால் வலியில்லாமல் இருக்கவே அனைவரும் விரும்புவார்கள். அதேபோல் இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த Olivia Farnsworth என்ற…
ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஜேர்மனிக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு
தனது வரி விதிப்புகள் மூலம் உலகையே கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
கனடா, மெக்சிகோ, பிரித்தானியா முதலான நாடுகள், ட்ரம்பின் வரி விதிப்பால் பரபரப்பாகிவரும் நிலையில், தற்போது, ஜேர்மனியிலும் ட்ரம்பின் வரி…
யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?-
guardian
முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில் விருப்பம் உள்ளவர்.
தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன்குற்றவாளிகளை தேடியலைந்ததையும்,16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர்…
அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய பின்னர், எதிர்வரும்…
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 30 மணி நேர மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது எப்படி?
இஸ்லாமாபாத்: பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இதில் ரயில் பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்ததாக…
பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான நடமாடும் சேவை
இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.03.2025) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை மாவட்டச் செயலக…