பொறியியலாளர் உட்பட்ட 9 பேர் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது
சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர்…
சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவற்றுள் 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 75,968 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.…
பட்டலந்த அறிக்கை தொடர்பில் ரணிலின் விசேட உரை இன்று
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அந்த…
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…
இந்திய மாணவியை அதிரடியாக நாட்டை விட்டு வெளியேற்றிய ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் நாட்டிலிருந்து தாமாகவே வெளியேறியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர் விசா ரத்து
அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக…
அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் ஆரம்பம்
அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியவை வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக…
பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை
கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில்…
சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர புறப்பட்டது ராக்கெட்!
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர ஃபால்கான் 9 டிராகன் விண்கலம்…
ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 7 பேர் உயிரிழந்த பரிதாபம்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஹோலி பண்டிகை
நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்பட்டது. சிறுவர்களும், பெரியவர்களும் வண்ணப்பொடிகளை…
கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய சூழலில், அந்த நாட்டின் அரசுப் படையினருக்கு ஆதரவாகப் போரிட்டுவந்த தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின்…
பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
டுபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் கைப்பைகளில் இருந்து கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் திருடப்பட்டதாக…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என பேராயர் கர்தினால் நம்பிக்கை
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞையை எதிர்வரும் 5 வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துள்ளதாகக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற…
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.…
ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய பொது அமைப்புகள் தேர்தலில் போட்டி- ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ்…
நுஜா ஊடக அமைப்பு மற்றும் பல பொது அமைப்புகளை முன்னிலைப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக வெள்ளிக்கிழமை(14) அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
நுஜா…
அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகள் மீட்பு-சம்மாந்துறையில் சம்பவம்
அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை(13) தகவல்…
புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் கனடா
புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது.
கனேடிய ராணுவம் புதிய ஹெலிகாப்டர் படையை உருவாக்க 18.4 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது.
ஆர்க்டிக்கில் F-35 ஜெட் விமான விபத்துகளுக்கு விரைவாக பதிலளிக்க உதவியாக…
விசா விதிகளை கடுமையாக்கிய பிரித்தானியா: மாணவர்கள், தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
பிரித்தானிய அரசு புதிய விசா விதிகளை அறிவித்துள்ளது.
இந்த விதிகளின் அடிப்படையில் பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய…
இளவரசர் வில்லியமை பிரிந்த நேரத்தில் கேட் கூறிய அந்த வார்த்தைகள்: வியப்படைந்த வில்லியமின்…
புனித ஆண்ட்ரூ பல்கலையில் கல்வி பயிலும்போதுதான் இளவரசர் வில்லியமும் கேட்டும் காதலிக்கத் துவங்கினார்கள்.
ஆனால், பட்டம் பெற்ற பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள். அந்த காலகட்டத்தில், வில்லியமுடைய தோழியாகிய ஒரு பெண், கேட்டை சந்தித்துள்ளார்.…
525 நாட்களுக்கு பின் விடுதலை! கடைசி அமெரிக்க பிணைக் கைதியை விடுவிக்கும் ஹமாஸ்
காசாவில் இருந்து கடைசி அமெரிக்க பிணைக் கைதி விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடிமகன் விடுதலை
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் 525 நாட்களாக பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க குடிமகன் ஈடன் அலெக்சாண்டர்,…
தொந்தரவு தரும் மீனவர் தகராறுக்கு தீர்வு காணுதல்
ரி. இராமகிருஷ்ணன்
கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றத்தில் சபை முதல்வரான பிமால் இரத்நாயக்க இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் "சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு "எதிராக" தீர்க்கமான நடவடிக்கை" எடுக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தையும் தமிழ்நாடு மாநில…
எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!
எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு காரணமாக 31 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தில் 2-வது அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எத்தியோப்பியா. இங்கு 12 கோடிக்கும் மேலானோர் வசிக்கின்றனர்.
இந்த நிலையில்,…
பாடசாலை மாணவர்கள் அடிதடியில் இருவர் காயம்
நுகேகொடை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதலில் இருவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நுகேகொடை பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 7 பேர் உயிரிழந்த பரிதாபம்
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் பொலிஸாரால் இன்றைய தினம் (15) மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது…
ரொறன்ரோவில் வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பில் 8 பேர் கைது
கனடாவின் ரொறன்ரோவில் உயர் தர வாகனங்களை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹால்டன் காவல்துறை GTA (Greater Toronto Area) அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
ஹோட்டல்களில்…
119வது பக்கத்தைப் பாருங்கள்; பட்டலந்த அறிக்கை தொடர்பில் ரணில்
இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்டலந்த கமிஷன் அறிக்கை தொடர்பாக 16ஆம் திகதி சிறப்பு அறிக்கை வெளியிடுவதாக முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த கமிஷன் அறிக்கையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள்…
ஐரோப்பாவை மிரட்டும் ட்ரம்ப்… 200 சதவிகிதம் வரி உறுதி: தீவிரமடையும் வர்த்தகப் போர்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் ஸ்பிரிட்களுக்கு 200 சதவிகித வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் அமுல்
அமெரிக்க விஸ்கிகளுக்கு 50 சதவிகித வரி விதிப்பு என்பது…
தினமும் இரவு ஒரு டம்ளர் கிராம்பு பால்.., கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
அஞ்சறை பெட்டியில் இருக்கும் கிராம்பு பல வழிகளில் உடலுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
கிராம்பு உணவிற்கு மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது.
அந்தவகையில், தினமும் தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று…
ஸ்டார்மரின் முடிவால் வேலையை இழக்கவிருக்கும் 10,000 NHS பணியாளர்கள்
பிரதமர் ஸ்டார்மரின் முடிவால் பிரித்தானியாவில் 10,000 NHS பணியாளர்கள் வேலையிழக்கவுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), NHS England அமைப்பை கலைக்கும் என அறிவித்ததையடுத்து, 10,000 பணியாளர்கள் வேலையிழக்க வாய்ப்பு…
துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரஞ்சு பெண்ணுக்கு கடிதம் எழுதிய பிரித்தானிய ராணி
துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரஞ்சு பெண்ணுக்கு பிரித்தானிய ராணி கமில்லா கடிதம் எழுதியுள்ளார்.
பிரித்தானிய ராணி கமில்லா (Queen Camilla), துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 72 வயது ஜிசேல் பெலிகாட் (Gisele Pelicot) என்பவருக்கு…
இலங்கையர்களுக்கு தொழில் விசாக்களை வழங்க தயாராகும் இத்தாலி
இலங்கையர்களுக்கு மறுபடியும் தொழில் விசாக்களை வழங்குவதற்கு இத்தாலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது வெளிவிவகார…
பிள்ளையான் – வியாழேந்திரன் புதிய கூட்டணி!
பிள்ளையான் - வியாழேந்திரன் கூட்டணியில் கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு எனும் புதிய கூட்டமைப்பு இன்று(15) உதயமானது.
கிழக்கு…
தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் வாக்குமூலம் பதிவு செய்த CID
நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஹோகந்தரவில் உள்ள வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு…
யாழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 53 வயதான ஆசிரியரே உயிரிழந்தவராவார். பாடசாலையில்…
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள்!
ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை இரு சிறுவர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் தீக் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோர் கோவிலுக்குச் சென்றதால்…