தெற்கு சூடானில் மருத்துவமனை மற்றும் சந்தை மீது குண்டு வீச்சு: பலர் உயிரிழப்பு!
தெற்கு சூடானில் மருத்துவமனை மற்றும் சந்தை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் குண்டு வீச்சு
தெற்கு சூடானில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான குண்டுவீச்சில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.…
தாராபுரம் அருகே பாலம் பணிக்காக தோண்டிய குழியில் பைக் விழுந்து தம்பதி உயிரிழப்பு:…
தாராபுரம்: வெளியூர் சென்று விட்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர். சிறுமி படுகாயம் அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம்…
மாணவனை தாக்கி பகிடிவதை; 20 மாணவர்கள் இடைநிறுத்தம்; அதிரடி நடவடிக்கை!
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக…
சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது.
சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 97 நாடாளுமன்றத்…
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது: ரஷிய அதிபா் புதின்
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைனுக்கு எதிரான போரை தா்க்க ரீதியாக, நோ்மையான…
வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் சென்றன
வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் சென்றன
நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்…
நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வுகள்
நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான…
இந்தியாவின் ராணுவ கண்டோன்மென்ட், ஏர்பேஸ் உள்ளிட்ட ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய 2…
சண்டிகர்: எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானுக்கு நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு…
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி…
தென்னிலங்கையில் கார் திருட்டு ; விசாரணையில் வெளியான உண்மை
கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
அதன் படி 81…
யாத்திரை சென்ற பெண் செய்த விபரீத செயல் ; தீவிரமாகும் விசாரணைகள்
சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 45 வயது உடைய அக்குரஸ்ச பகுதியை சேர்ந்த பெண்ணே…
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று (03) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அமைதி காலம் ஆரம்பமாகியுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை மறுநாள் (06) காலை 7 மணிக்கு தேர்தலை நடத்த…
பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!
பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் மாலை 4 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆகவும், 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம்…
இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 4…
அதிகாலையில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு ; 19 வயது இளைஞன் பலி
கல்கிஸை - கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார்…
10ஆம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் பெயில் ஆன மாணவன் – கேக் வெட்டி கொண்டாடிய…
10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவன் தோல்வியடைந்த அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
பொதுவாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெரும் போது, அவரது பெற்றோர்கள் அவரை கொண்டாடுவார்கள்.
அதேவேளையில், நூறுக்கு சில மதிப்பெண்கள் குறைந்தாலே,…
யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் மரணம்
யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே…
யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளது.
இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் (வயது 36) தாயாராவர்.…
கொழும்பு மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ; சிக்கப்போகும் தனியார் கல்வி நிலைய நிறுவனர்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழங்கிய பகீர் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மாணவியின் பெற்றோர்…
பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!
லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது…
ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்
ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார், 14 பேர் காயமுற்றனர்.
அமெரிக்காவின், தென்கிழக்கு ஹூஸ்டனில் உள்ள செர்ரி ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு தொடர்பான அழைப்புகள் ஹூஸ்டன் காவல்துறைக்கு ஞாயிறுக்கிழமை…
அமெரிக்காவில் கோர விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் (Yellowstone)தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் லொறியொன்றுடன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.…
சுவிட்சர்லாந்தில் வெப்பத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக மக்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்துவருகிறார்கள்.
ஒரு எச்சரிக்கை
அப்படி வெப்பத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
சிநேகபூர்வமான உள்ளூராட்சி சபைக்கான தேர்வு
மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகளைக் குறைப்பதற்காக உள்ளூராட்சி சபைகள் ஏன் முன் வர வேண்டும்?
மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனைகளானது எமது நாட்டுக்கும் சமூகத்துக்கும் அபிவிருத்திக்கு பிரதான தடையாக…
சிங்கப்பூரில் 14-வது முறையாக வெற்றிபெற்ற ஆளும்கட்சி – பிரதமர் பதவியில் தொடரும் வோங்!
சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி (PAP) 14வது முறையாக வெற்றியை பெற்றுள்ளது.
1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஆட்சியை வகித்து வரும் PAP, இம்முறை 97 இடங்களில் 87…
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த…
மட்டகளப்பில் பிடிக்கப்பட்ட 300 Kg எடையுள்ள இராட்சத மீன்
மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் இன்று (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து வர முடியாமல் நீண்ட நேரமாக மீனவர்கள் கடும்…
வியட்நாம் சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ…
நண்பர்களுடன் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் ; இறுதியில் நேர்ந்த சோகம்
கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில் நான்கு சிறுவர்கள்…
ரஷ்ய போர் விமானத்தை கடல் ட்ரோன் மூலம் வீழ்த்தி உக்ரைன் சாதனை
உலகிலேயே முதல்முறையாக ரஷ்ய போர் விமானத்தை கடல் ட்ரோன் மூலம் வீழ்த்தி உக்ரைன் சாதனை படைத்துள்ளது.
உக்ரைன் உளவுத்துறையான GUR தெரிவித்திருப்பதன்படி, ரஷ்யாவின் Su-30 போர் விமானம் உக்ரைனின் கடல்சார்பு ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.…
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர நாயகியாக அலி பிரான்ஸ் ; ஆறு வருடப்போராட்டத்தினால் கிடைத்த சாதனை
ஆஸ்திரேலியாவின் 48 ஆவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் பெருவெற்றியானது பல அதிசயங்களை நிகழ்த்தியிருந்தாலும், ஆளும் கட்சியின் இமாலய வெற்றியின் நட்சத்திர நாயகி அலி பிரான்ஸ் என்பவர்தான்.
லிபரல் கட்சியின் முதன்மை வேட்பாளர்…
உரப்பையில் பெண்ணின் உடற்பாகங்கள் ; தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு சம்பவம்
புத்தளம் அருகே கடற்கரையில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், நுரைச்சோலைப் பிரதேசத்தை அண்மித்த தளுவைக் கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்த உடற்பாகங்கள்…
என் தந்தை சார்லஸ் என்னுடன் பேச மாட்டார்! என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது – இளவரசர்…
இளவரசர் ஹரி தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததால், இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
வழக்கில் தோல்வி
பிரித்தானிய மன்னர் சார்லஸின் இளைய மகனான ஹரி, தனது மனைவி மற்றும்…
வாக்குச்சீட்டில் இதை செய்ய வேண்டாம் ; தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் , தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து…