ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுனில் சேனநாயக்க காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் சேனநாயக்க காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் இன்று (18) மாலை காலமானார்.
ஹினிதும தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான…
தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாகிய தந்தையின் டிப்பர் வாகனம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.15 மணியளவில்…
உலக பாரம்பரிய பட்டியலில் நினைவுச்சின்னமாக பதிவாகியுள்ள இலங்கை பற்றிய முக்கிய ஆவணங்கள்
இலங்கையின் மும்மொழி கல்வெட்டு மற்றும் 1873 ஆம் ஆண்டு பாணந்துறைப் போர் தொடர்பான ஆவணங்களின் தொகுப்பு ஆகியவை உலக பாரம்பரிய பட்டியலில் நினைவுச்சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ)…
யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 74 பேர் பலி!
யேமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித்…
ஒரு வாழைப் பழம் ரூ. 565! விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’!
ஒரு வாழைப் பழத்தை ரூ. 565-க்கு விற்பனை செய்யும் உலகின் விலை உயர்ந்த விமான நிலையத்தைப் பற்றி பயணிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
விமான நிலையம் என்றாலே தாகத்துக்கு தண்ணீர் வாங்கக் கூட தயங்கும் அளவிலான விலையில் பொருள்களை விற்பனை செய்வது…
ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்தில் வாகன பழுப்பார்க்கும் வேலை செய்து…
மனிதச் சங்கிலியில் 9,100 புத்தகங்களை இடம் மாற்றிய மக்கள்
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள செல்சியா என்ற சிறிய நகரத்தில், 5,000 பேர் வசிக்கும் ஒரு சிறிய நகரமாகும்.
அங்கு ஒரு புத்தக்கடையிலிருந்து புத்தகங்களைப் புதிய கடைக்கு மாற்றுவதற்காக அங்கு வசிக்கும் மக்கள் ஒரு மனிதச் சங்கிலியை அமைந்து…
முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான
ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்ததுடன் சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது.
அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன்,…
ஈஸ்டருக்காக 23 மில்லியன் சாக்லேட் முயல்கள் உற்பத்தி: ஸ்விட்சர்லாந்தில் விலை உயர்வு…
ஈஸ்டர் பண்டிகைக்காக ஸ்விட்சர்லாந்தில் சுமார் 23 மில்லியன் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 23 மில்லியன் சாக்லேட் முயல்கள்
ஸ்விட்சர்லாந்தில் இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சுமார் 23…
பிள்ளையானின் சாரதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை…
சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற நபர்!
சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்த 70 வயது தாயைக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
சத்தீஸ்கர் மாநிலம், நாகேஷ்வர் நகரில் வசித்து வருபவர் தேவாங்கன் (45). ரிக்ஷா ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.…
Viral Video: நொடிப் பொழுதியில் ஆக்டோபஸிற்கு ஏற்பட்ட ஆபத்து… மனிதர்களின் தவறால்…
கடலில் வாழும் உயிரினங்களில் ஒன்றான அக்டோபஸ் தண்ணீர் போத்தல் ஒன்றிற்குள் தஞ்சம் புகும் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக கடல் உணவுகளை நம்மில் பெரும்பாலான நபர்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். மீனை மட்டும் விரும்பி சாப்பிட்டுக்…
வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
நியூயாா்க்: மாணவா் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத்…
பொலனறுவையில் துப்பாக்கிச்சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
பொலனறுவை மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச்…
திருநங்கைகள் பெண்களாக கருதப்படமாட்டார்கள்: பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிரித்தானியாவின் சமத்துவ சட்டத்தின் கீழ் திருநங்கைகள் பெண்கள் சட்ட வரையறைக்குள் வர மாட்டார்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானிய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை புதன்கிழமை வழங்கியுள்ளது.
2010-ஆம் ஆண்டு சமத்துவச்…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விமானத்தில் உணவு கொடுப்பனவை மறு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்…
பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்றுவந்துள்ள பெண்கள்
அமெரிக்காவில், பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்றுவந்துள்ள பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித எலும்புகளை விற்றுவந்துள்ள பெண்கள்
அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், பல ஆண்டுகளாக மனித எலும்புகளை…
பழுத்த பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? விபரம் இதோ
பெரும்பாலான மக்கள் பலாப்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். பலாப்பழத்தின் வெளிப்புறப் பகுதி பச்சையாகவும், முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இது பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பழுத்த பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பலாப்பழத்தின்…
ஜேர்மனியில் மூன்றாண்டு குடியுரிமை திட்டம் ரத்து – புதிய திட்டத்தை தொடரும் புதிய அரசு
ஜேர்மனியின் புதிய அரசாங்கம் மூன்றாண்டு குடியுரிமை திட்டத்தை ரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு, நன்கு ஒருங்கிணைந்த புலம்பெயர்ந்தோருக்கான (well-integrated immigrants) 3 ஆண்டு விரைவான குடியுரிமை திட்டத்தை…
“ஸ்ரீ தலதா வழிபாடு” தொடர்பில் சமூக ஊடகங்களில் போலி அழைப்பிதழ்
“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவின் பெயரில்…
கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு – வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு…
உணவருந்த சென்றவர்கள் மீது தாக்குதல்; சந்தேக நபர்கள் அடையாளம்
காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று முந்தினம் இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பெண்கள், குழந்தைகளுடன் காலி சென்ற குழு ஒன்று உணவு முன்பதிவு…
மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள்!
இந்தியாவின் ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த மகனுடன் சென்ற தந்தைக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் விபத்தில் காயமடைந்த மணீஷ் என்பவருக்கு…
யாழில் கஞ்சாவுடன் கைதான இளைஞர்கள்
யாழ்ப்பாணம் – தட்டாதெரு சந்தியில் வைத்து இன்றையதினம் (18) இரண்டு இளைஞர்கள் 52 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்ட கணவர்? திருமணமான 40 நாட்களில் பரபர புகார்
இருட்டுக்கடையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்கின்றனர் என்று புதுமணப் பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
இருட்டுக்கடை விவகாரம்
நெல்லை டவுனில் ‘இருட்டுக்கடை’ பிரபலம். இந்த கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா…
தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக…
வவுனியா இளைஞன் உயிரிழப்பில் உறவினர்கள் பகீர் தகவல்
வவுனியாவில் , இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில்…
உக்ரைனின் நிகோபோலில் ரஷ்ய பீரங்கித் தாக்குதல்: இருவர் பலி, பலர் காயம்!
உக்ரைனின் நிகோபோலில் ரஷ்யா நடத்திய பீரங்கித் தாக்குதல் இருவர் பலியாகியுள்ளனர்.
ரஷ்யா பீரங்கி தாக்குதல்
தெற்கு உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நிகோபோல் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் இரண்டு பேர் பரிதாபமாக…
இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ; மக்களே அவதானம்
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேடமாகப் புத்தாண்டு காலப்பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் அவதானமாக இருக்க…
முயல் மோதி தீப்பிடித்த என்ஜின்., அமெரிக்க விமானம் அவசர தரையிறக்கம்
முயல் மோதி என்ஜின் தீப்பிடித்ததால் அமெரிக்க விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது.
அமெரிக்காவின் யுனைடெட் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் டென்பர் நகரத்திலிருந்து கனடாவின் எட்மண்டன் நகரம் நோக்கி சென்ற விமானம், இஞ்சின் தீப்பிடித்த காரணத்தால் அவசரமாக…
குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி
ஹைதராபாத்: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை தொடர் விடுமுறைக்கு…
சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்ற நண்பர் குழு ; இறுதியில் நேர்ந்த விபரீதம்
நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி வெஸ்டல் அதெட்டன் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சட்டவிரோத…
படகில் சமைத்ததால் தீப்பிடித்து 50 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் மாயம்..ஆப்பிரிக்க…
காங்கோ நாட்டில் படகு ஒன்று தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள மடன்குமு துறைமுக பகுதியில் இருந்து மோட்டார் படகு ஒன்று புறப்பட்டது.
சுமார் 400 பேர் பயணித்த அந்த படகு போலோம்பா நோக்கி…
கொழும்பு அரச வங்கியொன்றில் தீ விபத்து
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.