ம.பி.யில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம்…
ஆப்பிரிக்காவின் பிரபல நாடொன்றுக்கும் நிதி நிறுத்தம்: ட்ரம்ப் கூறும் காரணம்
மனித உரிமை மீறல் நடைபெறுவதாக கூறி, தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை டொனால்ட் ட்ரம்ப் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிதி
டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல…
புது டில்லி சட்ட பேரவை தேர்தல்: ஒரு பார்வை
கே வி ஆர் கோபி
இந்தியாவின் தலைநகரம் என்ற சர்வதேச அடையாளத்துடன் உள்ள புது டில்லியில் எதிர்வரும் ஐந்தாம் திகதி அன்று சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆளும் கட்சியாக இருந்து வரும்…
பிரான்சில் 63 சதவீதம் வீழ்ச்சியடைந்த Tesla விற்பனை
பிரான்சில் Tesla கார்களின் விற்பனை 63 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய மின்சார வாகன சந்தையான பிரான்சில், டெஸ்லாவின் (Tesla) விற்பனை 63 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
பிரான்ஸ் La Plateforme Automobile தொழில்…
ஓடையில் உயிரிழந்த இளைஞர்
தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிமெட்டிய கட்டுகித்துல பகுதியில் உள்ள ஓடையில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி அன்று தலாத்துஓயா கட்டுகித்துல பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய இளைஞன் காணாமல் போன…
டிரம்பின் உத்தரவினால் வருடாந்தம் 5 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதன் காரணமாக மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்வதேச…
மீண்டும் பரபரப்பாகும் பிரான்ஸ் அரசியல்… 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு
பட்ஜெட் தாமதத்தால் ஏற்கனவே பிரான்சுக்கு 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதில் மீண்டும் பிரச்சினை உருவாகியுள்ளது.
மீண்டும் பரபரப்பாகும் பிரான்ஸ் அரசியல்...
பிரான்ஸ் ஜனாதிபதி…
யாழ் சிறைச்சாலையில் பெண் உட்பட 17 கைதிகள் விடுதலை
சுதந்திர தினமான இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை…
யாழ்ப்பாண சிறையில் இரத்த தானம்
சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இரத்ததானம் இடம்பெற்றது.
இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை…
மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்த இளைஞர்
இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார்.
ஒரே வாரத்தில் ரூ.40,000
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில்…
எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள் ! – பல்கலைக்கழக மாணவர்…
சிறிலங்காவின் சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுசரித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்புப் போராட்டமானது பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பல்கலைக்கழக…
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்!
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் இன்று(04) முன்னெடுக்கப்பட்டது.
யாழ். கோட்டையை அண்டிய பிரதேசங்களில் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் போராட்டம் !
இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில்…
உணவு பண்டங்கள் முதல் மதுபானம் வரை… உக்கிரமாக திருப்பியடிக்கத் துணிந்த கனடா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கனேடிய இறக்குமதிகள் மீதான வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை முதல் 25 சதவீத இறக்குமதி வரிகளுக்கு உட்பட்ட அமெரிக்க பொருட்களின் முழு பட்டியலும்ம் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்கத்தை…
யாழ். பல்கலையில் இறக்கப்பட்ட தேசிய கொடி; பறந்த கறுப்புகொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.
அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.
சுவிட்சர்லாந்தில் வங்கிப் பணியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி
சுவிட்சர்லாந்தில் வங்கிகள் பல ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், வங்கிப் பணியாளர்கள் பலருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வங்கிகள்
சூரிச் மாகாண வங்கியைத் தவிர, மற்ற பல…
சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்
சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
கணவனின் சிறுநீரகத்தை விற்ற மனைவி: பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்
இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று அதில் கிடைத்த பணத்துடன் காதலனுடன் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் சங்க்ரெய்ல் பகுதியை சேர்ந்த பெண் கவிதா(பெயர்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ் மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது.…
அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ: 104 பயணிகள் தப்பினர்
அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் இருந்து 104 பயணிகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் நியூயார்க் புறப்பட்டது.
ஆனால்…
கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!
சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் நேற்று (பிப்.3) விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின்…
முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
பொதுமக்கள் முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்
இது தொடர்பில்…
இலங்கையின் 77 வது சுதந்திர தின விழா (புகைப்படங்கள்)
இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று இடம்பெருகின்றது.
சுதந்திர தின நிகழ்வுகள் “தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்”என்ற தொனிப்பொருளில் , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகின்றது.
கொழும்பில்…
ஐந்து ஆண்டுகளில் 633 இந்திய மாணவ மாணவியர் வெளிநாடுகளில் பலி: கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி
கடந்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாடுகளுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவ மாணவியரில் 633 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
633 இந்திய மாணவ மாணவியர் பலி
கடந்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு…
77ஆவது சுதந்திர தினம்! தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில், பிரதான சுதந்திர தின…
அனைத்து மக்களும் சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்; ஜனாதிபதி அனுர
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாப்படும் நிலையில், நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக…
பியூமி ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
இலங்கை நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலி மற்றும் பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிரான சட்டவிரோதமாக சொத்து குவிப்பு வழக்கு அறிக்கை வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி சம்ர்ப்பிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
கிரீஸில் தொடா் நிலநடுக்கம்
சன்டோரினி: கிரீஸுக்குச் சொந்தமான சன்டோகினி தீவில் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு மட்டுமின்றி,…
டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தா? எந்தவித சதித் திட்டமும் இல்லை -டிஜிபிசங்கர்…
டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதித் திட்டமும் இல்லை என்று டிஜிபிசங்கர் ஜிவால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிஜிபி கல்பனா நாயக்
கடந்த ஆண்டு ஆக. 14-ம் தேதி கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கிடம் இருந்து கடிதம்…
ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு: அவர் பதவியேற்றதும் மக்கள் கேட்ட கேள்வி
எளிமையானவர் என பெயரெடுத்தவரான, ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 81.
ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு
ஜேர்மனியின் மாகாணச் செயலர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் என பல பதவிகள் வகித்தவர் ஹோர்ஸ்ட்…
ஆயுர்வேத பொருட்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிரடி உத்தரவு
ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் ஒழுங்குமுறை சபையின்…
அமுலுக்கு வருகிறது GOVPAY டிஜிட்டல் புரட்சி!
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் உத்தியோகப்பூர்வ நிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்…
புதிய வரி திருத்திற்கமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.…
நெருங்கும் புடின் – ட்ரம்ப் சந்திப்பு… இரண்டு நாடுகள் தெரிவு: கசிந்த தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.
சந்திக்கத் தயாராக
உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக்…