;
Athirady Tamil News

ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்: பொருளாதார உச்சிமாநாட்டை நடத்தும் கனடா

ட்ரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக கனடா பொருளாதார உச்சிமாநாடு நடத்தவுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில்…

பிரித்தானிய மக்களுக்கு துரோகம்! பிரதமர் ஸ்டார்மரின் பில்லியன் பவுண்டு கணக்கான ஒப்பந்தம்…

சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் திட்டமானது, பிரித்தானிய மக்களுக்கு இழக்கப்படும் துரோகம் என பிரதமரை ப்ரீத்தி படேல் கடுமையாக விமர்சித்துள்ளார். சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), அதிக சலுகைகளை…

தையல்களுக்குப் பதிலாக Feviquick..செவிலியர் செய்த செயல் – கடைசியில் சிறுவனுக்கு…

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற சிறுவனுக்குக் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் ஏழு வயது குருகிஷன் தனது பெற்றோருடன் வசித்து…

டயனா கமகேவுக்கு எதிராக பிடியாணை; திரும்ப பெற்ற நீதிமன்றம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து…

மட்டக்களப்பில் கோர விபத்து : குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் புதன்கிழமை (5) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை…

தீப்பற்றி எரிந்த ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கு: உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் என அறிவித்த ஆளுநர்

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், தெற்கு ரஷ்யாவில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நோவோமின்ஸ்காயா கிராமத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்…

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் விசா தொகுப்புகள் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பெப்ரவரி 8, 2025…

வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான…

இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான…

தமிழ் மக்களுக்கான அரச சேவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று(05) இடம்பெற்ற அமைச்சரவை…

ஆசிய நாடொன்றில் சிறையிலிருந்து தப்பிய ஐவர் சுட்டுக்கொலை

தஜிகிஸ்தானில் உள்ள சிறையில் கைதிகள் தாக்கிக்கொண்டபோது தப்பிச்செல்ல முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிறையில் வன்முறை மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறையில், சில கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.…

பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்திற்கு விண்ணப்பிப்பதற்கும் விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(5)…

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மத்திய அமைச்சர்கள் எஸ்.…

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது. தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று.…

சுதந்திர பாலஸ்தீனம் உருவானால்தான் தூதரக உறவு: செளதி அரேபியா!

சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிய பிறகே இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான உறவை மேற்கொள்வோம் என்று செளதி அரேபியா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்…

சுவிசில் மரண வீட்டுக்கு சென்ற யாழ். குடும்பஸ்தர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த…

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலை வெடி வைத்து பிடித்த பொலிஸார்

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர். மேலதிக விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உழவு இயந்திரம் குருநகர்…

பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது தொடர்பில் வெளியான அறிக்கை

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

கனடா பயணத்திற்கு முன் இளவரசர் ஹரி-மேகன் வெளியிட்ட அறிக்கை

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்ல், இன்விக்டஸ் கேம்ஸ் நிகழ்ச்சிக்காக கனடா பயணிக்க சில நாட்களுக்கு முன்பு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அர்ச்சுவெல் அறக்கட்டளை இணையதளத்தில் கருப்பு வரலாறு மாதத்தை (Black History Month)…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கைகள் 34 சதவீதம் சரிவு

ஜேர்மனியில் 2024-ஆம் ஆண்டில் புகலிட கோரிக்கைகள் 34% குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல், பிப்ரவரி 23-ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது.…

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

கலாநிதி ஜெகான் பெரேரா பாரம்பரியமாக நாட்டை ஆட்சிசெய்தவர்கள் செயற்பட்ட பழைய வழிமுறைகளுக்கு சவால் விடுப்பதன் மூலமாக தனிப்பட்ட ஒருவரினால் கொண்டுவரக்ககூடிய நல்ல மாற்றத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க காண்பித்துக் கொண்டிருக்கிறார். செய்தி…

உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்: அச்சத்தில் பிரான்ஸ்?

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதலே, ட்ரம்ப் அடுத்து என்ன செய்வாரோ என உலக நாடுகள் பல பதற்றத்தில் உள்ளன. அதற்கேற்றாற்போல, பதவியேற்றதுமே, கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது வரிகள் விதிப்பதாக அறிவித்தார் ட்ரம்ப். அச்சத்தில்…

ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

அலுவலக மின்னணு சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட…

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை…

துபாய்க்கு வேலைக்கு சென்ற இலங்கைப் பெண் அனுபவித்த துன்பம்

இலங்கையில் இருந்து துபாய்க்கு வேலைக்காக சென்ற தன்னை, முகவர் அமைப்பு ஒன்று ஐந்து மாதங்களாக வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது என நாடு திரும்பியுள்ள குமுதினி எதிரிசிங்க என்ற பெண் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(4) மக்கள் பேரவைக்கான…

கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் இந்தியர்களுக்கு வேலை! இவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்

கனடாவில் புதிய குடியேற்ற திட்டங்கள் மூலம் பிறநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமையுடன் வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய குடியேற்ற திட்டங்கள் அமெரிக்காவில் விசா தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகளால்,…

முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

களுத்துறை அளுத்கம, முல்லப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை முல்லப்பிட்டிய பகுதியில் உள்ள சுவர்ண பிம்பராம விகாரைக்கு அருகிலுள்ள தொடருந்து கடவையில்…

கேக்கில் தங்க மோதிரத்தை மறைத்த வைத்த காதலன்! பசியில் கேக்கை சாப்பிட்ட காதலி

காதலியை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் கேக்கிற்குள் தங்க மோதிரத்தை காதலன் மறைத்து வைத்து இருந்த நிலையில், இந்த சம்பவம் விபரீதமாக மாறியுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், சீனாவை சேர்ந்த காதலர் ஒருவர் தன்னுடைய…

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளம் தாய்க்கு எமனான நண்டு; துயரத்தில் குடும்பம்

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு…

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த பிரித்தானியா முயற்சி

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) மே 19-ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களை வரவேற்க உள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட்…

பாரிஸ் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 75க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காப்பகத்தின் சலவை அறையில்…

கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி!

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார். பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38.2 கோடிக்கும்…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: நெல் கொள்முதலுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்தற்கான உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று (05) அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக இன்று ஏற்பாடு…

மட்டக்களப்பில் ஐந்து பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.…