ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை – கத்தியதால் கீழே தள்ளிய கொடுமை!
கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் மருத்துவ பரிசோதனைக்காக…
இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்…
இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 14வது இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம்(7) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
இன்றும்…
பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி பதவி நீக்கம்
பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது.
பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி…
திருநங்கைகள் விளையாட தடைபோட்ட டிரம்ப்
அமெரிக்காவில் திருநங்கைகள், பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை…
ஜேர்மன் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்யும் அழகிய…
ஜேர்மன் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளுக்காக அழகிய இளம்பெண்கள் சிலர் பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன.
பிரச்சாரம் செய்யும் அழகிய இளம்பெண்கள்
அந்த அழகான…
நீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை பலி!
கஸகஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பென்தொட்ட கடலில் மூழ்கி குறித்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த 63 வயதான நபர் இவ்வாறு நீரில் மூழ்கி…
இந்தியர்களுக்குக் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம்: ஜெய்சங்கர் விளக்கம்
அமெரிக்காவில் கள்ளக்குடியேறிகளாகத் தங்கி இருந்த இந்திய நாட்டவர்கள் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பி உள்ளது.…
சுவிஸ் மாகாணமொன்றின் மக்களுக்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை
சுவிஸ் மாகாணம் ஒன்றிற்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை
சூரிச் மாகாண மக்களுக்கு, மணல்வாரி அல்லது மண்ணன் என அழைக்கபப்டும் measles என்னும் அம்மை நோய்…
37 வயது சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது
ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்புத் தரவை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இடம்பெற்றுள்ளது.…
ஐஸ் போதைப் பொருளுடன் 44 வயதுடைய சந்தேக நபர் கைது
ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்…
3 கொள்ளை சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு
இரு வேறு கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுளளன.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில்…
மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம்
மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (06.02.2025) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,
கிளீன்…
ட்ரம்புடன் பிரதமர் ஸ்டார்மர் இந்த முடிவை எடுத்தால்..லாபகரமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டலாம்:…
முன்னாள் கன்சர்வேடிவ் செயலாளரான டிரெவெல்யன், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சில மாதங்களுக்குள் லாபகரமான ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்
கடந்த 2021ஆம்…
26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது
கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று(3) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26…
நைஜீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.
நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்ததில் அடுத்தடுத்த…
தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி: சீனா கடும்…
தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி
தென்சீனக் கடலின் பெரும்பகுதியைத் தனது பிராந்தியமாக கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
ஆனால்…
அமெரிக்காவை உலுக்கிய காட்டுத்தீ: மேகன் மார்க்கல் வெளியிட்டுள்ள புதிய உருக்கமான வீடியோ
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை மேகன் மார்க்கல் வெளியிட்டுள்ளார்.
மேகன் மார்க்கல்-வின் உருக்கமான வீடியோ
லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது ஆழ்ந்த…
இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியர்கள் 104 பேர் அமெரிக்காவிலிருந்து…
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது…
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வானது மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் ந. ரதிக்குமார் தலைமையில் இன்றைய தினம் (06.02.2025) Tilko Jaffna City…
தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?
உயர் பணவீக்கம், தடைகள் காரணமாக ரஷ்யர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்குவதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவில் தங்கம் வாங்குதல் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது என்று உலக தங்கக் கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.…
உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் அரசாங்க அதிபர் சந்திப்பு
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சிரேஷ்ட பொருளியலாளர் அன்ரனி ஒபேசேகரா அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (05.02.2025) பி. ப. 04.00 மணிக்கு அரசாங்க அதிபர்…
பிரித்தானியாவில் 3 நிலநடுக்கங்கள் பதிவு: தூக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்த மக்கள்
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் நேற்று மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஆர்கைல் மற்றும் பியூட் (Argyll and Bute) பகுதியில், ஓபன் (Oban) நகரில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீர் நில அதிர்வால் பயத்தில் அலறியடித்து…
இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்கம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு
வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் இளம் விவசாய விஞ்ஞானி (Little Agriculturist Program) போட்டியில் தங்க பதக்கம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன் தலைமையில்,…
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்
இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கிராஞ்சி(வேராவில்) மற்றும் கரைச்சி காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில் பங்குதாரர்களுடன்…
அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமையளித்து 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் இருந்து 70% மின்…
யாழில் மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் இருந்து…
யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் இன்று (6) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளே நித்தியவெட்டை காட்டுப்…
பிரஸ்ஸல்ஸில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தேடுதல் வேட்டை, மெட்ரோ நிலையங்கள் மூடல்
பிரஸ்ஸல்ஸில் உள்ள கிளமென்சோ மெட்ரோ நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவமானது புதன்கிழமை காலை 6:15 மணி அளவில் நடந்ததாக தகவல்கள்…
இனி போர் டாங்கிகளை தயாரிக்கவுள்ள ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை
ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை இனி போர் டாங்கிகள் தயாரிக்கவுள்ளது.
ஜேர்மனியின் கோர்லிட்ஸ் (Görlitz) நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் தொழிற்சாலை, இனி போர் டாங்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கவுள்ளது.…
நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6) தொடக்கிவைத்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை…
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணமாகும் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
உலக அரசுகள் உச்சி மாநாடு
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக அவர் ஐக்கிய அரபு…
லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க , பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கடிதம்…
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (5) விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின்…
14 ஏக்கர் காணியும் திஸ்ஸ விகாரைக்கே சொந்தம் – அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம்
யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் , அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் . மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.…