;
Athirady Tamil News

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், குற்றப்பத்திரிகை தாக்கல்…

மகனுக்கு புற்றுநோய் – நிதி திரட்டிய தாய்க்கு 4 ஆண்டுகள் சிறை… ஏன்?

மெல்போர்ன், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகத் தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி பொதுமக்களிடம் நிதி வசூலித்த ஆஸ்திரேலியத் தாய்க்கு அந்நாட்டு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தெற்கு…

பொத்துவில் மற்றும் பானம பகுதிகளில் பாதுகாப்புக் குழுக்களின்   செயல்பாடுகள்  ஆராய்வு

பொத்துவில் பகுதியில் பொதுமக்கள்  பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான  ஒன்றுகூடல் அண்மையில்  நடைபெற்றது. 39 கிராம அலுவலர் பிரிவுகளை  உள்ளடக்கிய பொத்துவில் மற்றும் பானம  பொலிஸ் பிரிவு  பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு குழு  …

பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் பரிசோதனை-நுகர்வுக்கு பொருத்தமற்ற…

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள், சுகாதார வைத்திய முறையான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்…

பாடசாலை மலசலகூடங்கள்  பரிசோதனை- சுகாதாரத் தரநிலை குறித்து ஆராய்வு

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மலசலகூடங்கள் விரிவாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இன்று   சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்  வழிகாட்டலும் ஆலோசனையும் ஏற்ப குறித்த சோதனை…

இந்தோனேசியா: ஏர் இந்தியா விமானி மாரடைப்பால் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்

ஜகார்தா, தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பாலிக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. பாலியில் விமானம் தரையிறங்கியப்பின் விமானிகள், விமான ஊழியர்கள் ஓய்வு எடுக்க பாலியில் ஓட்டல் அறைகள்…

கனமழையில் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி – பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு, பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

இலங்கையில் மாத கடைசி நாளில் குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றும் (ஏப்ரல் 30) கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன்…

சமூகவலைத்தளத்தில் பிரபலமான பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

சென்னையில் குடும்ப சண்டை காரணமாக இன்ஸ்டாகிராம் பிரபலமான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நங்கநல்லூரை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாகவே இன்ஸ்டாகிராமில் புடவைகளை எளிதாக கட்டும்…

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் நேற்று (29) அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரொன்றையும்…

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களுக்கு வந்த தடை!

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைவரும் புகையிலை பாவனை இல்லாத ஒரு புதிய தலைமுறையாக மாற்றுவதற்கான விசேட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுளது. இந்த அறிக்கை , சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த…

அமெரிக்கா-ஈரான் போரால் பாகிஸ்தானின் பொருளாதார முன்னேற்றத்தில் பின்னடைவு – ஷெபாஸ்…

இஸ்லாமாபாத், அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

லண்டனில் யூதர்கள் மீது தாக்குதல்: பிரித்தானிய அரசு மீது இஸ்ரேல் அதிருப்தி

லண்டனில் யூதர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரித்தானியா-இஸ்ரேல் இடையே இராஜதந்திர சலசலப்பு தலைதூக்கியுள்ளது. லண்டனில் யூதர்கள் மீது தாக்குதல் வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன்(Golders Green) பகுதியில்…

எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் 6 வயது சிறுமி! சாதனை

தமிழகத்தின் தாராபுரம் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகள் எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை சென்று சாதனை படைத்துள்ளார். திருப்பூரின் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் வி.மோகன்ராஜ், சண்டீகரில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சன்விகா(வயது 6). இருவரும்…

வீதியில் சென்ற மாணவிகளிடம் ஆசிரியரின் முகம் சுழிக்க வைத்த செயல்! காட்டிக் கொடுத்த CCTV

காலியில் வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடையில் சிவப்பு மையைத் தெளித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

எனது தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஈர்ப்பு இருந்தது- டிரம்ப்

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,…

பலாப் பழம் பறிக்க மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் மரணம்

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபிட்டிய பகுதியில், பலாப் பழம் பறிக்க மரத்தில் ஏறிய குடும்பஸ்த மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மரத்திலிருந்து விழுந்து காயமடைந்த குறித்த நபர் கம்பளை

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்  தேர்த் திருவிழா இன்று(30.04.2026) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் புகைப்படம்

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4, 2026 அன்று கொண்டாடப்படவுள்ளது. "Freedom 250" என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக விழா ஒருங்கிணைப்பு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு…

22 இளம்பிக்குகளின் போதைப்பொருள் கடத்தல் ; அதிர்ச்சியளிக்கும் பின்னணி ; இன்டர்போலிடம்…

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம்பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக இரு தேரர்கள்…

நாளை முடங்குமா கொழும்பு!

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் நாளை மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும்…

சீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்

தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு…

எமது காணியை விடுவிப்பதற்காக நடக்கும் கூட்டங்களுக்கு ஏன் எங்களை அழைப்பதில்லை ? தையிட்டி…

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை. கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை தருவதில்லை எமக்கு தருவதில்லை …

நெடுந்தீவு சமுத்திர தேவாவை புனரமைக்க 2.614 மில்லியன் ஒதுக்கீடு

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க  2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை  புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.…

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கூட்டாளி சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் முக்கிய கூட்டாளியான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டார். கைபர் பக்துன்வா மாகாணத்தில் இந்த சம்பவம்…

தமிழ்நாட்டின் ஆட்சி யாருக்கு? பொய்க்குமா விஜய்யின் கனவு ; ட்விஸ்ட் கொடுக்கும் கணிப்புகள்

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை…

யாழில் ஒன்லைன் விளையாட்டால் 19 வயது மாணவன் செய்த செயல் ; மனதை உலுக்கும் குடும்ப பின்னணி

யாழில் மாணவர் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். மரண விசாரணை இது குறித்து…

பெண் வைத்தியர்களை குளியலறையில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைபேசிகள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள்…

குற்றவியல் வழக்குள்ள அருச்சுனாவிற்கு எவ்வாறு துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது…

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு…

செம்மணி புதைகுழியில் என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது – மண்ணை…

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீதா தெரிவித்துள்ளார். செம்மணி மனித…

ஈரான் எங்களிடம் மன்றாடி வருகிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்கா ஹார்முஸ் பகுதியில் மேற்கொண்டுள்ள முற்றுகையை விலக்க வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கூடாது, அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று Iran தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக,…

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு…

விமான நிலையத்தில் ‘ரோபோ’ ஊழியர்கள் ; ஜப்பான் ஏர்லைன்ஸின் அசத்தல் முயற்சி!

ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) நிறுவனம், டோக்கியோவின் ஹனேடா (Haneda) விமான நிலையத்தில் வரும் மே மாதம் முதல் மனித உருவிலான (Humanoid) ரோபோக்களை தரைக்கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளின் வருகை…