;
Athirady Tamil News

நைஜீரிய பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு! 3000 பேர் வெளியேற்றம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், 88…

கொவிட் இன் புதிய அலை தொடர்பில் சுகாதாரதுறை எச்சரிக்கை

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில் மீண்டும் அச்சுறுத்துவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறினார். இது…

கோர விபத்தில் சிக்கிய தம்பதி; தமிழ் பெண் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மனைவி ஸ்தலத்தில் உயிரிந்துள்ளார். பேருவளையில் இருந்து களுத்துறை நோக்கி இன்றுமை (01) காலை மோட்டார் சைக்கிளில்…

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட…

இலங்கையை புரட்டிப்போட்ட காலநிலையால் 10 ஆயிரம் பேர் பாதிப்பு; அவதியுறும் மக்கள்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…

சிரியாவின் கடலோர நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

சிரியாவின் டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய கடலோர மாகாணங்களின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய மாகாணங்களின், மக்கள் குடியிருப்புகளின் அருகில் அமைந்துள்ள முன்னாள் சிறப்புப் படையின் தலைமையகம்…

இந்தியவில் கொரோனாவால் இளைஞர் பலி ; சடுதியாக அதிகரிக்கும் நோயாளர் எண்ணிக்கை

தமிழகத்தில் சேலம் அரசு வைத்தியசாலையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த இளைஞர் கொரோனா பாதிப்புடன் இருந்த நிலையில், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பும் அவரது…

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

திபெத்: திபெத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை காலை…

இளைஞனை சரமாரியாக வெட்டி துண்டாடிய கும்பல் ; தமிழர் பகுதியில் கொடூர சம்பவம்

பூநகரியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. பிரேத பரிசோதனை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி தம்பிராய்…

புதிய கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம்; ஒன்றரை மாத குழந்தைக்கும் தொற்று !

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால்…

இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் விடுத்த எச்சரிக்கை

ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தாய்…

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் (படம்) எந்த…

சீனாவை தடுக்க அமெரிக்க திட்டம் – தைவானுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கும் ட்ரம்ப்

சீனாவிற்கு எதிராக தைவானுக்கு ஆயுத விற்பனையை ட்ரம்ப் அதிகரிக்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் வழங்கப்பட்டதை விட அதிக அளவில் ஆயுதங்களை தைவானுக்கு விற்க திட்டமிட்டுள்ளார். இரண்டு அமெரிக்க…

75% பனிப்பாறைகளை இழக்கும் அபாயத்தில் இந்துகுஷ் இமயமலை!

சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமான இந்து குஷ் இமயமலை, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அதன் பனிப்பாறை பனியில் 75% வரை இழக்க நேரிடும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.…

பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு… ஆறுகள், நீர்த்தேக்கங்களில் குறைந்து வரும் நீர்…

நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைவாக காணப்படுவதால் இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதி தற்போது வறட்சியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் குறைவாகவே உள்ளது கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைட் மற்றும் செஷயர், மற்றும்…

வங்கி வைப்புக்களுக்கான வட்டி குறைவடையுமா?

ரொபட் அன்டனி மத்திய வங்கி நாட்டின் வங்கி கட்டமைப்பு பயன்படுத்தும் கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது. அண்மையில் கூடிய மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 0.25 வீதத்தினால் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது. அதாவது,…

காத்தான்குடியில் தீ விபத்து; பல இலட்சம் ரூபாய் நஷ்டம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல்…

இந்தியாவில் வேகமெடுக்கும் கோவிட் 19 ; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால்…

50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பிரித்தானிய அரசு

பிரித்தானியாவில், கெய்ர் ஸ்டார்மர் அரசு, சுமார் 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி இழக்க இருக்கும் 50,000 அரசு ஊழியர்கள் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும், சேன்சலரான ரேச்சல்…

கண்ணிமைக்கும் நொடியில்… 8000 உக்ரைன் மக்களை கொத்தாக பலிவாங்கிய ரஷ்ய தளபதி படுகொலை

8,000 உக்ரேனிய மக்களைக் கொன்ற தாக்குதல்களுக்குப் பின்னால் செயல்பட்ட ஓய்வுபெற்ற ரஷ்ய தளபதி, ஒரு தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். உக்ரைன் ஈடுபட்டிருக்கலாம் உக்ரைன் துறைமுக நகரமான மரியுபோல் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல்களில்…

தங்க நகைகள் விற்பனை செய்யும் போர்வையில் மோசடி; மக்களே அவதானம்

தங்க நகைகளை விற்பனை செய்யும் போர்வையில் கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரை தாக்கி 210 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு…

கனரக வாகனம் மோதி வயோதிபர் பலி

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்றையதினம் (30) துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக…

பற்றி எரியும் காட்டுத் தீ ; கனடாவில் அவசர காலநிலை பிரகடனம்

கனடாவில் சஸ்காட்சிவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் சஸ்காட்சிவான் (Saskatchewan) மற்றும் மனிடோபா (Manitoba) மாநிலங்களில் கடந்த சில நாட்களாக…

உலக அழகிப் போட்டி ; அனுதிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்றைய இறுதிப்…

இந்தோனேசியாவில் பயங்கர கல்குவாரி விபத்து: 10 பேர் பலி, 6 பேர் மாயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர கல்குவாரி விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். கல்குவாரி விபத்து இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிரெபோன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட பயங்கர கல்குவாரி விபத்தில்…

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம்

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் மாவட்ட மட்ட கொடித் தின நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல் "வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள்" - போதையிலிருந்து மீண்டெழுங்கள் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் - (2025- மே…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று…

எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீ உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி சிறுமி

எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு.…

உகந்தை முருகன் ஆலய புனித பூமியில் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை-தொடரும்…

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களுடைய தொன்மையும் புராதனமும்…

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவு விற்பனை- ஆறு கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்குச் சிறந்த மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர் உணவு நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆறு கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் மேற்கொண்டனர்.…

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம்

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கும்,தங்காலை பொலிஸ் நிலைய…

தேம்ஸ் நதியில் காணாமல் போன குழந்தை: தேடும் பணி தீவிரம்!

தேம்ஸ் நதியில் காணாமல் போன குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காணாமல் போன குழந்தை தேம்ஸ் நதியில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவசரகாலச் சேவைகள் விரிவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.…

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் முதல் வங்கிக் கணக்குகளின்…

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இந்நோய் குழந்தைகளை…