ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை
ஐஸ் போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த இளைஞனை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம்இ சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் திங்கட்கிழமை (13) இரவு…
144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகா கும்பமேளா
மகா கும்பமேளா என்பது இந்தியாவில் நடைபெறும் மிக பிரம்மாண்ட விழாக்களில் முதன்மையானதாகும். கும்பமேளா பற்றி பலருக்கும் முழு விபரங்கள் தெரியாமல் இருக்கும். இந்த விழா எதற்காக நடத்தப்படுகிறது என்பது கூட பலருக்கும் தெரியாது. இதன் சிறப்பு…
புதுச்சேரி – விழுப்புரம் பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே…
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.…
அமெரிக்கா காட்டுத்தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
ஈட்டன் தீ விபத்தில் பதினாறு பேரும், பாலிசேட்ஸ் தீ விபத்தில் எட்டு பேரும் கொல்லப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவ…
வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
நிந்தவூர் ஆலயக்கட்டில் உள்ள ஆற்றை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற வேளையில் ஆற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை மூழ்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தாயும், தந்தையும் உயிருடன்…
இலங்கையில் இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையில் அடுத்து வாரங்களில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக…
அம்பாறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர்!
அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் வீட்டில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட வேளையில், மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றையதினம் (13-01-2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சம்மாந்துறை -…
சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள்… 100 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என…
தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 100 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் முடக்கினர்
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டிக்…
தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல்…
தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-1) படங்கள் & வீடியோ..
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில்,…
ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு
தென்மேற்கு ஜப்பானில் திங்கள்கிழமை பிற்பகல் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் இரண்டு சிறிய சுனாமிகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுனாமி அலைகள் எழக்கூடும்
கியூஷி பிராந்தியத்தில் உள்ள மியாசாகி மாகாணத்தின்…
தையிட்டியில் மீண்டும் நேற்றுப் போராட்டம்!
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் நேற்றுமுன்தினம் ஆரம்பித்த போராட்டம்…
நன்றியின் வெளிப்பாட்டை உணர்த்தும் பொங்கல் திருவிழா
தைப்பொங்கல் என்கிற அறுவடைத் திருவிழா உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக உள்ளதோடு மரபு ரீதியாக அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றியுணர்வு மற்றும் செழிப்புடன் தொடர்புடையது என…
உதவி கேட்கும் அமெரிக்கா., 60 தீயணைப்பு வீரர்களை அனுப்பும் கனடா
கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புகிறது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புவதாக அறிவித்துள்ளது.
கனடாவின் அவசரகால…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்!
மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அன்று அவனியாபுரத்திலும் அதனை தொடர்ந்து அலங்காநல்லூர்…
வெடித்து சிதறிய எரிபொருள் நிலையம்: மத்திய கிழக்கு நாடொன்றில் 15 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் 15 பேர் வரை பலியாகியுள்ளனர்.
வெடிப்பு விபத்து
ஏமன் நாட்டின் பைடா மாகாணத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் 15 பேர் வரை…
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் – அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்களை மீட்ட பொலிஸார்
அம்பாறை கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 120 மில்லியன்…
நயினை நாக பூசணி அம்மனின் தைப்பொங்கல்!
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறப்பு பொங்கல் வழிபாடு இடம்பெற்றது.
மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்
பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது.
மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வின்…
புகையிரத பயணிகளின் கவனத்திற்கு ; விசேட போக்குவரத்து திட்டம்
நாட்டில் ஜனவரி 10, 2025 முதல், கொழும்பு கோட்டை - திருகோணமலை விரைவு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சேவை காலை 08.50 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு, திருகோணமலையை 03.45க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்…
பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடு ; தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
வெளிநாடொன்றுக்கு பறந்த ஜனாதிபதி அநுர… 5 பதில் அமைச்சர்கள் நியமனம்!
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சென்றுள்ள நிலையில் 5 அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் கீழ்…
நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ஜனாதிபதி அநுர
சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்தும் தலைமை பொறுப்பு, பொறுப்புக்கூறலை ஏற்கிறோம் "அறுவடைத் திருநாள்" என்று…
முடிவுக்கு வரும் காஸா போர்… இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பு
கடந்த 15 மாதங்களாக நீடிக்கும் மிகக் கொடூரமான போருக்கு முடிவில் பணயக்கைதிகளை மொத்தமாக விடுவிக்கும் ஒப்பந்தம் ஒன்றை இஸ்ரேல் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில நாட்களில்
ஹமாஸ் படைகளின் பிடியில் எஞ்சியுள்ள அனைத்து…
வரலாற்று முக்கியத்துவமுள்ள பொறுப்பை ஏற்கும் இளவரசி கேட் மிடில்டன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தன்னுடைய அர்ப்பணிக்கப்பட்ட பொது பணிகளுக்கு திரும்பி வருவதுடன், வரலாற்று முக்கியத்துவமுள்ள புதிய பொறுப்பை ஏற்கிறார்.
கடந்த ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சிகிச்சைகள்…
ரஷ்யாவின் 29 நிறுவனங்கள், 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை!
உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.
இதேவேளை, தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய ராணுவம் சார்ந்த 22…
அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலி
அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் 170 க்கும் மேற்பட்டோர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் 14 பாதிப்புகள் ஆய்வக…
திருப்பி அனுப்பப்படும் ரோஹிங்யா அகதி மக்கள்
லக்ஸ்மன்
பர்மா என்ற பண்டைய பெயரையுடைய மியன்மாரில் நடைபெற்று வரும் கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலால், தங்களது வாழ்விடங்களை இழந்து, உயிரை மாத்திரமேனும் காத்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான கடல் மார்க்கப் பயணத்தின் மூலம் இலங்கை வரும் ரோஹிங்ய…
யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது
கண்ணன் - ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மைக்காலமாக…
யேமன்: வெடி விபத்தில் 15 பேர் பலி! 67 பேர் படுகாயம்!
யேமன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியாகினர்.
அந்நாட்டின், பைடா மாகாணத்தின் ஜாஹர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியானதுடன் சுமார் 67 பேர்…
தொலைபேசி பக்கேஜ்களின் விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) இதனைத் தெரிவித்துள்ளது.…
தன் தோலை தானே உரித்து சாப்பிடும் பச்சோந்தி! வைரலாகும் காணொளி
தற்போது இணையத்தில் பல மிருகங்கள் பறவைகளின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் காணொளி
தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை…
கொழும்பில் 4 கோடி ரூபா பெறுமதியான மர்மபொருளுடன் சிக்கிய நபர்!
கடுவெல, கொரத்தோட்ட வெலிஹிந்த பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்த சுமார் 4.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக…
வடசீனாவில் குறையும் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு
சீனாவின் வடக்குப் பகுதிகளில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார ஆய்வாளா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கரோனா தொற்றைப்போல் எச்எம்பி தீநுண்மி பாதிப்பும் உலகளவில் பெருந்தொற்றாக…