உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகரகமவில் நடைபெற்ற NPP கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே…
யாழில் நேர்ந்த சோகம் ; கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி
யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு வெள்ளிக்கிழமை (1) உயிரிழந்துள்ளார்.…
செம்மணி அகழ்வுப் பணி: 5-ஆம் நாளில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்…
யாழில் . தேசிய மக்கள் சக்தியின் மே தினம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டம் யாழ்ப்பாணம் புதிய பஸ் தரிப்பிடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முலவை சந்தியிலிருந்து ஆரம்பமான மே…
கனடாவில் சிறுவனை கடத்திய வழக்கில் இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை
ஒட்டாவா,
இந்தியாவை சேர்ந்த மனோஜ் கோவிந்தபாலுநிகம் (வயது 37) என்பவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒண்டாரியோவில் உள்ள தெசலோன் பகுதியில், 9 வயது சிறுவனுக்கு ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டுப்…
மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்: ராணுவத்தின் கை ஓங்குகிறது
நேபிடாவ்,
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது கட்டாய ராணுவச் சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய…
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அரசு விடுத்த எச்சரிக்கை
பிரித்தானியாவில் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு நாட்டின் தேசிய பாதுகாப்பு தீவிரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனை உலுக்கிய கத்திக்குத்து
வடக்கு லண்டனின்…
காஸா உதவிப் படகுகள்: இஸ்ரேல் சிறைபிடிப்பு – 175 தன்னாா்வலா்கள் கைது
காஸா முனை மீதான இஸ்ரேலின் கடல்வழி முற்றுகையை மீறி நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்ற சா்வதேச உதவிப் படகுகளை, கிரீட் தீவு அருகே இஸ்ரேல் கடற்படையினா் வழிமறித்து சிறைபிடித்தனா்.
‘குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா’ எனும் பெயரில் பாா்சிலோனாவிலிருந்து…
இலங்கையில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
ஈராக்கில் அமெரிக்க கூட்டணி தளங்களில் ட்ரோன் தாக்குதல்., தடுத்து நிறுத்திய பிரித்தானிய படை
ஈராக் நாட்டில் உள்ள கூட்டணி படைத்தளத்தை குறிவைத்து புதன்கிழமை பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலை பிரித்தானிய படைகள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தளங்கள்,…
மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மீண்டும் தண்டனை குறைப்பு
மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு (80) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் மீண்டும் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது.
மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான்…
வருட இறுதிக்குள் சிறைக்கு செல்லவுள்ள முக்கிய புள்ளிகள் ; அதிர வைத்த ஜனாதிபதி
இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி. எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று…
நேபாளத்தில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி
ரோல்பா:
நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
ரோல்பா மாவட்டத்தின் தபாங் கிராமப்புற நகராட்சி பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
வாய்த்தர்க்கத்தால் குழுக்களுக்கிடையே வெடித்த மோதல் ; கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்
அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் இன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.
தீவிர விசாரணை
இந்த மோதல் முற்றிய…
காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியாக காட்டி..நேபாள ஏர்லைன்ஸ் மேப் வெளியிட்டதால் சர்ச்சை
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம், இந்தியாவுடன் சுமார் 1,751 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவின் நெருக்கமான நாடாக நேபாளம் இருந்தாலும், சமீப காலமாக இந்தியாவை…
இன்று இரவு 11.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; அவதானம் மக்களே
பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (01) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.…
மரண அறிவித்தல் : அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார்!!
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தோணிக்கல் சேக்கிழார் வீதியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார் புதன்கிழமை 29/4/26 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அமரர் கணபதிப்பிள்ளை - தனலட்சுமி ஆகியோரின்…
பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக சாவகச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு – 29ஆம் திகதி…
பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான கட்டளைக்காக எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்று திகதியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர் விகாரையில் குடிநீர்…
டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும்…
எதிரிகளுக்கு மாரடைப்பே ஏற்படும்! – அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக ஈரான் எச்சரிக்கை!
ஈரான் ராணுவம் விரைவில் அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக, அந்நாட்டு கடற்படைத் தலைவர் ஷஹ்ரம் ஈரானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள்…
யாழில். எரியுண்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (வயது 79) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் இரண்டு…
கனடா ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு ; பழைய கட்டிடங்களில் ‘பேய்கள்’…
பழைய கட்டிடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் இனம்புரியாத பயம் மற்றும் பதற்றத்திற்கு 'இன்ஃப்ராசவுண்ட்' (Infrasound) எனப்படும் அதிர்வெண் குறைந்த ஒலிகளே காரணம் எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மனிதக் காதுகளால் நேரடியாகக் கேட்க முடியாத 20…
கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
எர்ணாகுளம்,
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (வயது 22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்க ழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.…
தையிட்டியில் இன்றும் போராட்டம்
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் …
சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன் அமையவுள்ள காங்கேசன்துறை வரவேற்பு வளைவு
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் " காங்கேசன்துறை வரவேற்கிறது" எனும் வரவேற்பு வளைவினை அமைப்பது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் சபையில் முன் மொழிந்த தீர்மானம் சபையில்…
யாழ்.பல்கலை சித்த மருத்துவ விரிவுரையாளரின் மரண விசாரணை 20ஆம் திகதி
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலை வழக்கின் மரண விசாரணை எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என நீதவான் திகதியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையின் மூத்த விரிவுரையாளர் தயாளினி…
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
ஹோர்முஸ் நீரிணையை தனது பெயரின்படி மாற்றி புதிய வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள்…
டிரம்புடன் கைகுலுக்கி விட்டு… ஈரானுக்கு 6 தரை வழிகளை திறந்து விட்ட பாகிஸ்தான் பிரதமர்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று…
தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பிரதேச சபை வீதி உடனடியாக விடுவிக்கப்பட்ட வேண்டும் –…
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் எனவும் , இல்லையெனில் அவை பிரதேச சபையினால் அகற்றப்படும் என பிரதேச சபையினால் விகாரதிபதிக்கு எச்சரிக்கை…
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் இளைஞர் கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு
புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி நேற்று முன்தினம் அறிவித்தார். மே 5-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை…
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள்…
நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள்…
யாழில் சட்டவிரோத சீட்டு சர்ச்சை ; குடும்பஸ்தர் மீது கொடூரமாக தாக்கிய குழு
யாழில் சீட்டு காசு கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், உடுவில் நாகம்மாள் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவர் சீட்டு…
யாழ்.பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் சோதனை
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர்.…
மயிலிட்டியில் இராணுவத்தினரின் கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251…