சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்..…
சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################
யாழ் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் குத்வில் மாநிலத்தில்…
பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்: கவலையை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்
பிரித்தானியாவில் சமீபத்தில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்
பிரித்தானியாவில் சமீபத்தில்…
கனடா வேண்டாம்: முடிவு செய்துள்ள சர்வதேச மாணவர்கள்
கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.
அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள்.…
இதுவரை 131 பில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள சவூதி அரேபியா
மன்னர் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களது காலம் தொட்டே மனிதாபிமான உதவிகளை உலகம் பூராகவும் செய்து வருவதில் சவூதி அரேபிய இராச்சியம் முன்னனி வகித்து வருகிறது. இந்த நாமத்தை இன்றும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்…
நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்குக் கிடைத்த வெற்றி…! மகிந்த தேசப்பிரிய
தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் (anuradapura) வைத்து…
மலேசியா கடவுச்சீட்டு பெற 10 வயது சிறுவனாக நடித்த இலங்கையர்
மலேசியாவில் தமக்கு 10 வயது என்று காண்பிக்கும் வகையிலான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது தாய் போன்று பாசாங்கு செய்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.…
மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளில் சிசிடிவி கட்டாயம் – மகாராஷ்டிரா அரசு அதிரடி…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…
மரண அறிவித்தல்.. அமரர் கலாமதி (கலா) வன்னியசிங்கம்
மரண அறிவித்தல்.. அமரர் கலாமதி (கலா) வன்னியசிங்கம்
மலர்வு: 25/06/1960 புங்குடுதீவு
உதிர்வு: 21/08/2024 ஜெனிவா சுவிஸ்
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜெனிவா சுவிட்சர்லாந்து பிரதேசத்தை வதிவிடமாகவும் கொண்ட…
யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணத் (Jaffna) தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை (24) மற்றும்…
சூடானில் கனமழை வெள்ளத்துக்கு 114 பேர் பலி!
சூடானில் பெய்துவரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக சூடான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட், செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும்.…
டிஜிட்டல் தேர்தல் முறையை பரீட்சிக்க ரணில் இணக்கம்
தேர்தல் முறையை டிஜிட்டல் மயமாக்க முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்…
பிரான்சில் அரசு கட்டிடத்திற்குள் ராணுவ உடையில் நுழைந்த நபர் செய்த விடயம்: பொலிசார் அதிரடி
பிரெஞ்சு நகரமொன்றில், அரசு கட்டிடம் ஒன்றிற்கு தீவைத்த நபர் ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர்.
பிரான்சில் அரசு கட்டிடத்திற்கு தீவைத்த நபர்
நேற்று மேற்கு பிரான்சிலுள்ள Angoulême நகரில், அரசு கட்டிடம் ஒன்றில் பெண்கள் சிலர் உட்பட,…
உடல் நலத்திற்கு பயன் தரும் வெள்ளை சுண்டல்
வெள்ளை சுண்டல் என்பது நம் தமிழ்நாட்டு சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு பாரம்பரிய உணவு. இது வெறும் சுவையான சிற்றுண்டி மட்டுமல்ல, உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.
வெள்ளை சுண்டல் தசை வளர்ச்சிக்கு அவசியமான புரதம் நிறைந்துள்ளது.…
கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி: ஆபத்தான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெல்லவாய, மொனராகலை பிரதான வீதியில் புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து…
மாத வருமானத்தில் பின்தள்ளப்பட்ட ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு…
இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க (Ranjith Rupasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த…
சட்ட விரோத புலம்பெயர்தல் அதிகரிப்பு: ஜேர்மன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
ஜேர்மனிக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெடரல் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
நேற்று, ஜேர்மன் பெடரல் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,…
எலிசபெத் ராணியாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டேனா… விளக்கமளித்த டொனால்டு ட்ரம்ப்
மறைந்த பிரித்தானிய ராணியார் எலிசபெத் தொடர்பில் வெளியாகவிருக்கும் நூலில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக
பிரித்தானிய ராணியார்…
முட்டை பப்ஸ்க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி.., புதிய சிக்கல்…
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் முட்டை பப்ஸ்க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு செய்ததாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் தெலுங்கு தேச…
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான முக்கிய குற்றவாளி சிவராமன்…
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சிவராமன் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி, நாதக முன்னாள் நிர்வாகி சிவா என்ற சிவராமன் பள்ளி…
“நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் ஆரம்பம்
தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமானது.
இந்தப் பயணம் பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை,…
மின்சார கார் தொழிற்சாலையை விரிவுபடுத்த 1,000 ஏக்கர் காடுகளை அழித்த எலோன் மஸ்க்
ஜேர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றை விரிவுபடுத்தும் வகையில் சுமார் 500,000 மரங்களை வெட்டி நீக்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
813 ஏக்கர் காடுகள்
ஜேர்மன் தொழிற்சாலையின் அந்த கட்டிடமானது பெரும் சர்ச்சையை…
நேரடி விவாதத்துக்கு தயார்: மார்ச் 21 இயக்கத்துக்கு பதிலளித்துள்ள 3 வேட்பாளர்கள்
மார்ச் 21 ஆம் திகதி ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரடி விவாதத்துக்கு, ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர மற்றும் பி. அரியநேந்திரன் ஆகியோர் இதுவரை இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, மார்ச் 12 இயக்கம், தேர்தலில்…
நல்லூரில் இரத்த தான முகாம்
நல்லூர் மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு ஆலய சூழலில் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் , எதிர்வரும் 31ஆம் திகதி சப்பர திருவிழா அன்று, மாலை 4 மணி…
சுதாரித்துக்கொண்ட ரஷ்ய ராணுவம்: உக்ரைன் படைகளின் இன்னொரு திட்டம் தோல்வி
ரஷ்யாவின் இன்னொரு எல்லையோர பிராந்தியத்தில் ஊடுருவ உக்ரைன் படைகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை முறியடித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் படைகள் ஊடுருவ முயற்சி
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் ஏற்கனவே உக்ரைன் படைகள்…
திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்! 7 பேர் பலி
இந்தியாவின் லடாக் பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.
திருமண நிகழ்ச்சி
லடாக்கின் லே மாவட்டத்தில் பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் சென்றது. அதில் பயணித்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள…
யாழில். காய்ச்சல் காரணமாக பாலகி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக ஒரு வயது பாலகி உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த பிரேம்நாத் நிகாரிகா என்ற பாலகியே உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து யாழ் . போதனா வைத்தியசாலையில் குழந்தையை…
டேட்டிங் வேண்டாம்: ரஷ்ய குடிமக்களுக்கு புடின் உத்தரவு
உக்ரைன் எல்லையருகே வாழும் ரஷ்ய குடிமக்கள் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தவேண்டாம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய குடிமக்களுக்கு புடின் உத்தரவு
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள், Kursk பகுதியில் 440 சதுர மைல் பரப்பை தங்கள்…
10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு விலை குறைப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், டின் மீன் ஒன்று 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 500 ஆக விற்பனை…
யாழில் நேர்ந்த துயரம் ; பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது.
தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு கடந்த…
தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியம் வழங்கும் அரசு….! எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த தகவலை பெஃப்ரல் அமைப்பின் (paffrel) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana…
சமூக சேவைகளை மக்கள் வரவேற்பது வேறு. ஆனால் அதனை எதிர்பார்த்து எனது சேவைகளை நான் செய்வதில்லை…
சமூக சேவைகளை மக்கள் வரவேற்பது வேறு. ஆனால் அதனை எதிர்பார்த்து எனது சேவைகளை நான் செய்வதில்லை என தெரிவித்த சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், இன மத பேதமின்றி தான் செயற்படுவதாக தெரிவித்தார்.
சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகளின் பவள…
பிரித்தானியாவில் கலவரங்களுக்கு காரணம்… பொலிசாரிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்
பிரித்தானியா முழுக்க கலவரம் வெடிக்க காரணமான தவறான தகவல்களை பரப்பியதற்காக ஆசிய நாட்டவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாகூர் நகரின் கிழக்கே
குறித்த நபர் ஒரு ஃப்ரீலான்ஸ் வெப் டெவலப்பர் எனவும் பாகிஸ்தான் நாட்டவர் என்பதும்…
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியால் நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை தலைவர் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சிவப்பு, மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள் மற்றும் நடுவில் வாகை மலருடன்…