அரச ஊழியர்கள் மற்றும் அரச ஓய்வூதியர்களுக்கு வெளியான நற்செய்தி
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை…
இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று(12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(13) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக…
மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்
புதிய இணைப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார்…
எங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது! அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ளாது –…
அமெரிக்கா உடனான கூட்டாண்மை வலுப்படுத்துவதற்கான கூட்டத்தில், தங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது என ஜோர்டான் மன்னர் தெரிவித்தார்.
எந்த சாராருக்கும் போர்க்களமாக இருக்காது
ஜோர்டான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய…
மத்திய கிழக்கு நாடொன்றின் புதிய சட்டம்… புறக்கணித்த பிரித்தானிய மக்கள் சுற்றுலா…
மத்திய கிழக்கு நாடான துருக்கியின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ள பிரித்தானிய சுற்றுலா பயணிகள், அந்த நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதுடன், சுற்றுலா பயணங்களையும் ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது… அதிரடி காட்டிய காவல்துறை!
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனி எஸ்.பி.நடவடிக்கை.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில்…
ஐரோப்பாவை உலுக்கும் இன்னொரு சம்பவம்…. இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இளம் வயதினரின் உயிருக்கு உலை வைக்கும் மிக ஆபத்தான காய்ச்சல் ஒன்று ஐரோப்பாவில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தடுக்க முடியாத வகையில்
Sloth fever என பரவலாக அறியப்படும் இந்த விசித்திர தொற்று நோய் தொடர்பில்…
ஆசிரிய உதவியாளர் நியமன பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: வடிவேல் சுரேஷ் உறுதி
பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு எழுந்துள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படவுள்ளதாக தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்…
இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்றறைய தினத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள்…
அதிகரித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடு: குற்றம் சுமத்தும் வைத்தியர்கள்
நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்…
ரஷ்யாவுக்கு பயத்தைக் காட்டிய உக்ரைன்: அணு உலையைச் சுற்றிலும் அகழிகள் தோண்டும் புடின்
உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்தவிடயம் ரஷ்யாவை பதறவைத்துள்ளது. தங்கள் நாட்டு அணு உலைகளை உக்ரைன் கைப்பற்றிவிடலாம் என்னும் அச்சத்தில், அணு உலைகளைச் சுற்றி அகழிகள் தோண்டு பணியைத் துவக்கியுள்ளது ரஷ்யா.
பயத்தைக் காட்டிய உக்ரைன்
உக்ரைனை…
மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை… நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில்…
யாழில் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள…
ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பிலான முன்னாயத்தக் கலந்துரையாடல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்…
சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம்.
ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தவகையில் எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளி/ விவேகானந்தா வித்தியாலயமும் இணைந்து சிறந்த முறையில் சர்வதேச யானைகள் தினம் நேற்று(12)…
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு: வெளியான அறிக்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக சமுர்த்தி வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 3241 கோடி ரூபாய் பணத்தினை மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.…
பரசூட் முறை நடுகை மூலம் பயிர்செய்கை செய்யப்பட்ட வயல் அறுவடைவிழா
அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையிற்கு அமைய அசேதன விவசாய உள்ளீடுகளை குறைத்து ;சேதனஉள்ளீடுகளையும் ,காலநிலைக்கு சீரமைவான விவசாய தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தி உயர் விளைச்சலை பெறுவதற்கு விவசாயிகளை வழிப்படுத்தும் முகமாக…
மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்குமான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
எமனாக வந்த 10 ரூபாய் கூல் ட்ரிங்ஸ்.. துடிதுடித்து உயிரிழந்த 5 வயது பிஞ்சு – கதறும்…
திருவண்ணாமலை அருகே 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூல்ட்ரிங்ஸ்
திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜ்குமார்…
நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள ஆசன வெற்றிடம்!
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் நாடாளுமன்ற ஆசனங்கள் தற்போது வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனை எழுத்துமூலம்…
மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரணம்: நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு
மன்னார்(Mannar) வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று(13) செவ்வாய்க்கிழமை காலை 9…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா பெற நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.
இலங்கைக்குள் நுழைவதற்கான…
சட்டவிரோதமான 200 கலால் உரிமங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே முறைப்பாட்டை இலங்கை மதுபான உரிமைதாரர் சங்கம் நேற்று…
பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி
காசாவில் (Gaza) தொடரும் போரை விரைவில் நிறுத்த முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
வீடு வீடாகச் சென்று கைது செய்யும் பொலிசார்- Far-Rightஇன் கொட்டத்தை அடியோடு அடக்கத் திட்டம்…
லண்டனிலும் மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடத்துகிறோம் என்ற போர்வையில் பெரும் கலவரத்தில் ஈடு பட்ட Far-Right உறுப்பினர்களை, பொலிசார் வைச்சு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பலரின் வீட்டுக் கதவை உடைத்து, உள்ளே அதிரடியாகச் சென்று அவர்களை…
இந்த ஆண்டில் இதுவரை நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள்!
வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் Athos Salomé என்ற பிரபல ஜோதிடர் இந்த ஆண்டில் இதுவரை தாம் கணித்துள்ள 6 சம்பவங்கள் நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024ல் உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் என்றார் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்து…
லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்! மொத்தம் 250..யார் அவர்?
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார்.
15 கின்னஸ் உலக சாதனைகள்
அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
சமீபத்தில்…
62 பேர்களை பலிவாங்கிய விமான விபத்து… ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பிய நபர்
வெள்ளிக்கிழமை கோர விபத்தில் சிக்கிய பிரேசில் பயணிகள் விமானத்தில் இருந்து ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பியதாக பயணி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு கிண்ணம் தேநீரால்
குறித்த விமான விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும்…
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு… 9000 போலீசார் குவிப்பு – என்ன காரணம்?
சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னை மாநகரில் 9000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினவிழா
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண்,இ.கா.ப. அவர்கள்…
ஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபர்: தடைப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா பணிகள்!
பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் நபர் ஒருவர் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈபிள் கோபுரம் முன் பரபரப்பு
பாரிஸ் ஒலிம்பிக்கின் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிறைவு…
Factum Perspective: உக்ரைன் – மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஹாட்ஹவுஸ்
வினோத் மூனசிங்க
பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனின் "இராணுவமயப்படுத்தலின் நீக்கத்தை" இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது "விசேட இராணுவ நடவடிக்கையை" (Spetsialnaya Voennaya Operatsiya - SVO) ஆரம்பித்தது. ரஷ்யப் படைகள் 2014 இல் கிறிமியாவில்…
நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது.தொடர் விசாரணையில் பொலிஸார்(photoes)
பிரபல நகைக்கடை ஒன்றில் நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (7) முறைப்பாடு செய்திருந்தார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில்…
இந்தியாவில் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் : 7 பேர் பலி
இந்தியாவின் பீகார் மாநில ஜெகானாபாத் மாவட்டத்தின் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
சாய்ந்தமருது இளைஞர்களுடனான ஒன்றுகூடல்
முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(11) இரவு அவரது இல்லத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்…