;
Athirady Tamil News

கொழும்பு வெசாக் பந்தலுக்குள் புகுந்த வாகனம் ; பரிதாபமாக 6 பேர் பலி

கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணை ஹேகாம –…

யாழில் பரபரப்பு ; பொலிஸ் துரத்தலில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் நேற்று (31) மாலை யாழ்ப்பாணம்…

அரச நிறுவனங்களில் இன்று முதல் அமுலாகும் வகையில் புதிய தடை

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை…

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான…

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே மோதல் வெடித்தது. ஹங்கேரியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப்…

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் முழுமையாக…

100-க்கும் மேற்பட்டோருக்கு விஷத்தை விற்ற நபர்., உயிரை மாய்த்துக்கொள்ள உதவியதாக வாக்குமூலம்

உலகம் முழுவதும் பல நாடுகளில், நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொள்ள ஒருவர் உதவியாக இருந்துள்ளார் எனும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கென்னத் லா (Kenneth Law) எனும் 60 வயதான நபர், இணையதளங்கள் மூலம் விஷப்பொருட்கள்…

ரஷிய ட்ரோன் இலக்குத் தவறி ருமேனிய குடியிருப்பில் மோதி வெடிப்பு

உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷிய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது. இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா். ‘நேட்டோ’ உறுப்பு நாட்டின், மக்கள்தொகை அதிகம் கொண்ட…

18 பவுண் நகைகளுக்காக நேர்ந்த கொடூரம்!

இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டன் – டிக்கோயா நகரில் அண்மையில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 18 பவுண் தங்க நகைகளுக்காக இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரின் அதிரடி…

ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்: அமெரிக்கா முன்னெடுத்த ராக்கெட் தாக்குதல்

அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதல் மூலம் ஈரானுக்கு சென்ற சரக்கு கப்பல் முடக்கப்பட்டுள்ளது. ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ஓமன் வளைகுடாவில் காம்பியா(Gambia) கொடி பறந்த…