;
Athirady Tamil News

அமெரிக்கா காகித ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்

வாஷிங்டன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைக்காக, பெரிய ரசாயன…

விமான நிலையத்தை பரபரபாக்கிய 18 வர்த்தகர்கள் ; பொதிக்குள் சிக்கிய பொருட்கள்

சுமார் 03 கோடி 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்த 18 பேர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது…

அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டு கடல்சார் தகவல் மையம் மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

டிரம்ப்பின் 177.6 கோடி டாலா் நிதியை விடுவிக்க நீதிமன்றம் தற்காலிக தடை

அமெரிக்காவில் அரசு இயந்திரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தால் உருவாக்கப்பட்ட 177.6 கோடி டாலா் நிதியிலிருந்து பணம் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. டிரம்ப்பின் வரி ஆவணங்கள் கசிந்தது…

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர் பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு…

பலரையும் திரும்பி பார்க்க வைத்த பஸ் தன்சல் ; பலரின் மனதை கவர்ந்த பேருந்து ஊழியர்கள்

மத்திய மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டு, கண்டி — கடுகண்ணாவை ஆகிய நகரங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் உரிமையாளரும் அதன் ஊழியர்களும் இணைந்து, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விசேட ‘பஸ் தன்சல்’ (Bus Dansala)…

நடிகை ட்விஷா மரணம்: சிபிஐ விசாரணையில் மாமியாரின் வரதட்சணை கொடுமை அம்பலம்

போபால்: நடிகை ட்விஷா​விடம் இருந்த ரூ.20 லட்​சம் மதிப்பு பங்குகளை தனது பெயருக்கு மாற்ற மாமி​யார் கிரி​பாலா சிங் வற்புறுத்தி இருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. உத்தர பிரதேசம், நொய்​டாவை சேர்ந்​தவர் ட்விஷா சர்​மா. கடந்த 2012-ல்…

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழில். 312 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம்…

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ கலந்துகொண்டு…

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!

ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகலில் ராஜஸ்தானின் பிகானேரில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் நகரின் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில்…