8 மில்லியன் மதிப்பான காரை திருடிய சந்தேக நபர் கைது
வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை தொடர்பில், கடந்த 2025.10.21ஆம்…
இலங்கையில் மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை ; தீவிர அவதானம்
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள்…
தரமற்ற நிலக்கரி தொடர்பில் அரசு ஊடக சந்திப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத நிலக்கரியை விநியோகித்தமைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே…
பச்சிளம் குழந்தை விற்ற கொடூரம் ; அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
ஒன்றரை மாத குழந்தையை இந்திய மதிப்பில் 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
குறித்த தம்பதிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இன்னொரு ஆண் குழந்தை…
கல்வியில் எந்த பிள்ளையும் புறக்கணிக்கப்படக்கூடாது பிரதமர் சுட்டிக்காட்டு
எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதுமே அரசாங்கத்தின் நம்பிக்கை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…
இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
இஸ்ரேலின் உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய தளவாடங்களை உளவு பார்த்து இஸ்ரேலின் உளவு பிரிவான மொஸாத் அமைப்பிடம் தகவல்களை பகிர்ந்ததாக, கடந்த 2025 ஏப்ரல்…
வரி ஏய்ப்பை தடுக்க புதிய அதிரடி ; QR குறியீட்டுடன் களமிறங்கிய இறைவரித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவதற்குத் தகுதியான நபர்களையும் வணிகங்களையும் கண்டறியும் நோக்கில் விசேட வீதி ஆய்வொன்றை (Street Survey) ஆரம்பித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டன. இதன்படி கொழும்பு 1…
டிரம்ப்பின் அமைதிக் குழுவில் இணையும் பாகிஸ்தான் முடிவுக்கு உள்நாட்டில் எதிா்ப்பு
காஸா விவகாரத்துக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ள அமைதிக் குழுவில் இணைந்த பாகிஸ்தான் மத்திய அரசின் முடிவை நிராகரித்து, கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்விட்சா்லாந்தில் உலக பொருளாதார…
டிரம்ப்பின் அமைதிக் குழுவில் இணையும் பாகிஸ்தான் முடிவுக்கு உள்நாட்டில் எதிா்ப்பு
காஸா விவகாரத்துக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ள அமைதிக் குழுவில் இணைந்த பாகிஸ்தான் மத்திய அரசின் முடிவை நிராகரித்து, கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்விட்சா்லாந்தில் உலக பொருளாதார…
நானும் இந்திய குடிமகன்தான்… நீண்டகால விசா அட்டையை எடுத்து காண்பித்த ஐரோப்பிய…
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு வருகை…
காஸா காவல்துறையில் பங்கு- ஹமாஸ் திடீா் கோரிக்கை
காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் அமையவுள்ள புதிய பாலஸ்தீன நிா்வாகத்தில், தனது அமைப்பைச் சோ்ந்த 10,000 காவல்துறையினரைச் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் திடீா் கோரிக்கை விடுத்துள்ளது
ஆயுதங்களைக் கைவிடுவது தொடா்பான பேச்சுவாா்த்தைகள்…
இறக்குமதித் தாராளமயமாக்கலின் பலாபலன்கள்
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1978 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க மக்களுக்கு எதையும் வழங்கவில்லை என்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தப் பிரச்சினைக்கு "மிகவும் முன்னுரிமை"…
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக இம்மாதத்…
மார்ச் மாதம் ரணிலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…
போலி நகைகளை வைத்து 163 மில்லியன் மோசடி ; அரச வங்கி முகாமையாளரின் முகத்திரை கிழிப்பு
கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இந்திக நிஷாந்த என்ற முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை…
ஈரான் போராட்டம்! இதுவரை 6,100-க்கும் அதிகமானோர் பலி!
ஈரானில் ஆட்சிக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 6,100-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பணமதிப்பு…
கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா: முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த விஜயத்தில் நெடுந்தீவில்…
சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பிறந்த குழந்தை; ஜாக்பாட்’ பரிசு
சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மெட்ரோ நிலையத்திலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி…
ஆல்பர்ட்டாவில் நீச்சல் குள்ளத்தில் விளையாடிய சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் உடல்நலப்…
கனடா, ஆல்பர்ட்டா மாகாணத்தின் கேன்மோர் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென வாந்தி மற்றும் உடல்நலப் பாதிப்புக்குள்ளான சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.
பதற்றமடைந்த பெற்றோர்…
ரஷியாவின் போரில் சண்டையிட ஏமாற்றப்படும் வங்கதேச தொழிலாளர்கள்!
ரஷியாவின் பொய்யான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட களமிறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு…
கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் பும் ஆதரவு
தமிழத் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல்ஓயா திட்டத்தை முறியடிப்போம் என்றும் , போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு நேற்றைய …
காங்கேசன்துறை பொது சந்தை மீண்டும் சொந்த இடத்தில்
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை பொது சந்தை மீண்டும் சொந்த இடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது
உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய…
விமான விபத்தில் அஜீத் பவார் பலி!
மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் உயிரிழந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள், அஜீத்…
ஐபோன், மேக் பயனர்கள் குரோமை பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் எச்சரிக்கை
உலக அளவில் செல்போன் , கணினி தயாரிப்பில் முதன்மை வகிக்கும் நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை அது தனது…
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம்…
வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்
வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது
ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய…
காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. இதன்மூலம், போா்நிறுத்த நடவடிக்கைகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வழிவகை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023, அக்.…
யாழ். பண்டத்தரிப்பில் அகற்றப்பட்ட இராணுவ முகாம்
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
அங்கிருந்து…
தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்
ஜப்பான்-சீனா இடையிலான நட்புறவின் அடையாளமாக திகழ்ந்த ‘ஸியாவோ ஸியாவோ’, ‘லெய் லெய்’ ஆகிய இரண்டு பாண்டா கரடிகள், ஜப்பானிலிருந்து தங்களின் தாயகமான சீனாவுக்குத் திரும்பின.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள யூனோ உயிரியல் பூங்காவில்…
தமிழகத்தை உலுக்கிய என்கவுண்டர்: யார் இந்த வெள்ளை காளி?
தமிழகத்தில் பொலிசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற பெரம்பலூர் ரவுடி அழகுராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பொலிசார்…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் சுவிஸ் ராயூ.. (படங்கள்,…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் சுவிஸ் ராயூ.. (படங்கள், வீடியோ)
சுவிசில் வசிக்கும் ராயூ அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் முன்பள்ளி வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்காள…
மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் எல்லை ரோந்து அதிகாரியால், செவிலியா் அலெக்ஸ் ப்ரிட்டி(37) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் அரசியல் மோதலாக வெடித்துள்ளது.
‘இந்தச் சம்பவம் தொடா்பான அனைத்து விவரங்களையும் அரசு தீவிரமாக ஆராய்ந்து…
இன்று விசாரணைக்கு வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் வழக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ரணில்…
கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க தகுதியற்றவர்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவில் அமைப்புகள் தலைமை…