;
Athirady Tamil News

ரஷ்ய இராணுவ கிடங்கை தகர்த்த உக்ரைன் – இடை நிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள்!

மகிவ்கா நகரில் அமைந்துள்ள ரஷ்ய இராணுவ கிடங்கை, தகர்த்து உக்ரைன் இராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா ஆரம்பித்த போர் 500 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்ய இராணுவ…

ரூ.2000 நோட்டு மோசடி கும்பலிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் சொர்ணலதா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை ஊழியர்கள் 2 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சூரி பாபு என்பவரை சந்தித்தனர். அப்போது அவர்கள் ரூ.90…

நிழலை பார்த்து அழுத குழந்தை…!!

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிப்பாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் குட்டி சேட்டைகள் முதல் அவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்களும் வைரலாக பரவும். அந்த வகையில், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு…

மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை…

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான”…

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ நெடுந்தீவைச் சேர்ந்தவரும், பெரியதம்பனையில் ஆரம்பத்தில் வாழ்ந்து, இறுதியாக வவுனியா…

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…!!

அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர் செய்த ஒரு நபருக்கு நேர்ந்த கதி தற்போது…

திருமண வாக்குறுதியை மீறியதால் கற்பழிப்பு வழக்கு: ஒருமித்த உடலுறவு கற்பழிப்பு குற்றம் ஆகாது…

ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளிக்கையில், ''திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஒருமித்த உடலுறவு ஏற்பட்டு, பின்னர்…

குளிருக்கு மட்டும் போர்வைகளல்ல…! பனிப் பாறைகளுக்கும்தான்…! உருகுவதை தடுக்க…

புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் நீராய் உருகுவது தொடர்ந்தால், சில தசாப்தங்களில் அவைகள் காணாமல் போய்விடும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து வந்தனர். Powered By இந்நிலையில், வடமேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், வேகமாக…

பெண்கள், குழந்தைகளின் வீடியோவை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை !!

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விஷயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அவர்…

அரியானாவில் விவசாயிகளுடன் வயலில் நாற்று நட்ட ராகுல் காந்தி- டிராக்டர் ஓட்டியும்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து இமாசல பிரதேசம் சென்று கொண்டிருந்தார். அரியானா மாநிலத்தில் சென்ற போது அங்கு வயலில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே அவர் காரை நிறுத்தி…

ஈக்வடார் நாட்டில் ரோப் கார்களில் திடீர் பழுது- சுற்றுலா பயணிகள் 75 பேர் பத்திரமாக மீட்பு!!

ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் உலகின் மிக உயரமான சுற்றுலா ரோப் கார் வசதி உள்ளது. மலைப்பகுதியில் 2½ கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ரோப்…

டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். டெல்லியில் உள்ள…

500-வது நாளை தொட்டும் முடிவடையாத போர்: 9 ஆயிரம் பொதுமக்களை இழந்த உக்ரைன்!!

ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. பின்னர் தனது ராணுவத்தின் துணையோடு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய…

நான் நெருப்புடா – அஜித் பவாருக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சரத் பவார்!!

மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் சமீபத்தில் தனித்தனியாக நடைபெற்றன. அஜித் பவார் தரப்பு இந்திய…

மீண்டும் துப்பாக்கி சண்டை: இஸ்ரோ ராணுவ தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் இருந்து வருகிறது. மேலும் இஸ்ரேல் மீது ஹமாய் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

மேற்கு வங்காளம் பஞ்சாயத்து தேர்தல் – வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 897…

புற்றுநோய் கட்டிகளுக்குள் மர்மமாக வாழும் நுண்ணுயிரிகள்- சிகிச்சையில் உதவுமா? (கட்டுரை)

நமது உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் புரிந்துகொள்வது, புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது மட்டுமல்லாமல் அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதைப்…

சரும பொலிவை அதிகரிக்கும் குங்குமப் பூ !! (மருத்துவம்)

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும். குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற…

உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை !!

உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் கைது செய்ததுடன் குறித்தகேமராவில் பதிவான…

இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !!

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் அறிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதா…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!! (PHOTOS)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் கூட்டம் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது . இந்த வருடம் வெளிநாட்டு வேலைக்காக சென்றவர்களின் எண்ணிக்கை…

மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட மிருக மனிதன்!!

மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட மிருக மனிதன்மெக்சிகோவில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்த அல்வாரோ (32) என்பவர், ஜூன் 29 அன்று தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருளின் மயக்கத்தில் தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மெக்சிகோவின்…

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிரான மனு மீது விசாரணை!!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று (07) மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு…

மீசாலையில் விபத்து ; முதியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை சேர்ந்த பத்மநாதன் கதிர்வேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் , யாழ்ப்பாணத்தில் இருந்து மீசாலையில் உள்ள…

கடனை திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்ட ஜெயின் துறவி – கர்நாடகாவில் பரபரப்பு!!

கர்நாடகா மாநிலம் சிக்கோடி தாலுகாவில் உள்ள ஹிரேகோடி கிராமத்தில் உள்ள நந்த் பர்வத் மடம் எனும் சமண மடத்தில் ஆசார்யா கம்குமார நந்த் மகாராஜ் எனும் சமண துறவி தங்கியிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக மடத்தின் மேலாளர் பீமப்பா உகாரே போலீசாரிடம்…

பிரான்ஸ் கலவரம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும்: ஹாலண்டே சொல்கிறார்!!

பிரான்ஸ் நாட்டில் இரு வாரங்களுக்கு முன் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சில மணி…

ஒடிசா ரெயில் விபத்து – பொறியாளர் உள்பட 3 பேர் கைது!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 291…

மெக்டொனால்டையும் விடவில்லை தக்காளி விலையேற்றம்: உணவுகளில் தக்காளி நீக்கம்!!

அமெரிக்காவை தளமாக கொண்ட உலகப்புகழ் பெற்ற 'மெக்டொனால்டு' நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவகங்களின் சில கிளைகளில் தயாரிக்கப்படும் அனைத்து ரெசிபிக்களிலும் குறுகிய காலத்திற்கு தக்காளி பயன்படுத்தப்படாது என அறிவித்திருக்கிறது.…

மதுபான நிறுவனங்களுக்கு கால அவகாசம்!!

நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கலால் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரி கைது செய்யப்படுவாரா?

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மேற்படி நட்டஈடு பணம் இன்று (09) வரை வழங்கப்படவில்லை. பிரதம நீதியரசர் ஜயந்த…

மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!!

டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது…

2 மாத விடுமுறையில் போகிறேன்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்: பங்கஜா…

மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் பங்கஜா முண்டே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிர அரசியல், கட்சியில் தனது நிலை மற்றும் பாஜக எம்எல்ஏக்களின் மனநிலை…