;
Athirady Tamil News

பாகிஸ்தானில் மலை பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 13 பேர் பலி!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு பேருந்து ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சால்ட் மலையில் சென்றபோது பேருந்து வளைவு ஒன்றில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்து குறித்து…

செகந்திராபாத்தில் திருப்பதி வந்தே பாரத் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணிடம் ரூ. 60 லட்சம் நகை…

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல்…

புதிதாக 90 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 108 ஆக இருந்த நிலையில் இன்று 90 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 146 பேர் நலம்…

காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு- ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர்…

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன்கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இந்த மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு சுற்றுப்பயணம்…

சட்டவிரோத மசாஜ் நிலையங்களுக்கு சிக்கல்!!

ஜா -எல நகரில் அனுமதி பெறாமல் இயங்கிய 11 மசாஜ் நிலையங்களில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 27 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மசாஜ் நிலையங்களை அனுமதி பெறாமல் நடத்திய குற்றச்சாட்டில் 6 பேரையும் பொலிஸார்…

PUCSL தலைவர் பதவிக்கு பெயர் பரிந்துரை!!

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் பதவிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெயரொன்று முன்மொழியப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரே இந்தப் பதவிக்கு…

விசேட வர்த்தமானி வெளியீடு!!

பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் (2336/78) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலியம் மற்றும் எரிபொருள் விநியோக, வேலை மற்றும் உழைப்பு,…

பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைகள் நீக்கம்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவதை தங்களது கனவாக கொண்டு இருந்தனர்.…

நாங்கல்லாம் அப்பவே அப்படி.. போதையில் உளறியதால் 30 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலையாளி!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் கடந்த 1993ம் ஆண்டு ஒரு வீட்டில் கொலை-கொள்ளை நடந்தது. 55 வயது நபர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது…

சிறப்புற இடம் பெற்ற சரா புவனேஸ்வரனின் மணிவிழா!! (PHOTOS)

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எனப் பல தளங்களில் பணி செய்த சரா. புவனேஸ்வரனின் மணிவிழா 18.6.23 ஞாயிறு காலை 9 .30 மணிக்கு நல்லூர் சயன்ஸ் அக்கடமி மண்டபத்தில் நடைபெற்றது லயன் வை. தியாகராஜா…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவு!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவானது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே 80 கி.மீ. தொலைவில் அதிகாலை 3.50 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சூடான் வான்வெளி தாக்குதல் – 17 பேர் பலி !!

சூடான் தலைநகரான கார்டூமின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில், 5 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு சுகாதார துறை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.…

அமெரிக்க பயணத்தில் மோடி-பைடன் சந்திப்பில் பேச உள்ள 5 விஷயங்கள்: இந்திய தூதர் தகவல்!!

அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடன் இடையேயான சந்திப்பில் 5 முக்கியமான விஷயங்கள் பேசப்பட இருப்பதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து கூறி உள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணமாக நாளை…

இ.போ.ச பஸ்களில் இனி நடத்துனர் இல்லை!!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துனர் இன்றி சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த நடைமுறை ஜூலை 1 ஆம் திகதி முதல்…

பேக்கரி உற்பத்திகள் விலை குறைக்கப்படுமா?

பேக்கரி உற்பத்திகளுக்காக முட்டைகள் வழங்கப்பட்ட போதிலும் எந்த பேக்கரி உற்பத்திகளும் விலை குறைக்கப்படவில்லையென அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. “இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு தலா…

முரண்பாடுகளுக்கு மத்தியில் சீனா சென்றடைந்த அமெரிக்க உயர்மட்ட தலைவர் !!

முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இன்று (18) சீனாவின் தலைநகர் பீஜிங்கை வந்தடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சிம்லாவில் உள்ள 100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து…

சிம்லாவில் உள்ள 100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்ணியமான ஆடை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிழிந்த…

நடுக்கடலில் பயணிகள் படகில் பற்றியது தீ -120 பேரின் நிலை என்ன..!

பிலிப்பைன்சில் பயணிகள் சென்ற படகு திடீரென தீ பற்றியதில் பலர் உயிரை காப்பாற்ற கடலில் குதித்ததால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உறவுகள் கடும் பதற்றத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல்…

ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணமோசடி என்எஸ்ஜி அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் பறிமுதல்!!

ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணமோசடி செய்த என்எஸ்ஜி அதிகாரி பிரவீன் யாதவின் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த பிரவீன் யாதவ், அரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள தேசிய…

குளியலறைக்குள் 6 அடி மலைப்பாம்பு!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த கோல்ட் கோஸ்ட் என்பவர், தனது கழிவறையை உபயோகித்துக் கொண்டிருந்தார். அப்போது, குளியலறையின் ஷவர் ஃப்ரேமின் மேல் 6 சுமார் அடி நீளமுள்ள மலைப்பாம்பு படுத்திருந்தது. விஷத்தன்மையற்ற பாம்பு என்றாலும், பாம்பை…

காங்கிரசில் சேருவதை விட கிணற்றில் குதிப்பேன்: கட்கரி!!

காங்கிரஸ் கட்சியில் சேர்வதை விட கிணற்றில் குதிப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாஜ வியாபாரிகள் சங்க கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,‘‘ தேசியம் என்பது கட்சியின்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,892,220 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,892,220 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 690,430,478 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,942,407 பேர்…

எம்.பியின் தம்பி கைது !!

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த மூன்று…

டிஜிட்டல் மீடியா விருது வென்றார் ரிஷினி !!

விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் (WNL) நிறுவனத்தைச் சேர்ந்த ரிஷினி வீரரத்ன, சிறந்த 50 துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழில் மகளிர் உலகளாவிய விருதுகள் 2023 இல் மதிப்புமிக்க ‘டிஜிட்டல் மீடியா விருது 2023’ ஐப் பெற்றுக்கொண்டுள்ளார். குறித்த…

தேங்காய் எண்ணெய்க்கு செயற்கைத் தட்டுப்பாடு !!

பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் உள்ளுர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்க வழி வகுத்துள்ளதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. தற்போது…

இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்ஐஏ விசாரணை!!

அமெரிக்கா, கனடாவில் இந்திய தூதரங்கள் மீதான தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளரான பஞ்சாப் மத போதகர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம்…

நவாஸ் கட்சி தலைவராக தம்பி ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!!

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராக ஷெபாஸ் ஷெரீப்பும், துணைத்தலைவராக மரியம் நவாசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த…

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் சமரச முயற்சி: குஜராத் நீதிமன்றம் உத்தரவு!!

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் சமரச தீர்வு காண குஜராத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவாதமாகி உள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி அவரது தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு…

முதலில் வந்தது கோழியா? முட்டையா?.. பிரஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

பண்டைய கிரேக்க தத்துவஞானிகள் காலத்தில் இருந்தே, கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்வி இன்று வரை எழுப்பப்பட்டு வருகிது. பரிணாம வளர்ச்சியில் மரபணு மாற்றத்தால் முதலில் கோழியே பிறந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி…

குஜராத்தில் நேரடி ஆய்வு பிபர்ஜாய் புயலால் ஒரு பலி கூட இல்லை: அமித்ஷா அறிவிப்பு!!

பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட பலியாகவில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர…

ஹிரோஷிமா, நாகசாகியை தாக்கிய குண்டுகளை விட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி…

உலக போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட குண்டுகளை விட 100 மடங்கு அதிக ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும்…

மேற்கு வங்கத்தில் பதற்றம் ஒன்றிய அமைச்சரின் வாகனம் மீது கல்வீச்சு!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஒன்றிய அமைச்சர் நிசித் பிரமாணிக்கின் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு…

42 மில்லியன் லொட்டரி பணம் – கனேடியருக்கு தேடிவந்த அதிர்ஸ்டம் !!

கனடாவில் லொட்டோ 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் நபர் ஒருவர் 42 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் நயகரா நீர் வீழ்ச்சிப் பகுதியில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த…

பத்மநாபாவின் 33ஆவது நினைவுதினம்!!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம் திங்கட்கிழமை (19.06.2023) அன்று அனுட்டிக்கப்படுகிறது. எமது செயலாளர் நாயகமும் அவருடன் இணைந்து எமது கட்சியின் பதின்மூன்று தோழர்களும் சர்வதேச…