;
Athirady Tamil News

முரண்பாடுகளுக்கு மத்தியில் சீனா சென்றடைந்த அமெரிக்க உயர்மட்ட தலைவர் !!

முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இன்று (18) சீனாவின் தலைநகர் பீஜிங்கை வந்தடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சிம்லாவில் உள்ள 100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து…

சிம்லாவில் உள்ள 100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்ணியமான ஆடை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிழிந்த…

நடுக்கடலில் பயணிகள் படகில் பற்றியது தீ -120 பேரின் நிலை என்ன..!

பிலிப்பைன்சில் பயணிகள் சென்ற படகு திடீரென தீ பற்றியதில் பலர் உயிரை காப்பாற்ற கடலில் குதித்ததால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உறவுகள் கடும் பதற்றத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல்…

ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணமோசடி என்எஸ்ஜி அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் பறிமுதல்!!

ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணமோசடி செய்த என்எஸ்ஜி அதிகாரி பிரவீன் யாதவின் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த பிரவீன் யாதவ், அரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள தேசிய…

குளியலறைக்குள் 6 அடி மலைப்பாம்பு!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த கோல்ட் கோஸ்ட் என்பவர், தனது கழிவறையை உபயோகித்துக் கொண்டிருந்தார். அப்போது, குளியலறையின் ஷவர் ஃப்ரேமின் மேல் 6 சுமார் அடி நீளமுள்ள மலைப்பாம்பு படுத்திருந்தது. விஷத்தன்மையற்ற பாம்பு என்றாலும், பாம்பை…

காங்கிரசில் சேருவதை விட கிணற்றில் குதிப்பேன்: கட்கரி!!

காங்கிரஸ் கட்சியில் சேர்வதை விட கிணற்றில் குதிப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாஜ வியாபாரிகள் சங்க கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,‘‘ தேசியம் என்பது கட்சியின்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,892,220 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,892,220 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 690,430,478 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,942,407 பேர்…

எம்.பியின் தம்பி கைது !!

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த மூன்று…

டிஜிட்டல் மீடியா விருது வென்றார் ரிஷினி !!

விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் (WNL) நிறுவனத்தைச் சேர்ந்த ரிஷினி வீரரத்ன, சிறந்த 50 துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழில் மகளிர் உலகளாவிய விருதுகள் 2023 இல் மதிப்புமிக்க ‘டிஜிட்டல் மீடியா விருது 2023’ ஐப் பெற்றுக்கொண்டுள்ளார். குறித்த…

தேங்காய் எண்ணெய்க்கு செயற்கைத் தட்டுப்பாடு !!

பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் உள்ளுர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்க வழி வகுத்துள்ளதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. தற்போது…

இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்ஐஏ விசாரணை!!

அமெரிக்கா, கனடாவில் இந்திய தூதரங்கள் மீதான தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளரான பஞ்சாப் மத போதகர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம்…

நவாஸ் கட்சி தலைவராக தம்பி ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!!

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராக ஷெபாஸ் ஷெரீப்பும், துணைத்தலைவராக மரியம் நவாசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த…

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் சமரச முயற்சி: குஜராத் நீதிமன்றம் உத்தரவு!!

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் சமரச தீர்வு காண குஜராத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவாதமாகி உள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி அவரது தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு…

முதலில் வந்தது கோழியா? முட்டையா?.. பிரஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

பண்டைய கிரேக்க தத்துவஞானிகள் காலத்தில் இருந்தே, கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்வி இன்று வரை எழுப்பப்பட்டு வருகிது. பரிணாம வளர்ச்சியில் மரபணு மாற்றத்தால் முதலில் கோழியே பிறந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி…

குஜராத்தில் நேரடி ஆய்வு பிபர்ஜாய் புயலால் ஒரு பலி கூட இல்லை: அமித்ஷா அறிவிப்பு!!

பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட பலியாகவில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர…

ஹிரோஷிமா, நாகசாகியை தாக்கிய குண்டுகளை விட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி…

உலக போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட குண்டுகளை விட 100 மடங்கு அதிக ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும்…

மேற்கு வங்கத்தில் பதற்றம் ஒன்றிய அமைச்சரின் வாகனம் மீது கல்வீச்சு!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஒன்றிய அமைச்சர் நிசித் பிரமாணிக்கின் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு…

42 மில்லியன் லொட்டரி பணம் – கனேடியருக்கு தேடிவந்த அதிர்ஸ்டம் !!

கனடாவில் லொட்டோ 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் நபர் ஒருவர் 42 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் நயகரா நீர் வீழ்ச்சிப் பகுதியில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த…

பத்மநாபாவின் 33ஆவது நினைவுதினம்!!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம் திங்கட்கிழமை (19.06.2023) அன்று அனுட்டிக்கப்படுகிறது. எமது செயலாளர் நாயகமும் அவருடன் இணைந்து எமது கட்சியின் பதின்மூன்று தோழர்களும் சர்வதேச…

சுங்க அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் !!

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 118 துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கபில குமாரசிங்க…

யாழ் பல்கலைக்கழக இளம்பொருளியலாளர் மன்றத்தினால் குருதிக்கொடை!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கலைப்பீடத்தைச் சேர்ந்த பொருளியல் துறையின் இளம்பொருளியலாளர் மன்றத்தினால், ஜுன் 14 ஆம் திகதி உலகக் குருதிக்கொடைத் தினத்தையொட்டி குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பொருளாளர் டெல்சியா கிறிஸ்டியன்…

திங்களன்று கொழும்பில் கூடுகிறது தமிழரசு!!

தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளதோடு இதில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா…

இனி இயற்பியலுக்கு முன்னுரிமை எம்பிபிஎஸ் கவுன்சலிங் விதிமுறையில் மாற்றம்: தேசிய மருத்துவ…

நீட் தேர்வில் இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், இயற்பியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வழங்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் செய்ய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு செய்துள்ளது. பட்டதாரி மருத்துவக் கல்வி…

21 இளநீகளைப் பார்த்த பெண் மரணம் !!

21 இளநீர் காய்களைப் பார்த்த 48 வயதான பெண்ணொருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாஸ்கிரிய எனுமிடத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அப்பிரதேசத்தில் உள்ள…

கிரிமியாவை குறிவைக்கும் உக்ரைன் – சுட்டு வீழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த டிரோன்கள் !!

ரஷ்யாவின் தெற்கு எல்லைப்பகுதியான பிரையான்ஸ்க் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷ்யா அழித்ததாகக் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ்…

வழிதவறி வந்து குடியிருப்பில் தஞ்சம் புகுந்தது: குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர்…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது அட்டப்பாடி பாலூர் குடியிருப்பு. இது கோவை மாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து…

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் “திடீர்” தாழ்வு- படகு போக்குவரத்து தாமதமாக…

அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி…

பல்லடம் அருகே தொழில்போட்டியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றி பா.ஜ.க., நிர்வாகியை கொல்ல…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், பா.ஜ.க., ஓ. பி .சி. அணி நிர்வாகி.மேலும் பொக்லைன் எந்திரம் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். பொங்கலூர் எஸ்.ஏ.பி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியை…

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரழிவு -வெளியான தகவல்களால் அதிர்ச்சி !!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய டாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16-17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 டாங்கிகள் மற்றும் 23…

கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்க எதிர்ப்பு : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம…

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், எட்டிப்பட்டி அழகிரி நகரில், கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறுகிறது. இந்த கியாஸ் சிலிண்டர் அமைக்கும் இடம் அழகிரி நகரில் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாக…

நிதி மோசடி: இந்திய பிரஜை கைது !!

3 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மோசடி செய்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கொம்பனிதெருவில்…

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம் !!

மினுவாங்கொட, பொரகொடவத்த பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் பொலிஸ் பாதுகாப்புடன், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

“95 ஒக்டேன் பெற்றோல் இல்லை” !!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95…

புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர்.. வசமாய் சிக்கிய 13 பேர்.. என்ஐஏ குற்றப்பத்திரிகையில்…

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் செயல்பட்டதாக என்ஐஏவால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 13 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் விடுதலைப்…