;
Athirady Tamil News

பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…

நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் –…

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது…

பாவூர்சத்திரத்தில் தாம்பரம்-செங்கோட்டை ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு!!

தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை நேற்று பிரதமர் மோடி வாராந்திர ரெயிலாக தாம்பரத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரெயிலானது வாரம் மும்முறை ரெயிலாக வரும் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்க தொடங்கும். 1904-ம் ஆண்டு…

ஈழத்து சீரடியான் அறக்கட்டளையினால் யாழ் வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள்!!

ஈழத்து சீரடியான் அறக்கட்டளையினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ரூபா 6 இலட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்கள் கடந்த வெள்ளிக்கிழமை (07) வழங்கிவைக்கப்பட்டன. வைத்தியசாலைகளில் தற்போது நிலவிவரும் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை…

பிலிப்பைன்ஸில் நெரிசலான குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உயிரிழப்பு!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசல் மாகாணம் டெய்டே நகரில் அடுக்கடுக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ கண் இமைக்கும் நேரத்தில்…

தெருவோர வியாபாரியின் சமோசா வைரல்!!

உணவு பிரியர்களை கவரும் வகையில் வித விதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்ட சில உணவு பொருட்கள் வைரலாகி விடும். அந்த வகையில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்…

செல்ஃபி பிரியர்களுக்கென ஓர் உலகம் !!

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ செல்பி ஹோல்‘ என்னும் கேளிக்கை பூங்காவானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு வகையான தீம்களுடன் செல்ஃபி எடுத்து கொள்வதற்கான…

பராமரிப்பாளரின் கையை பிடித்து கொண்டிருக்கும் குட்டி யானையின் வீடியோ!!

யானைக்கும் அதன் பராமரிப்பாளருக்கும் இடையிலான பாசப்பிணைப்பு மிகவும் தூய்மையானது. அந்த வகையில் குட்டி யானை ஒன்று அதன் பராமரிப்பாளரின் கையை பிடித்து இழுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் ப்யூடென்கெபிடன் என்பவர் பகிர்ந்துள்ள…

பொருளாதார ஆய்வறிக்கையில் சீனப் பிரசாரம் !!

24 ஓரே சிஸ்டத்தின் தலையங்கப் பணியாளர்கள், சீனாவில் முதலீடு செய்வதன் நன்மைகள் பற்றிய சட்டபூர்வமான கட்டுரைகளாக மாறுவேடமிட்டு, செல்வாக்கு மிக்க பத்திரிக்கையில் விளம்பரங்களை மீண்டும் மீண்டும் வெளியிடுவதைக் கண்டித்தனர். 24 ஓரே அமைப்பில்…

புதிய டுவிட்டர் பக்கத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அமைச்சரவைப் பட்டியலில் பல மூத்த அமைச்சர்களை…

விசாக்களின் விலைகளை அதிகரிக்கும் அமெரிக்கா..!

சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. குறித்த விலை அதிகரிப்பானது மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற…

முழு அடைப்பு காலத்தில் குழந்தைகளின் மனவளர்ச்சி திறன் பாதிப்பு- டாக்டர்கள் தகவல்!!

கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருந்த போது முழு அடைப்பு போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த முழு அடைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள் சிறைப்பட்டு கிடந்தனர். வெளி பழக்க வழக்கங்கள் இல்லாமல் குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாதது…

ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டறிய ஈரான் முழுதும் கண்காணிப்பு கமராக்கள்!

ஈரானில் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதைக் கண்காணிக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கமராக்களைப் பொருத்தியுள்ள அதிகாரிகள், மீறுபவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று அதிகாலை ராணுவப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 2.15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.…

சீட்டிழுப்பில் 100,000 டொலரைத் தட்டிச் சென்ற அதிஷ்டசாலி…!

அமெரிக்காவில் நபர் ஒருவர் அதிஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் 100,000 அமெரிக்கா டொலர்களை வென்றெடுத்துள்ளார். அமெரிக்காவின் வெர்ஜினியா (Virginia) மாநிலத்தைச் சேர்ந்த ஃபெக்ரூ ஹிர்போ எனப்படுபவர் பிக் 4 (Pick 4) எனப்படும் பிரிவில் 20…

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் விரக்தி- மனைவி தற்கொலை!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாக்லேட் வாங்கி வராததால் கோபமடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹென்னூர் பந்தே அருகே உள்ள ஹொன்னப்பா லே அவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சககார நகரில்…

கருவில் இருந்த குழந்தைகளின் மூளையை பாதித்த கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தாயின் நஞ்சுக்கொடிக்குள் ஊடுருவியதன் விளைவாக இரண்டு குழந்தைகள் மூளை பாதிப்புடன் பிறந்ததிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தொடர்பில்…

வரும் மே 2ம் தேதி முதல் புதிய அலுவலக நேரம்- பஞ்சாப் அரசு அறிவிப்பு !!

பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். தற்போது மாநில அரசுத் துறைகளின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.…

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பசோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 44 பேர்…

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பசோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கினோ பசோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரு கிராமங்களில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். கவுராக்கோ, தொண்டோபி ஆகிய…

கோலாரில் இன்று நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்த கோலாரில் நீதிகேட்டு 'மகாத்மா காந்தியின் வாய்மையே வெல்லும்' என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,837,603 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,837,603 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,916,580 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,674,155 பேர்…

தனியார் பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மனிதக் கரு- போலீஸ் விசாரணை!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 6ம் தேதி அன்று கிடைத்த தகவலை அடுத்து மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் (எம்.பி.சி.ஆர்.சி) திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, பள்ளியில் உள்ள உயிரியல்…

அமெரிக்காவில் பயங்கரம் ‘பேய் குழந்தை’ எனக் கூறி சிறுவன் கொன்று புதைப்பு?: இந்தியாவுக்கு…

அமெரிக்காவில் ‘பேய் குழந்தை’ எனக் கூறி தனது சொந்த 6 வயது மகனை பெற்றோரே கொன்று விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட்…

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரெயில்வே துறையை மாற்றி விட்டார்- அஸ்வினி வைஷ்ணவ்…

செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது,…

8 போர் கப்பல், 42 விமானங்களுடன் தைவானை முற்றுகையிட்டு சீனா போர் ஒத்திகை!!

தைவான் அருகே சீன போர்கப்பல்கள், போர் விமானங்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீன அரசு கூறிவருகின்றது. தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து…

இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடி !! (கட்டுரை)

கடந்தவாரம், இலத்தின் அமெரிக்காவில் அதிவலது தோற்றம் பெற்ற வரலாற்றைப் பார்த்தோம். கொலம்பஸ்ஸின் வருகையுடன் இலத்தின் அமெரிக்காவின் முகம் மாறத் தொடங்கியது. பிரேஸிலும் இன்னும் சில சிறிய தீவுகளும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஸ்பெயினின் கொலனிகளாகின.…

நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு சொந்தமான வெள்ளி பொருட்கள் பறிமுதல்!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹெப்பால் சுங்கச்சாவடி அருகே பெங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் அதிகாரிகளும் வாகன தணிக்கையில் தீவிரம்…

ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய…

ஈரானுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வளைகுடா பகுதிக்கு கடற்படையின் நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இதுகுறித்து பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் செய்தி தொடர்பாளர் திமோதி ஹாக்கின்ஸ் கூறுகையில்,‘‘ ஜார்ஜியாவின்…

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி!!

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தார். தொடர்ந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்தவாறே தமிழகத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி…

தாய்நாட்டைப் பாதுகாக்க போராடுவோம் – தைவான் அறிவிப்பு !!

தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைபேவுக்கு வரும் வழியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். இந்தப் பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின்…

தமிழக-ஆந்திர மீனவர்கள் நடுக்கடலில் திடீர் மோதல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு…

ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே தமிழக மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் திடீரென மோதிக் கொண்டனர். இதனால் நெல்லூர் கடலோர மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆந்திர எல்லை பகுதியில் மீன்…

உடல் வெப்பத்தைத் தணிக்க குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம் !! (மருத்துவம்)

மனிதர்களுக்கு ஏற்படும் 75 சதவீதமான நோய்களுக்கு, உடலில் ஏற்படும் வெப்பமே (உடல் உஷ்ணம்) காரணமாகிறது. இரவு தூங்கி எழும்போது, நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக் கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக…

இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணை தாக்குதல்- பீரங்கி தாக்குதல் மூலம் பதிலடி!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில்…