;
Athirady Tamil News

ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டியில் பல மீட்டர் தூரம் வீசுபவர்களுக்கு பரிசு..!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, 3-ம் நாள் உயிர்ப்பித்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். நேற்று நள்ளிரவு, ஈஸ்டர்…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விளை நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவருக்கு திருப்பதி மாவட்டம் டெல்லி அடுத்த பொத்தே கொண்டாவில் 90 ஏக்கர் விவசாய நிலமும், டக்குவோலுவில் 160 ஏக்கர் என மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் விளைநிலம் உள்ளது. இந்த 250 ஏக்கர் விவசாய…

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை சொந்தம் கொண்டாடும்…

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான 70 ஆண்டுகால மோதல் தற்போது உச்சத்தையெட்டியுள்ள நிலையில் சீனாவுக்கு பதிலடியாக மீண்டும் தைவானும் தனது ராணுவத்தை உசார் படுத்தியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தைவான்…

கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு!!

கேரளாவில் கடந்த 2-ந்தேதி ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த…

பணவீக்கத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்- அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லல்படும் மக்கள்!!

நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலானது. அந்த நாட்டு மக்கள் இன்னும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும்,…

ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் கட்சியினரிடையே போஸ்டர் யுத்தம்- கட்டிட உரிமையாளர்கள்…

ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் இடையே போஸ்டர் யுத்தம் ஏற்படுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சியின் சாதனைகள் குறித்து…

தாயின் கருப்பையில் இருக்கும் போதே பச்சிளம் குழந்தைகளின் மூளையை தாக்கும் கொரோனா- ஆய்வில்…

2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டு பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தியதன்…

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், “பிரித்தானியா புங்குடுதீவு…

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், "பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்" விடுக்கும் அன்பான வேண்டுகோள்.. அன்புடையீர், புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியா சார்பில் புங்குடுதீவில் வாழும் 400 வறிய முதியோர்களுக்கு கோடை-…

போர் கப்பலில் கடற்படை வீரர் மர்ம மரணம்!!

இந்திய கடற்படை வீரராக பணியாற்றி வந்தவர் மோகித் (வயது 23) சம்பவத்தன்று இவர் ஐ.என்.எஸ். பிரம்ம புத்திரா போர்க்கப்பலில் சென்றார்.அப்போது நடுக்கடலில் அவர் கப்பலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய…

போர் விமானங்கள்-கப்பல்களை அனுப்பி தைவான் கடல்பகுதியில் சீனா 3- வது நாளாக பயிற்சி !!

சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து கடந்த 1946- ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா…

இணையத்தில் வைரலாகும் ஜெயில் உணவகம் !!

பெங்களூருவில் ஜெயில் போன்ற தோற்றத்தில் காணப்படும் ஒரு உணவகம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் ஹர்ஷ்கோயங்கா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை…

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போப் பிரான்சிஸ் புகைப்படங்கள் வைரல்!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசூர வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதாமாக மாறியுள்ளது. அவர்கள் தங்களது கற்பனையால் தங்களுக்கு பிடித்தவர்களை…

மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு!!

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாவட்ட…

1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !!

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை பதுக்கி வைத்தமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை…

ஏப்ரல் 25இலும் சின்ன தேர்தல் இல்லை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் திங்கட்கிழமை (10)…

உணவு பணவீக்க பட்டியலில் முன்னேற்றம் !!

உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 10 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக வங்கியின் அண்மைய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

காணாமல் போன பெண்ணை கடவுளாக வழிபட்ட மக்கள்!!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி. இவர் ஜபல்பூரில் உள்ள நர்மதா ஆற்றில் நடந்து செல்வது போல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனை வைரலாக்கிய நெட்டிசன்கள் ஆற்றில் தெய்வீக…

இது அமைதிக்கு உகந்ததல்ல… அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு!!

அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பிராந்தியத்தின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா, அங்குள்ள சில இடங்களுக்கு கடந்த வாரம் புதிய பெயர்களை சூட்டியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த பெயர்களை நிராகரித்தது. அருணாச்சல பிரதேசம்…

முஸ்லிம்களுக்காக பேசுவது யார்? (கட்டுரை)

அரசியல் என்பது உண்மையில் யாருக்கானது? என்ற மயக்கமான ஒரு கேள்வி நமக்கு எப்போதும் இருந்து வருகின்றது. ஆட்சியும் அதிகாரமும் இறைமையும் ஜனநாயகமும் ‘மக்களுக்கானவை’ என்று எழுத்தில் இருந்தாலும், நிஜத்தில் அதன் பலாபலன்கள் முழுவதும் மக்களைச்…

குலாம் நபி ஆசாத் நன்றி கெட்டவர்… ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர் என்றும்,…

நாக்கை நீட்டி சிறுவனை முத்தமிடச் சொன்ன விவகாரம்… மன்னிப்பு கேட்டார் தலாய்லாமா!!

திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என…

பிரான்ஸ் கட்டிட விபத்தில் 4 பேர் பலி: தொடரும் மீட்பு பணி!!

பிரான்சின் மார்சேய் நகரில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த…

உதயனுக்குள் புகுந்த மதபோதகர் உள்ளிட்ட 06 பேர் விளக்கமறியலில்!! (PHOTOS)

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மத போதகர் உள்ளிட்ட ஆறு பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அச்சுவேலிப் பகுதியில் உள்ள…

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை –…

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023 ஆரம்பமானது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட…

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணாமுல் காங்கிரஸ்!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய…

தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம் -சின்மயி கண்டனம்!!

சிறுவனுக்கு தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம்” என பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். திபெத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை…

கடவுச்சீட்டு குறித்த முக்கிய அறிவித்தல்!!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதியன்று நேரம் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அன்றைய தினத்தில் நேரம் ஒதுக்கியவர்கள் நண்பகல் 12 மணிக்கு…

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்!!

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கணக்காய்வாளர் நாயகம் பதவி அடிப்படையில்…

ரூபாய் பெறுமதியில் மாற்றம்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, திங்கட்கிழமை (10) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியினால் திங்கட்கிழமை (10) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க…

ஜனாதிபதியிடம் கதறி அழுகிறார் சஜித்!!

காலையில் ஜனாதிபதிக்கு எதிராக வீராப்பாக பேசும் சஜித், இரவில் ஜனாதிபதிக்கு இரகசியமாக தொலைபேசி அழைப்பு எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாத்துத் தருமாறு கோரி அழுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார…

காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த மோடி- எதிர்பாராத நிகழ்வால் திக்குமுக்காடிய…

பிரதமர் மோடி இன்று முதுமலை யானைகள் முகாமுக்கு வந்தார். பின்னர் அவர் மசினகுடிக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டுச் சென்றார். இதையறிந்த பழங்குடியின மக்கள் ஏராளமானோர் மசினகுடி சந்திப்பில் திரண்டு நின்றனர்.…

மீண்டும் உக்கிரமடையும் போர் பதற்றம் – தைவானை சுற்றிவளைக்கும் சீன துருப்புகள்!!

சீனா மீண்டும் தைவனை நோக்கி பன்னிரண்டு ஜெட் விமானங்களையும், எட்டு போர்க்கப்பல்களையும் அனுப்பியுள்ளது. தைவான் ஜலசந்தியைச் சுற்றி சீனா தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பன்னிரண்டு ஜெட் விமானங்கள் மற்றும்…