;
Athirady Tamil News

பங்குனி உத்திர திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு இன்று நடக்கிறது!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும்…

செனகல் நாட்டில் சுதந்திர தினம் கோலாகல கொண்டாட்டம்: 4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ராணுவ…

செனகல் நாட்டில் சுதந்திர தினத்தையொட்டி 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை திரளான மக்கள் கண்டு களித்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சுதந்திர கொண்டாட்டம் பெரிய அளவில்…

சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு கிழக்கு மக்களை பழிவாங்கும் அரசாங்கம்!!

சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களையே இந்த அரசாங்கம் பழிவாங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (04) கேள்வி நேரத்தின்…

நட்டத்தில் இயங்கும் 13 நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை இனி திறைசேரியால் பாதுகாக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க…

யாழ்ப்பாணத்தில் 52வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றது.!! (PHOTOS)

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 52வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றது. இலங்கையில் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் ஆரம்பித்த நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும்…

கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டம் 2024க்குள் முடிவுக்கு!!

வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

பிரதமர் மோடியின் கல்வி தகுதி சர்ச்சை தேவையற்றது: தேசியவாத காங்கிரஸ் கருத்து!!

பிரதமர் மோடியின் எம்.ஏ. (அரசியல் அறிவியல்) பட்டச்சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மோடியின் பட்டச்சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம்…

கண் சொட்டு மருந்தால் 3 பேர் பலி; 8 பேருக்க கண்பார்வை இழப்பு: சென்னை நிறுவனம் மீது…

சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் பார்வை பறி போனதாக அமெரிக்கா குற்றசாட்டியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த குலோபர் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை…

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு?: சித்தராமையா…

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முதல்கட்டமாக ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 124 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா இன்னும்…

செலவுகளை குறைக்க மசாஜ், கபே, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கைவிட கூகுள் நிறுவனம்…

ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ள கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதிலும் இருந்து 12,000…

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும்- உலக வங்கி கணிப்பு!!

உலக வங்கி தனது அறிக்கையில், ''அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும். கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும்.…

மகாவீர் ஜெயந்தி தினம்- வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்!!

நாடு முழுவதும் நேற்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வாழத்துகளை…

கர்நாடக சட்டசபை தேர்தல்- பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியல் வெளியாகி பரபரப்பு!!

கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன. ஆனால் ஆளும்…

சோமாலியாவில் கனமழை- வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு !!

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள்…

டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையனை மடக்கி பிடித்த போலீசார் !!

டெல்லியின் நிஹால் விகார் பகுதியில் போலீஸ் ஏட்டுகளான மனோஜ், தேவேந்தர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் துப்பாக்கியுடன் செல்வதை பார்த்தனர். அவர்களை பின்தொடர்ந்து பிடிக்க முயன்றபோது ஒருவன்…

வங்காளதேசத்தில் உள்ள மிகப்பெரிய ஜவுளி சந்தையில் தீ விபத்து- 8 பேர் படுகாயம்!!

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பங்கா பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த பஜாரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும்…

கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொன்ற சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு…

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு எலத்தூர் அருகே சென்றபோது மர்ம நபர் ஒருவர் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.…

பூமியை நோக்கி நாளை அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்!!

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா 'அதிரடி' விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள்…

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயரிழப்பு!!

வெல்லவாய - தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (04) கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தனிநபர் முற்பண வருமான வரி வசூல் அதிகரிப்பு!!

தனிநபர் முற்பண வருமான வரி வசூலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தரவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம்…

டொனால்ட் டிரம்ப் கைது!!

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, அவருடன் இருந்த…

தமிழகத்தில் 8-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்…

தேவகோட்டை அருகே 10-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் மரணம்- உணவில் விஷம் கலந்து வைத்தது…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் சென்னையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்த ஊரில் வயல்கள் உள்ளன. ஊர் திருவிழாவை முன்னிட்டு சில நாட்களுக்கு சேகர் சித்தானூருக்கு வந்தார்.…

பின்லாந்து மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி ஐ.நா. வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

பல் பிடுங்கிய விவகாரம்: நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி…

நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உதவி போலீஸ்…

ஆப்கனில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு தடை – இசை ஒலிபரப்பியதால் நடவடிக்கை என…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.…

நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும்- டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம்…

குப்பைத் தொட்டியில் வீசிய உணவின் மூலம் டிஎன்ஏ டெஸ்டில் சிக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!!

அமெரிக்காவில் நடந்த தீ வைப்பு வழக்கில் குப்பை தொட்டியில் வீசிய உணவின் மூலம் நடத்தப்பட்ட டிஎன்ஏ டெஸ்டில் இந்திய வம்சாவளி இளைஞரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மேடிசன் அலுவலக கட்டிடத்தில், கடந்தாண்டு மே…

ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் எந்த தியாகத்துக்கும் தயார்- கண்டன போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி…

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டத்தில் எஸ்.சி. துறை சார்பில் கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையம் அருகே கண்டன கூட்டம் நடந்தது. எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமை…

குழந்தை பெற இயலாமை அதிகரிப்பு; 6 பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை: உலக சுகாதார அமைப்பு…

உலகளவில் ஆறு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை ெதாடர்பான பிரச்னைகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார். உலகளாவிய சுகாதார அமைப்பு கருவுறுதல் பராமரிப்புக்கான அணுகல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர்…

டெல்டா பகுதியை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது- அன்புமணி குற்றச்சாட்டு!!

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆன்லைன் சூதாட்டம் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் தான் காரணம். 19 பேர் உயிரிழந்தது…

புதிய வெளியுறவு கொள்கையால் இந்தியா, சீனாவுக்கு முன்னுரிமை: ரஷ்ய அதிபரின் அறிவிப்புக்கு…

ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கையின்படி இந்தியா, சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் புடின் கூறியுள்ளார். அதனை சீனா வரவேற்றுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் புதிய வெளியுறவுக் கொள்கையை ரஷ்யா வகுத்துள்ளது.…

பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிரடிப் படையை நியமித்த சுனக்!

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார். இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.…

ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டது. எலத்தூர் அருகே ரெயில் சென்ற போது டி 1 பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண்…