வங்காளதேசத்தில் உள்ள மிகப்பெரிய ஜவுளி சந்தையில் தீ விபத்து- 8 பேர் படுகாயம்!!
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பங்கா பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த பஜாரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும்…