;
Athirady Tamil News

வெளிநாட்டவரை பாதணியால் தாக்கிய நபர் கைது!!

0

ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில், நேற்று முன்தினம், ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று வெளியாகியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.